எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் நடைபெற்ற 50-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.இவ்விழாவில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்ததாவது.
தேசிய நூலக வாரவிழா
இந்நிகழ்வு ஒரு தலைசிறந்த நிகழ்வாகும். திறன்வாய்ந்த மனிதவளம் மிக்க மாநிலம் தமிழகம்தான். கட்டமைப்பில் தலைசிறந்த மாநிலம் தமிழகம்தான். மாவட்ட மைய நூலகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 2,624 புரவலர்கள் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 18,54,411 மொத்த நூல்கள் உள்ளன. நூலகத்தில் 1,90,965 உறுப்பினர்கள் இருக்கின்றனர். 2016-17ல் 25,98,148 வாசகர்கள் நூலகத்திற்கு வருகை புரிந்து பல்வேறு நூல்களை நன்கு படித்து அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டுள்ளனர். 2016-17-ல் 22,62,281 நூல்கள் பயன்பாட்டில் உள்ளன. தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-1 முதல்நிலை தேர்விலும், குரூப் - 2 ஏ முதல் நிலை தேர்விலும் நூலகம் வாயிலாக இலவசமாக பயிற்சியினை பெற்று இம்மாவட்டத்தில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 22 பகுதி நேர நூலகமும், 47 ஊர்புற நூலகமும், ஒரு குழந்தை நூலகமும், 70 கிளை நூலகங்களும், ஒரு மாவட்ட மைய நூலகமும் என மொத்தம் 141 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் மைய நூலகத்தில் மட்டும் 1,64,560 நூல்கள் உள்ளன. மேலும் 23,105 உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மைய நூலகத்தில் 219 புரவலர்கள் உள்ளனர். 11 பெரும் புரவலர்கள் உள்ளனர். மைய நூலகத்திற்க 2016-17ல் 1,68,196 வாசகர்கள் வருகை புரிந்து பல்வேறு புத்தகங்களை நன்கு படித்து பயன்பெற்றுள்ளனர். 2016-17ல் 2,65,534 நூல்கள் பயன்பாட்டில் உள்ளன.எனவே, பள்ளி மாணவ மாணவிகளும் வாசகர்களாகிய பொதுமக்களும் தினந்தோறும் அருகிலுள்ள நூலகத்திற்கு சென்று பல்வேறு நூல்களை நன்கு படித்து தங்களது அறிவுத்திறனை உயர்த்திக்கொண்டு வாழ்வாங்கு வாழவேண்டுமென வாழ்த்துகிறேன் என்று தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 2016-17ம் ஆண்டிற்கான நல்நூலகர் விருது பெற்ற தொரப்பாடி நூலகர் ஆர்.பாலு அவர்களை தொழில்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்கள். இதனை தொடர்ந்து 50-வது தேசிய நூலக வாரவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே நடைபெற்ற பல்வேறுபோட்டிகளில் பெற்றிப்பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு தொழில்துறை அமைச்சர் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கு வருகை புரிந்து அனைவரையும் கடலூர் மாவட்ட நூலக அலுவலர் பெ.விஜயலட்சுமி வரவேறுப்பு பேசினார். இவ்விழாவில் மாவட்ட மைய நூலக இரண்டாம் நிலை நூலகர் நல்நூலகர் ஆர்.சந்திரபாபு விளக்கவுரையாற்றினார்.இவ்விழாவில் புரவலர்கள் ஆர்.மோகன்ராஜா, எஸ்.சசிகுமார், என்.மணிகண்டன். பி.அசோக்குமார், ஜி.வினோத்குமார், இராமச்சந்திரன் மற்றும் பொது நூலகத்துறை மாவட்ட மைய நூலகத்தை சேர்ந்த பணியாளர்கள், பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவின் இறுதியில் மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகர் நல்நூலகர் கோ.ராஜேந்திரன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ராஜஸ்தான்: காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை ஏரியில் வீசி கொன்ற கொடூர தாய்..!
18 Sep 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள வைஷாலி நகர் பகுதியில் காதலனுக்கு பிடிக்காததால் தனது குழந்தையை தாய் ஒருவர் ஏரியில் வீசி கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியு
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் தீர்மான கூட்டங்கள் நடத்த உத்தரவு: தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியீடு
18 Sep 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்' என்ற தீர்மான விளக்கக் கூட்டங்கள் வருகிற செப்.
-
அறுவை சிகிச்சை அறைக்குள் புகுந்த பாம்பு: டாக்டர்கள் அலறி அடித்து ஓட்டம்
18 Sep 2025லக்னோ: உத்தர பிரதேசத்தில் அறுவை சிகிச்சை அறைக்குள் பாம்பு புகுந்ததால் டாக்டர்கள் ஓட்டம் பிடித்தனர்.
-
நேபாளத்தில் அமைதி திரும்ப இந்தியா முழுஆதரவு அளிக்கும்: சுசீலா கார்கிடம் பிரதமர் மோடி உறுதி
18 Sep 2025புதுடெல்லி, நேபாள இடைக்கால பிரதமர் சுசீலா கார்கியுடன் பேசிய பிரதமர் மோடி, நேபாளத்தில் அமைதி திரும்ப அந்நாட்டு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என்று
-
தலைவர்தான் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்: த.வெ.க.வுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்
18 Sep 2025சென்னை, த.வெ.க. பரப்புரைக்கு அனுமதி வழங்கக்கோரி வழக்கில் தலைவராக இருப்பவர்தான் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
வயநாட்டில் பிரியங்கா காந்தி
18 Sep 2025வயநாடு: வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல்: 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மச்சாவு..!
18 Sep 2025பிரேசிலியா: அமேசான் காடுகள் அழிப்புக்கு எதிராக குரல் எழுப்பிய 2,250 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மர்மமாக இறந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காசாவுக்குள் முன்னேறும் இஸ்ரேல் படை
18 Sep 2025ஜெருசலேம்: காசா நகருக்குள் இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முன்னேறி வருவதால் அங்கும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.