Idhayam Matrimony

சமூக மாற்றம் அவசியம் வெங்கையா அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அடித்துக் கொலை செய்யப்படும் சம்பவங்களைத் தடுக்க சமூக மாற்றம் அவசியம் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.கடந்த ஓராண்டில் 9 மாநிலங்களில் 40 பேர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செய்தி நிறுவனம்

ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-மதம், சாதி, நிறம், பாலினத்தின் அடிப்படையில் ஒருவரை கொலை செய்பவர்கள் தேசியவாதி கிடை யாது. கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக் கொலை செய்வதை எந்தவொரு கட்சியுடனும் தொடர்புபடுத்தக்கூடாது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சமூக மாற்றம் அவசியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து