எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2005 ம் ஆண்டிற்கு பிறகு சரியான மழை பெய்யாததால் 269 ஏக்கர் பரப்பளவு கொண்ட படேதலாவ் ஏரி முற்றிலும் வரண்டு போனதால் பூசாரிப்பட்டி, கரடி குறி, போகனப்பள்ளி , கண்ணன்புதூர் , காட்டுக் கொள்ளை, ஓரப்பம் உள்ளிட 18 க்கும் மேற்பட்ட ஊராட்சிக்கு உட்பட்ட மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் விவசாயம் இன்றி, குடிக்க கூட தண்ணீர் இன்றி மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த கன மழை மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் பெய்த கனமழையால் படேதலாவ் ஏரி கடந்த 12 ஆண்டுக்கு நிரம்பி கோடி போனதால் கிராம மக்கள் மகிழ்சியடைந்தனர்.மேலும் கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு படேதலாவ் ஏரி நீரம்பி கோடி போனதையொட்டி ஊர் கவுண்டர்கள் பொன்னுசாமி, ரமேஷ்குமார், மாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார மக்கள் இணைந்து ஏரியின் கரையில் ஆடுகள் பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் பின்னர் கிராம மக்கள் தெப்பம் செய்து பூஜைகள் செய்து கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தது ஏரியின் மையப்படுதிக்கு கொண்டு சென்று ஏரியில் விட்டனர்.
இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விவசாயம் செழிக்க ஏரிக்கு மலர் தூவி வழிபட்டனர்.மேலும் கடந்த 12 ஆண்டு களுக்கு பிறகு படேதலாவ் ஏரி முழுமையாக நிரம்பியதால் பூசாரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்னர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-02-2026
11 Feb 2026 -
இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
11 Feb 2026புதுடெல்லி, எந்தவொரு பிரதமரும் இப்படி செய்யமாட்டார் என இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.


