எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய தேசிய அளவிலான கருத்தரங்கில் 300 க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர்.இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் மாநாட்டு சிறப்பு மலரினை விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் வெளியிடபெங்களூரில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். தொலை மருத்துவ தொழில்நுட்பம் பற்றிய ஒரு நாள் தேசிய கருதத்தரங்கம் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின்4 வது தேசிய மாநாடு மற்றும் சங்கத்தின் விஐடி கிளை தொடக்க விழா விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பள்ளி மற்றும் இந்திய தொலை மருத்துவ சங்கம் இனணந்து இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.இதில் நாடு முழுவதிலுமிருந்து 300 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவ நிபுணர்கள் பொறியாளர்கள் ஐஎஸ்ஆர்ஒ விஞ்ஞானிகள் பேராசிரியர்கள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு விஐடி ஸ்கூல் ஆப் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் டீன் முனைவர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் 4 வது ஆண்டு மலரினை வெளியிட பெங்களூருவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வவி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் முனைவர் வீரேந்திர குமார் பெற்றுக் கொண்டார். இதில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் விஐடி கிளை தொடங்கப்பட்டது நிகழ்ச்சியில் இந்திய தொலை மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவரும் சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் கே.செல்வகுமார் பங்கேற்று பேசியதாவது: இந்திய தொலை மருத்துவ சங்கம் 2001 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது மாநில தலைநகரங்களில் சங்கத்தின் கிளைகளை தொடங்க வேண்டும் என்ற வகையில் 2006 ம்ஆண்டில் சங்கத்தின் தமிழ்நாடு கிளை தொடங்கப்பட்து .இது 6 வது கிளையாகும் நாட்டில் கிராம புறம் மற்றும் தொலை தூர பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான அணைத்து மருத்துவ வசதிகளும் குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே. எங்கள் சங்கத்தின் மூலமாக மருத்துவ துறையில் மருத்துவர்கள் செவிலியர்கள் பாராமெடிக்கல் பணியாளர்கள் தொழில் நுட்பாளர்கள் ஆகியோரை இனணத்து தொலை மருத்துவ வசதி வழங்கி வருகிறோம்.இதில் இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்களிப்பு முக்கியமானது நாள் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் தொலை மருத்துவ முறையில் நடைபெற்று வருகின்றன. இப் பணியில் மாணவர்களும் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் பெங்களூரூவில் உள்ள இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவு இயக்குநர் மூனைவர் வீரேந்திர குமார் பங்கேற்று பேசுகையில் மக்களில் பெருபான்மையினர் கிராம புறங்களில் வசிக்கின்றனர். அவர்களுக்கு கல்வி மற்றும் தரமான மருத்துவ வசதி வழங்க வேண்டும் என்ற வகையில் இந்திய தொலை மருத்துவ சங்கம் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனம் துணையாக இருந்து வருகிறது என்றார். இதில் சங்கத்தின் மாநில தலைவரும் சென்னை வெல்கேர் ஹெல்த் சிஸ்டம் நிறுவனர் டாக்டர் டி.செந்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை நரம்பியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.கே.கணபதி லக்னோ சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் மையத்தின் தலைமை மருத்துவர் எஸ்.கே.மிஸ்ரா அப்பல்லோ மருத்துவமனை தலைமை செயல் அலுவலர் விக்ரம் தபோலா பேராசிரியை வித்யா ராம்குமார் உள்ளிட்ட பலர் பேசினர். உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி உயர் மருத்துவ மையத்தில் நடைபெற்ற நோயாளிக்கான தைராய்டு அறுவை சிகிச்சை நேரிடையாக காணொலி காட்சியின் மூலம் கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு விளக்கி காண்பிக்கப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-09-2025.
17 Sep 2025 -
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
இந்திய வீராங்கனை விலகல்
17 Sep 2025ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.