எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திரிபோலி, நவ. - 21 - லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சயீப் அல் இஸ்லாம் கடாபியும், அவரது இரண்டு உதவியார்களும் பிடிபட்டனர். அவரை தெற்கு லிபியாவில் உள்ள பாலைவன நகரமான ஒபாரியில் பிடித்ததாக லிபிய புரட்சி படை தளபதி பஷீர் அல் தலேப் தெரிவித்தார். சயீப் எவ்வாறு பிடிபட்டார் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் ஜிந்தான் நகரில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1972 ம் ஆண்டு பிறந்த சயீப், கடாபியின் மூத்த மகனாவார். சமீபத்தில் முடிந்த உள்நாட்டு போரில் தந்தை கடாபிக்கு உதவியாக செயல்பட்டார். புரட்சி படையிடம் தலைநகர் திரிபோலி வீழ்ந்தவுடன் சயீப் தலைமறைவானார். சரணடைந்து விசாரணைக்கு ஒத்துழைப்பது தொடர்பாக கடாபியின் மகன் ஒருவருடன் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


