எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிதம்பரம் தொகுதி பரங்கிபேட்டை பேரூராட்சி அகரம் பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
நிவாரணம் வழங்கி ஆறுதல்
சிதம்பரம் அடுத்த பரங்கிபேட்டை அகரம் நாராயன் தெருவை சார்ந்த சின்னதம்பி என்பவரது குடிசை வீடு சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
பலர் பங்கேற்பு
உடன் பரங்கிபேட்டை நகர கழக செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய கழக செயலாளர் அசோகன், சிதம்பரன் நகர கழக செயலாளர் ஆர்.செந்தில்குமார், அம்மா பேரவை சந்தர்ராமஜெயம்,முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் கனகராஜன், முன்னாள் கவுன்சிலர் கனேசன், நிர்வாகிகள் பாஸ்கர் பாஸ்கர், ஜே.கே.முத்து, அருள், ராஜராஜன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


