எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி.-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக அறிவியல் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பல்கலைக்கழக அறிவியல் கருவியியல் மையத்திலுள்ள (ருniஎநசளவைல ளுஉநைnஉந ஐளெவசரஅநவெயவழைn ஊநவெசந) கருவிகளின் பயன்பாட்டுத் தொடக்கவிழா நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா இந்நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில், இம்மையத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான உயர் தொழில்நுட்பக் கருவிகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒருங்கிணைத்து அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இப்பகுதியைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் அக்கருவிகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யமுடியும் எனவும் குறிப்பிட்டார். இம்மையத்தில் தற்போது ரூ.9 கோடியளவில் அறிவியல் தொழில் நுட்பகருவிகள் உள்ளதாகவும், சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டிலுள்ள புதிய கருவிகள் கூடுதலாக நிறுவப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இக்கருவிகளை மாணவர்கள் திறம்படபயன்படுத்தி உலகத்தரத்திற்கு இணையாக தங்களது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவ்வாறு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் அனைத்தும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பேரா. எஸ்.பி. தியாகராஜன், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மற்றும் முதன்மையர் (ஆராய்ச்சி), ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை, அவர்கள் இம்மையத்தினை தொடங்கிவைத்து, சிறப்புரையாற்றுகையில், அழகப்பாபல்கலைக்கழகத்தின் அறிவியல் வளாகத்திலுள்ள துறைகள் அனைத்தும் உயர் கல்வி சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாகவும், மாணவர்கள் திறம்பட படித்திட ஏதுவாகவும், உள்ளதாக பாராட்டினார். இந்த உட்கட்டமைப்புகளை பல்கலைக்கழகம் செய்திருப்பது ஓர் இமாலயசாதனை எனத் தெரிவித்தார். மேலும், இப்பல்கலைக்கழகத்தில் நிர்வாக அதிகாரிகள் பேராசிரியர்கள், மற்றும் மாணவர்களிடையே உள்ள பணிக் கலாச்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளது எனப் பாராட்டினார். இவ்வசதிகளை உடைய இப்பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பூங்காக்கள், புதியகண்டு பிடிப்புகளை உருவாக்கும் சூழல், புதிய தொழில் தொடங்குவதற்கு உதவிடும் மையங்கள், மற்றும் பல்கலைக்கழகமும் தொழிற்சாலைகளும் இணைந்து செயல்படும் மையங்கள் ஆகியன தொடங்கப்பட வாய்ப்புகள் சிறப்பாக உள்ளதாக கூறினார்.
இவ்விழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் வி. பாலச்சந்திரன், திரு. ரங்கநாதன் ராகவன்,பொது மேலாளாளர்,திரு. தேவ் சந்திரன், பாஸ்ட் டிராக் லீடர், ஜி.யி. ஹெல்த்கேர் லைப் சயின்சஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அழகப்பாபல்கலைக்கழகம் மற்றும் ஜி.யி. ஹெல்த்கேர் லைப் சயின்சஸ், பெங்க@ரூ ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன் மூலம் ஆசிரியர்களும், மாணவர்களும், உயிர் தொழில் நுட்பம் சார்ந்த துறையில் வெகுவாக பயனடைவார்கள்.
பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பேரா. எஸ்.எம். ராமசாமி,பேரா. பி. சுபாசுசந்திரபோசு, பேரா. ஜெ. ஜெயகாந்தன், பேரா.எ. நாராயணமூர்த்தி மற்றும் பேரா. கே. குருநாதன், மற்றும் புலமுதன்மையர்கள், அறிவியல் வளாக இயக்குநர் முனைவர் இராமராஜ், அறிவியல் துறைபேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
அறிவியல் கருவியியல் மைய இயக்குனர் பேரா. கே. சங்கரநாராயணன் அனைவரையும் வரவேற்றார். துணை இயக்குநர் முனைவர் வி. தருமன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
'மேக் இன் இந்தியா' வெறும் பேச்சாகவே இருக்கும்: ராகுல்
19 Jul 2025புதுடில்லி :.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.