எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக இயற்கை மருத்துவம்.
வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லை குணமாக மிட்டாய் செய்யத்தேவையான பொருட்கள்.
- சீரகம் - 20 கிராம்.
- கருப்பட்டி - 50 கிராம்.
- வசம்பு - 3 சிட்டிகை
- வயிற்று பொருமல் மற்றும் வாயு தொல்லையில் இருந்து விடுபட இந்த மூன்று பொருள்களையும் அரைத்து மிட்டாய் வடிவில் செய்து சாப்பிட்டு குணம் பெறலாம்.
- ஒரு மிஸ்சி ஜாரில் 20 கிராம் சீரகத்தை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு சிறிய உரலில் 50 கிராம் கருப்பட்டியை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் 3 சிட்டிகை வசம்பை போட்டு நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.
- இடித்து வைத்துள்ள கருப்பட்டி தூள் மற்றும் வசம்பு தூளை அரைத்து வைத்துள்ள சீரக தூளுடன் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து அந்த பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- இதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக வரும்படி நன்றாக கலந்து அதை சிறு சிறு மிட்டாய் அளவுக்கு ஒரு தட்டில் ஊற்றி நன்றாக உலர வைத்துக்கொள்ளவும்.
- இதை வயிற்று பொருமல் ஏற்படும் போது சாப்பிட்டு வந்தால் வயிற்று பொருமல் உடனே குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
சுப்மன் கில் கேப்டன் ஆவதை அன்றே கணித்த ரோகித் சர்மா
06 Oct 2025மும்பை : சுப்மன் கில் கேப்டன் ஆவதை ரோகித் சர்மா அன்றே கணித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கேப்டன் பதவியில்...
-
வீரர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு: ஆஸி., குற்றச்சாட்டுக்கு பி.சி.சி.ஐ. விளக்கம்
06 Oct 2025கான்பூர் : ஆஸி., "ஏ" அணி வீரர்களுக்கு திடீர் உடல் நலக்குறைவு குறித்து விளக்கம் அளித்த பி.சி.சி.ஐ.
-
தமிழகம் முழுவதும் வரும் 16-ம் தேதி முதல் 20,372 தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
06 Oct 2025சென்னை : தீபாவளிக்கு சொந்த ஊர்கள் செல்ல ஏற்கனவே 2 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் புதிய உச்சம்: ஒரு சவரன் தங்கம் விலை ரூ.89 ஆயிரத்தை தொட்டது
06 Oct 2025சென்னை : தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.880 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் உயர்ந்து இதுவரை இல்லாத உச்சமாக ஒரு சவரன் ரூ.89 ஆயிரத்திற்கு விற்பனையானது.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீச முயற்சி
06 Oct 2025புது தில்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது, நீதிமன்ற அறைக்குள், வழக்குரைஞர் ஒருவர் காலணியை வீச முயற்சி நடந்திருக்கிறது.
-
உலகக்கோப்பை குறித்து ஜெமிமா
06 Oct 2025ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
-
இரானி கோப்பை கிரிக்கெட்: 3-வது முறையாக விதர்பா அணி சாம்பியன்
06 Oct 2025நாக்பூர் : மராட்டிய மாநிலத்துக்குட்பட்ட விதர்பா அணி இரானி கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும்.
232 ரன்னில் அவுட்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-10-2025.
07 Oct 2025 -
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ரோகித், கோலி விளையாட கவாஸ்கர் வலியுறுத்தல்
06 Oct 2025புதுடெல்லி : சர்வதேச ஒருநாள் போட்டி இல்லாத நேரத்தில் இந்தியாவில் நடக்கும் விஜய் ஹசாரே கோப்பையில் (உள்ளூர் 50 ஓவர் போட்டி) ரோகித், விராட் கோலி விளையாட வேண்டும் என்று இந்
-
எனக்கு ஓய்வே கிடையாது: பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் பேட்டி
07 Oct 2025சென்னை, எனக்கு ஓய்வே கிடையாது என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனையில் நேரில் சந்தித்து ராமதாசை நலம் விசாரித்த துணை முதல்வர் உதயநிதி
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-
விரைவில் ஈரான் கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்கள் நீக்கம்
07 Oct 2025தெஹ்ரான், கரன்சியில் இருந்து 4 பூஜ்ஜியங்களை ஈரான் அரசு நீக்க முடிவு செய்துள்ளது.
-
மன்னிப்பு கேட்கப் போவதில்லை: தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் பேட்டி
07 Oct 2025புதுடெல்லி : தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
சோனம் வாங்சுக் கைது விவகாரம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
07 Oct 2025புதுடெல்லி, சோனம் வாங்சுக் கைது விவகாரத்தில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சபரிமலை கவச முறைகேட்டை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது கேரள ஐகோர்ட்
07 Oct 2025திருவனந்தபுரம், சபரிமலை கவச முறைகேடு விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
விஜய் மீது எந்த வன்மமும் இல்லை - திருமாவளவன்
07 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய் மீது எங்களுக்கு எந்த வன்மமும் இல்லை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
-
பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
07 Oct 2025சென்னை : பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவையொட்டி எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்தார்.
-
அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
07 Oct 2025புதுடெல்லி, அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்ம் மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார்.
-
2025-இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு : 3 அமெரிக்கர்களுக்கு பகிர்ந்தளிப்பு
07 Oct 2025ஸ்டாக்ஹோம் : 2025-ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
அதிபருக்கு எதிராக திடீர் போராட்டம்: ஈகுவடாரில் அவசர நிலை அறிவிப்பு
07 Oct 2025குயிட்டோ : தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் அதிபருக்கு எதிராக போராட்டம் வலுத்துள்ளதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக மேல்முறையீடு: சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு
07 Oct 2025சென்னை : சி.பி.ஐ. விசாரணை கோரி பா.ஜ.க. நிர்வாகி உமா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் 10-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க உள்ளது.
-
இந்தியா - பாக். மோதல் நிறுத்தம்: மீண்டும் கருத்து தெரிவித்த ட்ரம்ப்
07 Oct 2025நியூயார்க், கடந்த மே மாதம் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான மோதலை தான் சொன்னதால் அவர்கள் நிறுத்திக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தெரிவித்
-
இமயமலையில் இருந்து ராமதாஸை நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த்
07 Oct 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவரது உடல் நலன் குறித்து இமயமலையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விசாரித்தார்.
-
தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
07 Oct 2025சென்னை : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது தாக்குதல் முயற்சிக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
07 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் லாரிகளுக்கு 25 சதவீதம் வரி விதித்து அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டார்.