எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி,ஈரான் நாட்டிலிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை நவம்பர் மாதத்தில் இந்தியா இறக்குமதி செய்ய உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளும் இதை கடை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. ஈரான் மீதான தடையானது வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில் இந்தியா, நவம்பர் மாதத்தில் ஈரானிடமிருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண் ணெயை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்துள்ளது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 60 லட்சம் பேரல்களும், மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் 30 லட்சம் பேரல்களும் வாங்குகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
View all comments
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


