எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மாதம் இரு முறை, கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் உயர்த்தப்பட்டு வந்தன. இந்த நடைமுறையை மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் மாற்றியமைத்தது. தினமும் பெட்ரோல், டீசலின் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அறிவித்தது. அப்போது முதல் பெட்ரோலியப் பொருட்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களே தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி, நேற்று சென்னையில் பெட்ரோல் விலை எந்த மாற்றமுமின்றி லிட்டருக்கு ரூ. 80.59 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.99 ஆகவும் விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


