எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
காங்கேயம் : மிகச்சிறந்த உழவு இனம், பூர்வீகம்: காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
நடுத்தர உடலமைப்பு, காளைகள் பொதுவாக சாம்பல் நிறத்திலும், தலை, கழுத்து, திமில், தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டில் கருஞ்சாம்பல் முதல் கருப்பு நிறத்திட்டுக்களும் காணப்படும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறம்.
கொம்புகள் நீண்டு வெளிப்புறமாகவும், பின்னோக்கியும், உள்நோக்கியும் வளைந்து முழு வட்டவடிவமாக அல்லது நீள் வட்ட வடிவமாக இருக்கும்.
எருதுகள் அவற்றின் எடையைப் போல் நான்கு மடங்கு எடையை 10 முதல் 20 கி.மீ. தூரத்திற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து இழுக்கக் கூடியவை.
உம்பளாச்சேரி : சிறந்த உழவு இனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இனம்,
நடுத்தர உடலமைப்பு, காளைகள் கருஞ் சாம்பல் நிறம். பசுக்கள் மற்றும் எருதுகள் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர அமைப்பு. குட்டையான, கூர்மையான, நடுத்தர தடிமன் கொண்ட கொம்புகள், கால்கள் குட்டையாகவும், வெள்ளை நிற காலுறை அணிந்த தோற்றத்துடன் காணப்படும்.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும் மற்றும் வண்டி இழுவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கும் திறன் படைத்தவை.
பர்கூர் : மலைப்பாங்கான பர்கூர் மலைப்பகுதிக்கேற்ற சிறிய உடலமைப்பைக் கொண்ட உழவு இனம். பொதுவாக சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு முதல் கருஞ் சிவப்பு உடலில் வெண்மைத் திட்டுக்கள் காணப்படும்.
குறைந்த பராமரிப்பு செலவு, கொம்புகள் பின்னோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்திருக்கும். கடுமையான தட்பவெப்ப நிலையில் குறைந்த ஊட்டச்சத்துடன், குறைந்த இறப்பு விகிதத்துடன் நீண்ட நாள் வாழும் திறன் படைத்தவை.
புலிக்குளம் : பூர்வீகம் : சிவங்கை மாவட்டத்திலுள்ள புலிக்குளம் எனும் கிராமம்.
காளைகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு சீறிப் பாயும் காளைகளாக ஜல்லிக் கட்டு வீரவிளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
காங்கேயம் மாட்டினத்தை ஒத்தவை, ஆனால் சிறிய உடலமைப்பு, வலிமை யான மற்றும் சுறுசுறுப்பான மாட்டினம். குட்டையான கால்களையும், வலிமையான குளம்புகளையும் உடையவை.
காளைகள் கருஞ்சாம்பல் நிறத்துடனும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படும். உடலில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுவதால் ‘செந்தாமரை’ என்று அழைக்கப்படுகின்றது.
கொம்புகள் பின்னோக்கியும், வெளிப்புறமாகவும், உள்நோக்கியும் வளைந்து இருக்கும். எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும், பந்தயத் திற்கும் ஏற்றவை.
ஆலம்பாடி : உழவு இனம். பூர்வீகம் : தருமபுரி வட்டத்திலுள்ள ஆலம்பாடி எனும் ஊர். பொதுவாக சாம்பல் அல்லது இளமஞ்சள் நிறம். தலையின் மேல் நெருக்க மாக அமைந்த கொம்புகள் வெளிப்புறமாகவும், பின்புறமாகவும் மற்றும் முன்புற மாகவும் வளைந்திருக்கும்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டிலேயே வசிக்கும். மாடுகள் கட்டப்படுவதில்லை. மேய்ச்சலிலும், உலர்ந்த வைக்கோலையும் உண்டு வாழும் தன்மையுடையவை.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்றவை.
தோடா : நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த எருமையினம். முரட்டுத்தனமான, பழக்கத்திற்குட்படாத எருமையினம்.
நடுத்தர உடலமைப்பு, சாம்பல் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம். கழுத்துப்பகுதியில் இரண்டு வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். கொம்புகள் மிக நீளமான பிறை வடிவமுடையவை. சராசரி பால் அளவு 2.53 கிலோ (அதிக பட்சமாக 6.65 கிலோ) : 8.28 சதவீதம் கொழுப்புச்சத்து.
சிறப்புத் தன்மைகள் : பாலில் அதிக கொழுப்பு அளவு, மடிநோய் எதிர்ப்புத் திறன், குறைந்த கன்று ஈனும் இடைவெளி, நீண்ட நாள் வாழும் திறன் மற்றும் உடல் வலிமை.
தொகுப்பு : ஜெயந்தி, ப.ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி - தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
பங்குச்சந்தை முதலீடு: மதுரை தொழில் அதிபரிடம் கோடிக்கணக்கில் மோசடி
21 Sep 2025மதுரை : மதுரையை சேர்ந்தவர் சிவக்குமார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-09-2025.
21 Sep 2025 -
ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் : பிரதமர் மோடி பேச்சு
21 Sep 2025புதுடெல்லி : ஜி.எஸ்.டி குறைப்பால் நாட்டில் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும் என்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
தூத்துக்குடியில் புதிதாக அமைகிறது: ரூ. 30 ஆயிரம் கோடி முதலீட்டில் இரண்டு கப்பல் கட்டும் தளங்கள்
21 Sep 2025சென்னை : தூத்துக்குடியில் 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில், 55 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் இரு கப்பல் கட்டும் தளங்கள் அமையவுள்ளன என்றும் இவை தென் தமிழ்நாட்
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு த.வெக. தலைவர் விஜய்க்கு ராஜேந்திர பாலாஜி அழைப்பு
21 Sep 2025விருதுநகர் : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
-
'சென்னை ஒன்' செயலி மூலம் பயணம் செய்யும் புதிய வசதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
21 Sep 2025சென்னை : இந்தியாவிலேயே முதன் முறையாக 'சென்னை ஒன்' செயலி மூலம் பஸ், புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் மற்றும் கேப், ஆட்டோக்களை ஒரே கியூஆர் கோடு பயணச்சீட்டு பயணம் செய்யும் வச
-
வாக்கு திருட்டு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு : கர்நாடக அரசு நடவடிக்கை
21 Sep 2025பெங்களூரு : 2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு
-
த.வெ.க.வுக்கு பெருகும் ஆதரவால் பயந்து பொய்யை பரப்புகின்றனர் : விஜய் கடும் விமர்சனம்
21 Sep 2025சென்னை : நம்மைப் பற்றி, ஆள் வைத்து பொய்யான கதையாடல்களை செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்.
-
பெண்களை வாதாடி ஜெயிக்க முடியாது : சுப்ரீம் கோர்ட் நீதிபதி பேச்சு
21 Sep 2025சென்னை : 'இயற்கையாகவே பெண்களுக்கு வாதாடும் திறமை உண்டு என்ப தால் அவர்களை எளிதில் வாதாடி ஜெயிக்க முடியாது' என பெண் வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு விழாவில் பங்கேற்ற சுப்ரீம் கோ
-
கூட்டணியில் 30 தொகுதிகள் கேட்போம்: ராமதாஸ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு
21 Sep 2025திண்டிவனம் : பா.ம.க.வில் தந்தை ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் முன்பு அன்புமணியை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார் ராமதாஸ்.
-
நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி: வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம்
21 Sep 2025மும்பை : நவராத்திரியில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வி.எச்.பி. கட்டுப்பாடுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
-
விஜய்க்கு வருகின்ற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது : நடிகர் கமல்ஹாசன் ஆருடம்
21 Sep 2025சென்னை : விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்
21 Sep 2025கர்நாடகா : கர்நாடகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது, மைசூரு தசரா விழா.
-
காசாவில் தொடரும் இஸ்ரேல் தாக்குதல்: 85 பேர் உயிரிழப்பு
21 Sep 2025காசா நகரம் : காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 85 பே ர் கொல்லப்பட்டனர். அதில், உயிருக்கு பயந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்ற மக்களும் உயிரிழந்தனர்.
-
இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ள தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுங்கள்: அதிபர் ட்ரம்ப்
21 Sep 2025வாஷிங்டன் : வர்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது உள்பட 7 போர்களை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற
-
நடிகர் எஸ்.வி.சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
21 Sep 2025சென்னை : நடிகர் எஸ்.வி. சேகர் வீட்டிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
முந்தைய தலைவர்களால் 'ஆபரேஷன் சிந்தூரை' நடத்தியிருக்க முடியுமா? - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி
21 Sep 2025சென்னை : ‘ஆபரேஷன் சிந்தூர்' போன்ற நடவடிக்கைகள், இதற்கு முந்தைய தலைவர்களால் செய்திருக்க முடியுமா? தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சென்னைக்கு கூடுதல் குடிநீர் வழங்கும் திட்டத்தால் 20 லட்சம் பேருக்கு பயன் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
21 Sep 2025சென்னை : சென்னை மாநகருக்கு செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் சென்னையின் அ
-
நவராத்திரி விழா: குமரியில் இருந்து கேரளாவுக்கு சென்ற சுவாமி சிலை
21 Sep 2025திருவனந்தபுரம் : நவராத்திரி விழாவை முன்னட்டு குமரியில் இருந்து சுவாமி சிலைகள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம்
21 Sep 2025திருவனந்தபுரம் : கேரளாவில் மகாவிஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி துலாபாரம் மூலம் வழங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
-
பிரதமரின் தாயாரை அவமதித்ததாக ஆர்.ஜே.டி. மீது பா.ஜ.க. மீண்டும் குற்றச்சாட்டு
21 Sep 2025புதுடெல்லி : பிரதமர் மோடியின் தாயாரை ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியினர் அவமதித்ததாக பா.ஜ.க. மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து உயர்வு
21 Sep 2025மேட்டூர் : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 9731கன அடியிலிருந்து விநாடிக்கு 11,397 கன அடி
-
4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம்
21 Sep 2025டாக்கா : 4 ரிக்டர் அளவில் வங்காளதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.