எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 15 - பள்ளிப் படிப்பை முடிக்காததால் நான் என்னை இன்னும் மாணவனாகவே உணருகின்றேன் என்று நடிகர் கமலஹாசன் கூறினார். பேராசிரியர் ஞானசம்பந்தன் எழுதிய இலக்கிய சாரல், ஜெயிக்கப் போவது நீதான், மேடை பயணங்கள், சந்தித்ததும், சிந்தித்ததும், சிரித்துக் கொண்டே ஜெயிப்போம் என்ற 5 நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் கமலஹாசன் பேசும் போது,
ஞானசம்பந்தனும், நானும் பல ஆண்டு நண்பர்கள். அவருடன் பல அறிவார்ந்த விஷயங்களை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன். மறைந்த எழுத்தாளர் சுஜாதா தான் ஞானசம்பந்தனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். ஞானசம்பந்தனின் நகைச்சுவை இயல்பான ஒன்று. அவர் சிறந்த இலக்கியவாதி. ஆனாலும் தன்னுடைய புலமையை, தான் அறிந்த கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக, நகைச்சுவை உணர்வோடு உணர்த்தி விடுவார். இந்த புத்தகங்களிலும் அந்த எளிமை, நகைச்சுவை இருக்கிறது. அதனால் இவை அனைவரையும் சென்றடையும் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


