எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தை அடுத்த வாணியஞ்சாவடியில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தில் வளர்க்கப்பட்ட இறால் அறுவடைத் திருவிழா நடைபெற்றது. மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்கள் அறுவடை செய்த இறால்களை விநியோகம் செய்தார்.
சுற்றுச்சூழல்
முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா மீன்வளத் துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மீனவர்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றமடைய செய்தார்கள். அவர் காட்டிய வழியில் செயல்படும் தமிழக அரசின் மீன்வள பல்கலைகழகம் அம்மாவின் கனவை நிறைவேற்றும் வகையில் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப புதிய தொழில்நுட்பத்தில் இறால்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார்கள்.
நமது மீன்வளத்துறை சார்ந்த அமைப்புகள் மற்றும் கல்லூரிகள் சிறப்பான தொழில்நுட்ப பயன்படுத்தி இறால் வளர்ப்பை சுற்றுச்சூழலுக்கு சாதகமான முறையிலும் நிலையான முறையிலும் இலாகபரமான முறையிலும் வளர்க்க முடியும் என்பதை நிறைவேற்றியும் உள்ளது.
க்ஷiடிகடடிஉ வநஉhnடிடடிபல என்பது சுற்றுச்சூழலுக்கு சாதகமான அணுகுமுறைகளை மேற்கொண்டு இறால் வளர்ப்பு குளங்களில் உருவாகும் நைட்ரஜன் வளர்சிதை மாற்றப்பொருட்களான அம்மோனியா, நைட்ரைட் அளவுகளை நுண்ணுயிரிகளின் உதவியோடு வளர்ப்பு குளத்திலேயே கணிசமான அளவில் குறைக்கும் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் கழிவுகளை குளத்திலேயே தக்கவைத்து உணவாக கிடைக்கச் செய்யும். மேலும், இந்த தொழில்நுட்பமுறையில் குளத்தில் உருவாகும் நுண்ணுயிரி புரதங்களை இறால்களுக்கு உணவாக பயன்படுவதால் இறால் வளர்ப்பில் தேவைப்படும் உள்ளீட்டு செலவுகளான தீவனச்செலவுகள் பெருமளவில் குறைக்கப்படுகிறது.
இறால் வளர்ப்பில் நோய் கிருமிகளின் தாக்கம் அதிகம். இந்த க்ஷiடி கடடிஉ முறையில் இறால் வளர்ப்பை மேற்கொள்ளும் போது அது இறால்களை தாக்கக்கூடிய கொடிய நோய்கிருமிகளை தாக்கத்தை குறைப்பதோடு, அதிக வருமானத்தை ஈட்டி தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
கிராமப்புறத்தில் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் இதனை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மாநிலத்தில் 65 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அனைவருக்கும் அரசு வேலை என்பது கடினம். கூட்டுப்பன்ணை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு மானியத்துடன் கடனுதவி கிடைக்கிறது. இளைஞர்கள் புதிய தொழில்நுட்ப முறையில் இறால்கள் வளர்ப்பதன் மூலம் நல்ல பொருளாதார வளர்ச்சியை காண முடியும். மானாவாரி நிலங்களில் இத்தகைய இறால் வளர்ப்பு சிறந்த வருமானம் ஈட்டும் தொழிலாகும். இளைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண வேண்டும் என தெரிவித்தார்.
முன்னதாக "உயிரின குழுமத்திரடு தொழில்நுட்பத்தின் மூலம் ஆரோக்கியமான இறால்கள் உற்பத்தி" எனும் தலைப்பில் விவரங்கள் அடங்கிய பிரசுரத்தை மீன்வளம் மற்றும் நிதித்துறை அமைச்சர் திரு.டி.ஜெயக்குமார் அவர்கள் வெளியிட அதனை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலு, சட்டமன்ற உறுப்பினர் எம்.கோதண்டபாணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
ஒரு சவரன் தங்கம் விலை ரூ.83 ஆயிரத்தை கடந்தது
22 Sep 2025சென்னை : தங்கம் விலை நேற்று (செப்.22) ஒரே நாளில் இருமுறை உயர்ந்து, புதிய உச்சமாக ஒரு பவுன் ரூ.83,440-க்கு விற்பனையானது.
-
திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்
22 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
கிரேன் மூலம் விஜய்க்கு மாலை: திருவாரூரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு
22 Sep 2025திருவாரூர், திருவாரூரில் விஜய்க்கு மாலை அணிவித்த விவகாரத்தில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: டி.டி.வி.தினகரன் - அண்ணாமலை சந்திப்பு
22 Sep 2025சென்னை : டி.டி.வி. தினகரனை பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து பேசினார். இந்நிகழ்வு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
1,231 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1231
-
எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
22 Sep 2025சென்னை, எம்.ஆர்.ராதா மனைவியும், ராதிகாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் காலமானார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
படையாண்ட மாவீரா திரைவிமர்சனம்
22 Sep 2025மறைந்த எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்லும் படமே ‘படையாண்ட மா
-
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: சிங்கப்பூரில் இந்தியருக்கு 4 ஆண்டு சிறை
22 Sep 2025சிங்கப்பூர், சிங்கப்பூரில் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இந்தியருக்கு சாட்டையடி தண்டனையும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
-
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் 13 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
22 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகத் தேர்வு செய்யப்பெற்ற 13 நபர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்கு
-
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு; 24 பேர் பலி
22 Sep 2025லாகூர், பாகிஸ்தானில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
இந்திய கடற்படைக்கு புதிய செயற்கைக்கோள்: அக். மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
22 Sep 2025சென்னை, இந்திய கடற்படைக்கு புதிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அக்டோபர் மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
-
மாயமான கோவில் சொத்து தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் : கரூர் கலெக்டர், அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
22 Sep 2025மதுரை : கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பாக 2015-ம் ஆண்டில் வருவாய்த் துறையும், அறநிலையத் துறையும் இணைந்து தயாரித்த அறிக்கை மாயமானதாக கூறப்படும் நிலையில் அந்த அறிக
-
கிராம உதவியாளர் தேர்வில் அனைத்து பிரிவினருக்கு வயது வரம்பு அதிகரிப்பு: தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
22 Sep 2025சென்னை, கிராம உதவியாளர்கள் தேர்வில், அனைத்து பிரிவினருக்கும், தலா 2 ஆண்டுகள் கூடுதல் வயது வரம்பு தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
-
நவ.5 தொடங்கி 3 கட்டங்களாக பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் : தேர்தல் ஆணையம் திட்டம்
22 Sep 2025புதுடெல்லி : பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பர் 5 முதல் 15 தேதிக்குள் 3 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
உண்மை சம்பவத்தைச் சொல்லும் வட்டக்கானல்
22 Sep 2025கொடைக்கானல் பகுதியில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதிய திரைபடத்தை MPR FILMS மற்றும் SKYLINE CINEMAS இணைந்து தயாரித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் அமலானது: விலை கூடும் பொருட்களின் விவரம்
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில் சில பொருட்களின் விலை மேலும் உயரவுள்ளது.
-
செப். 26-ல் வெளியாகும் ரைட் திரைப்படம்
22 Sep 2025RTS Film Factory சார்பில், திருமால் லட்சுமணன், T ஷியாமளா தயாரிப்பில், சுப்ரமணியன் ரமேஷ் குமார் இயக்கத்தில், நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் படம் “ரைட்”.
-
சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
22 Sep 2025சேலம், சேலத்தில் குட்டையில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ராகவா லாரன்ஸ் விடுத்த வேண்டுகோள்
22 Sep 2025நடிகர் ராகவா லாரன்ஸ் ஏழை எளிய மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையில் உதவி வருகிறார்.
-
பல வளர்ச்சி திட்டங்கள் காரணமாக மக்கள் மனதில் முதல்வருக்கு இடம்: அமைச்சர் காந்தி பெருமிதம்
22 Sep 2025காஞ்சீபுரம், யாராலும் நமது முதல்வரை தொட்டுகூட பார்க்க முடியாது என்று அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தீயவர் குலை நடுங்க படத்தின் டீசர் வெளீடு
22 Sep 2025ஜி. எஸ். ஆர்ட்ஸ் ஜி.
-
மறு வெளியீடுக்கு வரும் குஷி
22 Sep 2025விஜய், ஜோதிகா நடிப்பில் 2000ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் குஷி.
-
விஜய் பிரசாரத்துக்கு கடும் நிபந்தனைகள் : ஐகோர்ட்டில் த.வெ.க. சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல்
22 Sep 2025சென்னை : விஜய் பிரசாரத்துக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக த.வெ.க.வுக்கு ஆதரவாக ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
கிஸ் திரைவிமர்சனம்
22 Sep 2025நாயகன் கவினுக்கு ஒரு விசித்திர ஆற்றல் உள்ளது.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் மூலம் நடுத்தர மக்களின் சேமிப்பு மேலும் உயரும்: அமித்ஷா
22 Sep 2025புதுடெல்லி, ஜி.எஸ்.டி.