எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் 18.3.2018 தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் வே.ப.தண்டபாணி, தெரிவித்ததாவது.
ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்
கடலூர் மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற 18.03.2018 அன்று வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியும் பெண் வேலை நாடுநர்களுக்கு உரிய வழிகாட்டுதல் குறித்து அனைவருக்கு கல்வி இயக்க களப்பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. வேலைவாய்பு முகாம் நடைபெறுவது தொடர்பாக கடலூர் மாவட்ட இணையதளத்தில் இளைஞர்கள் அறியும் வகையில் பதிவு செய்து விளம்பரப்படுத்தும் பணி மேற்கொள்ள தேசிய தகவல் மைய அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளுர் தொலைக்காட்சிகளிலும் இது தொடர்பாக பொது மக்கள் அறியும் வண்ணம் ஒளிபரப்ப பணி மேற்கொள்வது தொடர்பாக அரசு கேபிள் டி.வி. வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. கிராம அளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவது குறித்து மகளிர் திட்ட திட்ட அலுவலருக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ய வேண்டுமென அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள அனைத்து தொழில் முனைவோருக்கும் முகாம் தொடர்பான செய்தியினை தெரிவித்து அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர்கள் பங்கேற்க செய்ய வேண்டுமென நடுத்தர சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கூட்டமைப்பு தலைவருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. முகாமிற்கு வரும் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியினை செய்து தர வேண்டுமெனவும், போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தி தர வேண்டுமெனவும், வாகனங்களை உரிய இடத்தில் நிறுத்திட ஆவண செய்ய வேண்டுமெனவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறும் அன்று முகாம் இடத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கும், தங்குதடையின்றி மின்சாரம் வழங்கிட கடலூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளருக்கும், முகாம் நடைபெறும் இடத்தினை முதல் நாளும், முகாம் முடிவுற்ற பின்னரும் சுத்தமாக வைத்திருக்கவும், குடிநீர் வசதி செய்து தரவும் நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தனியார் வேலைவாய்பு முகாம் நடைபெறுவது குறித்து விளம்பர ஸ்டிக்கர்களை பேருந்துகளில் ஒட்டி விளம்பரப்படுத்திட வேண்டுமெனவும், முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் செய்து தர வேண்டுமெனவும், அம்மா குடிநீர் அரங்கம் அமைத்து தர வேண்டுமென தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளருக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் தனியார் வேலைவாய்ப்பு முகாமிற்கு வருகைபுரியம் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினரை தயார் நிலையில் வைத்திருத்தல், ஆம்புலன்ஸ் வாகனத்தினை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டுமென துணை இயக்குநர் (சுகாதாரம்) அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கூஷ்ணாதேவி, உதவி இயக்குநர் (வேலைவாய்ப்பு) கருணாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வை.ரவிச்சந்திரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வி.சீனுவாசன், கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய (மகளிர்) முதல்வர் செந்தில்வேலன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜி.சிவக்குமார், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் பி.மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பும்ரா குறித்த தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025ஜஸ்பிரீத் பும்ரா இல்லாமல் இந்திய அணி அதிகமான போடிகளில் வென்றுள்ளதாக வெளியாகியுள்ள புள்ளி விவரங்கள் இந்தியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு
09 Jul 2025விண்ட்ஹோக் : நமீபியா நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
யு-19 தொடரில் சூரியவன்ஷி புதிய சாதனை
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் இந்தியா யு-19 அணி 3-2 என்ற கணக்கில் தொடரை வென்றதில் வைபவ் சூர்யவன்ஷி நட்சத்திரமா
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு
09 Jul 2025புதுடில்லி : தலைநகர் டில்லியில் உள்ள வீட்டில், தீயில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்
-
லார்ட்ஸ் மைதானம் - ஒரு பார்வை
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே இன்று 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் லார்ட்ஸ் மைதானம் குறித்து ஒரு பார்வை பார்ப்போம்.
-
210 தொகுதிகளில் வெற்றி குறித்து மக்கள் முடிவெடுப்பார்கள்: இ.பி.எஸ். குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி பதில்
09 Jul 2025கரூர் : தேர்தலில் 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எடப்பாடி பழனிசாமி சொல்வதை, மக்கள்தான் முடிவெடுப்பார்கள் என்று கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளா
-
அணிக்கு திரும்பினார் ஜோப்ரா ஆர்ச்சர்: இங்கிலாந்து அணி அறிவிப்பு
09 Jul 2025லண்டன் : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுவுள்ள நிலையில், இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு: மனம் திறந்த விராட் கோலி
09 Jul 2025லண்டன் : இந்திய கிரிக்கெட்டின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி.
-
இது அவரின் ஹனிமூன் காலம்: சுப்மன் கில் குறித்து கங்குலி
09 Jul 2025மும்பை : இது அவருடைய ஹனிமூன் காலம்.
-
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி? 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
09 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முன்னிலை பெறுமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 3-வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025 -
சேலம் முத்துமலை முருகன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
10 Jul 2025சென்னை, சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
10 Jul 2025சென்னை, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என தி.மு.க. அரசுக்கு த.வெ.க.
-
நேரில் ஆஜராகி மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
10 Jul 2025சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப்
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்
10 Jul 2025சென்னை, பா.ஜ.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
-
கடலூர் ரயில் விபத்து: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
10 Jul 2025கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: நடிகர்கள் 29 பேருக்கு சிக்கல்
10 Jul 2025புதுடெல்லி, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப
-
பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு
10 Jul 2025வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ
-
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
10 Jul 2025வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.