எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவில்பட்டியில் உள்ள டவுண் ஜாமியா பள்ளிவாசலில் மனித நேய உதவும் கரங்கள் சார்பில் இப்தர் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
நலத்திட்ட உதவி
பள்ளி வாசல் தலைவர் முகம்மதுநயினார் தலைமை வகித்தார். மனிதநேய உதவும் கரங்கள் தலைவர் இந்தியன்பிரகா~; அனைவரையும் வரவேற்றார். விழாவில் சாரா தங்கமாளிகை அப்துல் ஹக்கீம், கே. எல.பி. லட்சுமண பெருமாள், பள்ளி வாசல் துணைதலைவர் முகமதுஅனிபா, செயலாளப் அமானுலாகான், பொருளாளர் பீர்மைதீன் சின்னையா, உதவி செயலாளர் சிந்தாமதார், தணிக்கையாளர் நிஜாம்தீன், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏழை,எளிய மக்களுக்கு கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் மற்றும் டி.எஸ்.பி. முருகவேல் ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இதன் பின்பு இப்தார் விருந்து நடைபெற்றது. இதில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் பவுல்ராஜ், டாக்டர் கமலவாசன், எஸ்.எஸ். பேட்ரோல்பல்க் எகிமையாளர் விஎஸ். சண்முகம், நியு பாம்பே ஸ்வீட் உரிமையாளர் வெங்கடேசன், கணே~;பேக்கரி ரவிமாணிக்கம், உட்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


