கை, கால்களில் ஏற்படும் வீக்கத்தை போக்க கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதுமான பார்லி அரிசி காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு சத்தை கரைக்க கூடியது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடியது. வயது முதிர்வை தடுத்து இளமையை தக்க வைக்கும் மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இது பெருங்குடல் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக விளங்குகிறது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...
குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.
உலகில் முதன் முறையாக மீத்தேன் ஹைட்ரேட் எனும் எரிபொருளை சீன பொறியியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த வருடமே, எரியக்கூடிய பனிக்கட்டி என அழைக்கப்படும் மீத்தேன் ஹைட்ரேட் வாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்திருந்தது. எனினும் தற்போது தான் இது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த வாயுவானது பனிக்கட்டி போன்று தோற்றத்தினை கொண்டிருப்பதனாலேயே எரியும் பனிக்கட்டி என அழைக்கப்படுகின்றது. இயற்கை எரிபொருளாகக் காணப்படும் இவ்வாயு எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பது தொடர்பான விளக்கப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை இவ்வாயுவைக் கண்டறிய அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் தென்கொரிய நாடுகளும் பல மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருந்த நிலையில், சீனா இதில் வெற்றிபெற்றுள்ளது.
சீனத் தலைநகர் பெய்ஜிங் - தொழில்நகரமான ஷாங்காய் நகரை இணைக்கும் வகையில் 1250 கிலோமீட்டர் தூரத்தை நான்கரை மணி நேரத்தில் கடக்கும் உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவை சீனாவில் வரும் இந்த மாதம் 21-ம் தேதி தொடங்குகிறது.
ஒரு நொடியை பில்லியனால் வகுத்தால் என்ன எண் கிடைக்குமோ அந்த நேரத்தைக் கூட அளவிடும் கடிகாரத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது லேசர் பீம்களோடு இணைக்கப்பட்டு விண்கலத்துக்கும், கோள்களின் தரை பரப்புக்கும் உள்ள தொலைவைக் கண்டறிய உதவும் என்றும், ஒளியின் வேகத்தில் நகரும் பொருளின் தூரத்தை அறிய உதவும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.81 ஆயிரத்தை கடந்தது
09 Sep 2025சென்னை, தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.440 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டிருந்த நிலையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சம் தொட்ட
-
அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை
09 Sep 2025அமெரிக்கா, அமெரிக்காவில் இந்திய இளைஞர் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
-
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Sep 2025சென்னை : வெளிநாட்டு பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாரியாக தற்போதைய நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி
-
நேபாளத்தில் அரசுக்கு எதிராக போராட்டம்: பிரதமர் பதவியில் இருந்து கே.பி.சர்மா ஒலி ராஜினாமா
09 Sep 2025காட்மாண்டு, நேபாள அரசுக்கு எதிராக வலுக்கும் போராட்டம் குறித்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் கே.பி. சர்மா ஒலி.
-
புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு: த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
09 Sep 2025சென்னை : புஸ்ஸி ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்ததற்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
பிரிக்ஸ் அமைப்பு குறித்து ட்ரம்ப் ஆலோசகர் விமர்சனம்
09 Sep 2025நியூயார்க், பிரிக்ஸ் அமைப்பு குறிதது அதிபர் ட்ரம்ப் ஆலோசகர் கடும் விமர்சனம் செய்துள்ளார்.
-
சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
09 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, ஈரோடு
-
காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனே விடுதலை செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
09 Sep 2025சென்னை : காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
-
மனிதன் தெய்வமாகலாம் படத் தலைப்பை வெளியிட்ட தனுஷ்
09 Sep 2025வ்யோம் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் புதிய திரைப்படத்தின் தலைப்பை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு வரும் 13-ம் தேதி பாராட்டு விழா
09 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் வருகிற 15-ம் தேதி இளையராஜாவுக்கு பராட்டு விழா நடக்கிறது. இதில் முக்கிய திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள்.
-
2026 சட்டமன்ற தேர்தலில் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகத்திற்கான வெற்றி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Sep 2025சென்னை, தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கம் நம்மால்தான் முடியும், 2026-ல் நாம் பெறும் வெற்றி, தி.மு.க.வுக்கான வெற்றி மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான வெற்றி என
-
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல் காந்தி வாக்களித்தனர்
09 Sep 2025புதுடெல்லி : குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு பாராளுமன்ற வளாகத்தில் நேற்று (செப். 9) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
-
என்னால் உயிர் வாழ முடியாது: நீதிபதியிடம் நடிகர் தர்ஷன் முறையீடு
09 Sep 2025பெங்களூரு : பல நாட்களாக சூரிய ஒளியைப் பார்க்கவில்லை. எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் என்னால் உயிர் வாழ முடியாது.
-
கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் - ரோடு ஷோ
09 Sep 2025கோவை : கோவையில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.
-
அமித்ஷாவை சந்தித்தது ஏன்? - செங்கோட்டையன் விளக்கம்
09 Sep 2025டெல்லி : அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததுக்கான காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.
-
2030-ம் ஆண்டுக்குள் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் திட்டவட்டம்
09 Sep 2025சென்னை, “எத்தனையோ இடர்கள், எத்தனையோ தடைக்கற்கள், எத்தனையோ சூழ்ச்சி அரசியல்கள்...
-
காசாவில் இருக்கும் அனைவரும் வெளியேற வேண்டும் : இஸ்ரேல்
09 Sep 2025டெல் அவிவ், முழுமையான ராணுவ நடவடிக்கை தொடங்க இருப்பதால், காசா திட்டுப்பகுதியில் வசிக்கும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
-
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: ஒரு நபர் ஆணைய உத்தரவு நிறுத்திவைப்பு
09 Sep 2025சென்னை : தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறிதது ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் தொடங்கி வைக்கிறார்
09 Sep 2025புதுடெல்லி, கொல்கத்தாவில் முப்பட தளபதிகள் மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
-
துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் நபராக வாக்களித்த பிரதமர்
09 Sep 2025புதுடெல்லி, நாட்டின் 16-வது துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து அந்த பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெறும் என த
-
செப்.19 ல் வெளியாகும் படையாண்ட மாவீரா
09 Sep 2025இயக்குநரும், நடிகருமான வ. கௌதமன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் படையாண்ட மாவீரா. இந்த திரைப்படத்தில் வ.
-
தேர்தல் ஆணையத்திற்கு எதிரான மனு: அபராதத்துடன் ஐகோர்ட் தள்ளுபடி
09 Sep 2025சென்னை : தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கை 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
-
இஸ்ரேலுக்கு ஆதரவு: பிரதமர் மோடிக்கு நெதன்யாகு நன்றி
09 Sep 2025ஜெருசலேம், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக இந்தியாவுக்கு இஸ்ரேல் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் தொடங்கி மதுரையில் முடிக்கிறார்: சனிக்கிழமைகளில் மட்டுமே பிரச்சாரம் செய்கிறார் விஜய்!
09 Sep 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் செப்.13 முதல் தொடங்குகிறார்.
-
கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல அனுமதி
09 Sep 2025புதுடெல்லி, அரவிந்த் கெஜ்ரிவால் வெளிநாடு செல்ல உ.பி.கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.