முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர

siddha-1

  • பால் அதிகம் சுரக்க ;-- பால் பெறுக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம் 
  • தாய்ப்பால் பெருக ;-- முருங்கைகீரையை  பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
  • தாய்ப்பால் சுரக்க ;-- இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
  • பால்  சுரக்க ;-- காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வர பால்  சுரக்கும்.
  • குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் ;-- பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தையும் நன்கு வளரும்.
  • பால் அதிகம் சுரக்க ;-- பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போடலாம்.
  • தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் பெருக ;-- சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்