எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில், 50 சதவீத அரசு மானியத்தில் மகிழம்பாடி ஊராட்சியில் துரை அவர்களின் நீர்நிலை உருவாக்குதல், மருதூர் செபாஸ்டின் அவர்களின் வெங்காயம் சேமிப்பு கிடங்கு, வாளாடியில் ஆரோக்கியராஜ் அவர்களின் நிலப்போர்வை மூலம் சம்மங்கிப் பூ பயிரிடப்பட்டுள்ளதை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர் சுற்றுப்பயணத்தில், செய்தியாளர்களுடன் சென்று நேற்று (27.02.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
இச்செய்தியாளர் சுற்றுப்பயணத்தின் போது தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தெரிவித்ததாவது: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் 7114 எக்டர் பரப்பிலும், பழப்பயிர்கள் 7923 எக்டர் பரப்பிலும், நறுமணப்பயிர்கள் 1324 எக்டர் பரப்பிலும், மலர்ச்செடிகள் 635 எக்டர் பரப்பிலும் பயிரிடப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு 2017-18ல், தேசியதோட்டக்கலை இயக்கதிட்டத்தின்கீழ் பழமரக் கன்றுகள் செடிகள், பூச்செடிகள் மற்றும் நறுமணப்பயிர்கள் சாகுபடி செய்வதற்கும், நிலப்போர்வை, சிப்பம் கட்டும் அறை, பாதுகாக்கப்பட்ட முறையில் சாகுபடி செய்வதற்கு நிழல் வலைக் கூடாரம், பசுமைக்குடில் அமைப்பதற்கும் ரூபாய் 259.596 இலட்சத்திற்கு இலக்குகள் பெறப்பட்டு பணிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேசிய வேளாண்மைவளர்ச்சித் திட்டத்தில் 2017-18 ம் ஆண்டிற்கு ரூபாய் 94.822 இலட்சம் நிதி பெறப்பட்டு, வாழைத்தார் உறையிடுதல், வெங்காய பரப்பு விரிவாக்கம் மற்றும் வெங்காய சேமிப்புக் கிடங்கு ஆகிய திட்டங்களுக்கு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பணிநடந்து கொண்டிருக்கிறது.
தேசிய நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு 1400 எக்டருக்கு இலக்கு 2017-18ம் ஆண்டு பெறப்பட்டு, நுண்ணீர் பாசனத் திட்டத்திற்கான பதிவு பணிநடைபெற்று வருகிறது. நுண்ணீர்ப்பாசனம் மற்றும் இதரதிட்டங்களில் பயன் பெற வட்டார தோட்டக்கலை அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயனடையலாம். திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் தோட்டக்கலைத்துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 27 யூனிட்டுகள் மருங்காபுரி, வையம்பட்டி, மணப்பாறை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், தொட்டியம், முசிறி ஆகிய பகுதிகளில் நீர் ஆதாரக் குளங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அளவுக்கு ரூபாய் 75இ000 மானியமாக வழங்கப்படுகிறது.
இலால்குடி வட்டாரம் மகிழம்பாடி கிராமத்தை சேர்ந்த துரை, த.பெ.சண்முகம் என்கிற பயனாளிக்கு 2017-18 ஆம் நிதியாண்டின் கீழ் நீர் ஆதாரம் வடிவமைத்தல் இனத்தில் 12 லிட்டர் திறன் கொண்ட 1 யூனிட் (20ஓ20ஓ3மீ) அமைத்தமைக்கு 50 சதவீதம் மானியத் தொகையாக ரூபாய் 75இ000 வழங்கப்படவுள்ளது. இதனுடன் நுண்ணீர் பாசனமும் அமைத்து எலுமிச்சை, இக்ஸோரா, மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்ய உள்ளார். நிலப்போர்வை இனத்திற்கு 1 எக்டருக்கு ரூபாய் 16இ000 வழங்கப்பட்டு வருகிறது. வாளாடியை சேர்ந்த ஆரோக்கியராஜ் த.பெ.மைக்கேல் அவர்களுக்கு சம்மங்கி பயிர்களுக்கு நிலப்போர்வை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மானியத் தொகையாக 0.5 எக்டருக்கு ரூபாய் 8000 பெற்றுள்ளார் நிலப்போர்வை அமைப்பதன் மூலம் களைசெடிகளை கட்டுப்படுத்துவதுடன் மண்ணின் ஈரப்பதத்தையும் தக்கவைத்துக் கொள்கிறது. மேலும் உரமிடுவதால் நீர் வழியே உரம் அதிகம் வீணாகுவதை தவிர்க்கிறது. இதன் மூலம் பயிர்களைநோய் மற்றும் பூச்சிதாக்குதலை குறைக்கிறது. இவ்வாறு தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். இச்செய்தியாளர் சுற்றுபயணத்தில் இலால்குடி தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் தனசேகரன் மற்றும் வேளாண்துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
07 Jul 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 13-ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை அரசு என்றும் பாதுகாக்கும்: முதல்வர் ஸ்டாலின்
07 Jul 2025சென்னை, “திராவிடமணி இரட்டைமலை சீனிவாசன் ஏற்றிய உரிமைச் சுடரை இந்த திராவிட மாடல் அரசு என்றும் அணையாமல் பாதுகாக்கும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள
-
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு: உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு
07 Jul 2025சென்னை, போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று (ஜூலை 8) உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதி
-
திருச்செந்தூர் கேவில் கும்பாபிஷேகத்திற்கு 5 லட்சம் பேர் வருகை: அமைச்சர் தகவல்
07 Jul 2025தூத்துக்குடி, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சுமார் 5 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது: அமைச்சர் கீதா ஜீவன்
07 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு : இந்தியா நிலை என்ன?
07 Jul 2025துபாய் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப்...
-
உலகின் கவனத்தை கவர்ந்த இந்திய பாதுகாப்புத்துறை: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பெருமிதம்
07 Jul 2025புதுடில்லி, ஆபரேஷன் சிந்தூரின் மூலம் இந்திய ராணுவத்தின் வீரமும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவ ஆயுதங்களின் வலிமையும் நிருபிக்கப்பட்டுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அ
-
பட்டமளிப்பு விழா மேடையில் பா.ம.க.வை விமர்சித்த அமைச்சர்
07 Jul 2025தருமபுரி : அரசு மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பா.ம.க.வை விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கே.என்.நேருவின் சகோதரர் மீதான சி.பி.ஐ. வழக்கு நிபந்தனையுடன் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
07 Jul 2025சென்னை : தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சி.பி.ஐ.
-
17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9-ம் தேதி நாடு தழுவிய 'ஸ்டிரைக்' முக்கிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பு
07 Jul 2025சென்னை, நாடு தழுவிய அளவில் வரும் 9-ம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 13 முக்கிய தொழிற்சங்கங்கள் ப
-
அழுத்தமான சூழ்நிலைகளை கவிதையாய் மாற்றியவர்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
07 Jul 2025சென்னை, “அழுத்தமான சூழ்நிலையையும் கவிதையாய் மாற்றும் தனித்துவமிக்கவர்” என்று கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள
-
அமெரிக்காவில் சிக்கிய காலிஸ்தான் பயங்கரவாதியை இந்தியா அழைத்து வர ஏற்பாடு
07 Jul 2025புதுடில்லி : அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள காலிஸ்தான் பயங்கரவாதி ஹேப்பி பாசியாவை, விரைவில் நாடு கடத்தி அழைத்து வர இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
-
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பு: அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
07 Jul 2025வாஷிங்டன், அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்
-
தமிழ்நாடு முழுவதும் சாலை பணிகளுக்கு ரூ.7,500 கோடி ஒதுக்கீடு
07 Jul 2025சென்னை : தமிழ்நாடு முழுவதும் சாலை, மேம்பால பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா ஆலோசனை
07 Jul 2025பீஜிங் : நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.
-
33-வது பருவநிலை மாற்ற மாநாட்டிற்கு இந்தியா தலைமை 'பிரிக்ஸ்' நாடுகள் கூட்டறிக்கை
07 Jul 2025ரியோ டி ஜெனீரோ : பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில், 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது.
-
16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது: திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
07 Jul 2025திருச்செந்தூர், 16 ஆண்டுகளுக்கு பிறகு திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
-
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு: 'பிரிக்ஸ்' கண்டனம்
07 Jul 2025ரியோ டி ஜெனிரோ, அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் பெரும் கவலைகளை ஏற்படுத்தி இருப்பதாகவும், பொருளாதார ரீதியில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவதாகவும் பிரிக்ஸ் நாடுகளின
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளம்: பலிஎண்ணிக்கை 82 ஆக உயர்வு; பேரிடராக அறிவித்தார் ட்ரம்ப்
07 Jul 2025டெக்சாஸ் : டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் பலி எண்ணிக்கை உயர்ந்து வரும் வேளையில், அதை இயற்கை பேரிடராக அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்:விவசாயிகள், மக்களுடன் எப்போதும் அ.தி.மு.க. இருக்கும்: இ.பி.எஸ். பேச்சு
07 Jul 2025கோவை, “அ.தி.மு.க. அரசாங்கம் எப்போதும் விவசாயிகள் உடன்; மக்கள் உடன் இருக்கும் என கோவையில் நடந்த விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் அ.தி.மு.க.
-
அமெரிக்காவில் 3-வது கட்சியா..? - அதிபர் ட்ரம்ப் கடும் விமர்சனம்
07 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம் என தொழிலதிபர் எலான் மஸ்க் கட்சி தொடங்கியது குறித்து அதிபர் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார்.
-
மணிப்பூரில் 5 தீவிரவாதிகள் கைது
07 Jul 2025மணிப்பூர் : மணிப்பூரில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 5 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர்.
-
மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
07 Jul 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
07 Jul 2025சென்னை, விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் ரூ.38 கோடியில் இலங்கை தமிழர் முகாம்களில் கட்டப்பட்ட 729 புதிய வீடுகளை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா; 80 எம்.பி.க்கள் ஆதரவு
07 Jul 2025புதுடில்லி : புத்த மதத்தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க ஆதரவாக 80 எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர்.