எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மற்றும் கே.எட்டிப்பட்டி பகுதி நேர நியாயவிலைகடையினை முழுநேர நியாய விலைக்கடையாக திறந்து வைத்து பொங்கல் பரிசு தொகுப்பினை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேற்று ( 07.01.2018) வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.அசோக்குமார் , சட்டமன்ற உறுப்பினர் நா.மனோரஞ்சிதம் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அருண் தலைமையும், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் க.பாண்டியன் வரவேற்புரையாற்றினார்கள்.பின்பு அமைச்சர் பேசுப்பொழுது:
பொங்கல் பரிசு
தமிழக முதலமைச்சர் ஆணைப்படி பொங்கல் திருநாளை கொண்டுடாடும் வகையில் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4 லட்சத்து 69 ஆயிரத்து 117 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2.11 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஊத்தங்கரை வட்டத்தில் மட்டும் 56 ஆயிரத்து 770 குடும்ப அட்டைகளுக்கு ரூ.63 லட்சத்து 58 ஆயிரத்து 240 மதிப்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொங்கல் தொகுப்பில் அரிசி பெறும் குடும்ப அட்டைதரார்கள், ஏ.ஏ.ஒய் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள், வன அட்டைதாரர்கள், மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டடி நீள கரும்பு துண்டு , 20 கிராம் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், புடவை மற்றும் வேட்டிகள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
மேலும் கடந்த பொங்கல் தினத்தன்று கே.எட்டிப்பட்டி பகுதி கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்ததையடுத்து பகுதி நேர நியாய விலைக்கடை தற்போது முழுநேர நியாய விலைக்கடையாக மாற்றப்பட்டு வாரம் 6 - நாட்களுக்கு அத்தியாவிசய பொருட்களை 528 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அரசின் நலத்திட்டங்களை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், கூட்டுறவு சங்கங்கள் துணை பதிவாளர் வை.மு.ரவிசந்திரன், தருமபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.தென்னரசு, மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் பா.சாகுல்அமீது, கூட்டுறவு சங்க தலைவர்கள். தேவேந்திரன், எஸ்.கணேஷ்குமார். வி.ரத்தினம், வேங்கன், ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர்கள் கண்ணன், திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கிருஷ்ணன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சேட்டுகுமார், சங்கரநாராயணன், மற்றும் நாகராஜ், சக்திவேல், ரமேஷ், பி.கே.சிவாநந்தம், தனலட்சுமிகுப்புசாமி, பண்டரிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், வட்டாட்சியர் சுப்பிரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
அஸ்வின் பதிவிட்ட வார்த்தை விளையாட்டு
15 Dec 2025சென்னை, அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்யின் மகனான ‘ஜேசன் சஞ்சய்’ புகைப்படத்துடன் ‘பல்பு ஹோல்டர்’ படத்தை இணைத்து என்ன?
-
தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகையை விரைந்து பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தல்
15 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்கள் விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்: நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு
15 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் பா.ஜ.க.
-
ஆஸி.க்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
15 Dec 2025லண்டன், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒரே ஒரு மாற்றத்துடன் இந்த போட்டிக்கான ஆடும் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள
-
இன்று 19-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய அபுதாபியில் மினி ஏலம்
15 Dec 2025மும்பை, 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மினி ஏலம் இன்று அபுதாபியில் நடக்கிறது.
-
டெல்லியில் லயோனல் மெஸ்ஸி
15 Dec 2025புதுடெல்லி, மெஸ்ஸி 3-வது நாள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லி சென்றார். அங்குள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 16-12-2025
16 Dec 2025


