எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பந்தில் பேரூந்துகளை சேதப்படுத்திய 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒகி புயல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலில் தாக்குதலில் பலத்த சேதம் ஏற்ப்பட்டது. 10 ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட பண பயிர்களான ரப்பர்.,வாழை போன்ற மரங்கள் சேதமடைந்தன. மரங்கள் விழுந்ததில் 35 பேர் மரணமடைந்தனர். அதே நேரம் கடலில் மீன் பிடிக்க சென்ற மீணவர்கள் 543 பேரை காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இறந்து போன மீணவர்களுக்கு தலா ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதே நேரம் புயல் தாக்குதலில் மரம் விழுந்து இறந்து போன விவசாயிகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த நிலையில் மீணவர்களுக்கு வழங்குவது போல விவசாயிகளுக்கும் தலா 25 லட்சம் வழங்க வேண்டுமென கேட்டு விவசாயிகள் பந்த் மேற்கொண்டனர். இதில் 34 பேரூந்துகள் கல் வீச்சியில் சேதமடைந்தன. இது தொடர்பாக 46 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் 34 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஏனைய 13 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


