எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுமார் ரூ. 78 கோடி இந்திய பணத்தை போலியான சுங்கத்துறை ரசீதுகளை பயன்படுத்தி அயல்நாட்டு வங்கி கணக்கிற்கு வரி ஏய்ப்பு செய்து அனுப்பிவைத்த குற்றவாளிகளில் மேலும் ஒருவரை கைது செய்தனர்.
வழக்கு பதிவு
இந்தியன் வங்கியின், சென்னை ஆயிரம் விளக்கு கிளை மேலாளர் மனோகர் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகார் மனுவில் தங்களது வங்கியில் எட்டு நிறுவனங்களின் பெயரில் போலியான பெயர், முகவரி கொடுத்து வங்கி கணக்கு துவக்கி, அயல் நாட்டிலிருந்து பொருட்களை இறக்குமதி வரி செலுத்தி பரிவர்த்தனை செய்தது போல் போலியான சுங்கத்துறை ரசீதுகளை காட்டி சுமார் ரூ.78 கோடி இந்திய பணத்தை சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் போன்ற நாடுகளின் வங்கி கணக்கிற்கு தங்களின் வங்கியின் மூலமாக செலுத்தி அரசுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதகவும், மேற்படி எட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் குறிப்பிட்டிருந்தார்.
இப்புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை தேடிவந்தனர். மேலும், இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரு குழுவாக சேர்ந்து சென்னையில் பல்வேறு வங்கிகளில் போலியான பெயர் மற்றும் முகவரிகளில் கணக்கு துவங்கி அதன் மூலமாக பல கோடி ரூபாய்களை அயல் நாட்டு வங்கி கணக்கிற்கு அனுப்பி இந்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்த குற்றவாளிகள் என தெரியவந்தது.
இந்நிலையில், தனிப்படையினர் தீவிர புலன் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, இவ்வழக்கின் எதிரி ஹாரூன் ரசீது என்பவரை கைது செய்த தனிப்படையினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


