முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

சனிக்கிழமை, 4 மார்ச் 2017      நீலகிரி

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துப் போனதின் காரணமாக கடும் வறட்சி நிலவுவதைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால பயிர் கடன்களை மத்திய கால கடன்களாக மாற்ற தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர் கடன்பெற்று வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்கள் குறுகிய கால பயிர்கடனை மத்திய கால கடன்களாக மாற்றிக்கொள்ள சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகுமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் முனைவர் பொ.சங்கர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago