எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பேரையூர், பிப்.18-
ஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டம் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம் இந்த திட்டத்தால் பேரையூர் கல்லுப்பட்டி, கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை முடக்குவதற்கு தி.மு.க. அரசு முயற்சித்து வருகிறது.
ஆண்டிபட்டி கூட்டுகுடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை முற்றிலுமாக தீர்க்கப்பட்டது. ஆனால் கோடைகாலத்திலும் கூட தினமும் வந்த தண்ணீர் இப்பொழுது போதிய நீர் பிடிப்பு இருந்தும் 2 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் தற்போது 4 நான்கு நாளைக்கு ஒரு முறை விடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர்பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து முடுவதும் முடக்குவதற்கு தி.மு.க அரசு முயற்சித்து வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


