எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை சாப்பிடுங்க கர்ப்பப்பை கட்டிகள் காணாமல் போகும்.
13 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் பார்க்க போகிறோம்.
இப்போது உள்ள தவறான உணவு முறை பழக்கத்தினால் பெண் குழந்தைகள் மிக குறைந்த வயதான 9 முதல் 10 வயதில் கூட பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளது.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்றால் இது போல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரம்ப கால கட்டத்தில் சிறிதாக உள்ள கர்ப்பப்பை கட்டிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாக வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் எந்த உணவை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் மற்றும் திருமணம் செய்த பின் என இரு வகையில் இந்த நீர் கட்டிகள் உருவாகிறது.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெண்களுக்கு இந்த P C O D எனப்படும் கர்ப்பப்பை கட்டிகள் உருவாகிறது.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த நீர் கட்டிகள் குறைந்து அதற்கு பதில் கர்ப்பப்பை துகள்கள் எனப்படும் கட்டிகள் உருவாகும்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் இந்த P C O D எனப்படும் கட்டி இருந்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் காலத்திலும் நீர் கட்டிகள் தொடர்ந்து இருக்கும்.
P C O D எனப்படும் இந்த கட்டி இருந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
கர்ப்பப்பை சுழற்சி குறைந்து தைராய்டு நோய் ஏற்பட்டு உடல் எடை கூடும்.
பருவமடைந்த பெண்கள் திருமணம் நடக்கும் முன்னும் பின்னும் தொடந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
திருமணம் நடக்கும் முன்னும்,பின்னும் சரியான உணவையும்,சரியான மருத்துவத்தையும் தொடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனக்கூறி அதிக பட்டினி இருப்பதால் சத்து குறைபாடு காரணமாக பல்வேறு புதிய நோய்கள் வருகிறது.
வாழை பூவை பெண்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழை பூவை சூப் செய்தும் உணவில் சேர்த்தும் பயன் படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கிறது.
கர்ப்பப்பை சுழற்சியை வாழை பூ முதலில் சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதன் காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்து மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய வேண்டும்.
ஒரு பெண் 90 நாட்களில் ஒரு முறை கூட மாதவிடாய் ஏற்படவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் சிறு வயதில் இருந்து வாழை பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் வராது மற்றும் கர்ப்பப்பை பலப்படும்.
1/2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் வாழை பூவை போட்டு கொதிக்க வைத்து மிளகு,சீரகம்,உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும், நீர் கட்டிகள் குணமாகும்.
வாழை பூவை சாப்பிடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.
வாழை பூவை பெண்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 6 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 3 weeks ago |
-
ஈரானில் பூமிக்கு அடியில் புதிதாக ஏவுகணை நகரம்
26 Mar 2025தெஹ்ரான், பூமிக்கு அடியில் உருவாக்கப்பட்டுள்ள ஏவுகணை நகரம் குறித்த ஈரான் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி.
-
நகைப் பறிப்பு கொள்ளையன் ஒருவன் என்கவுன்டர் செய்யப்பட்டது எப்படி? - சென்னை காவல் ஆணையர் விளக்கம்
26 Mar 2025சென்னை : சென்னைக்கு விமானத்தில் வந்து நகைப் பறிப்பில் ஈடுபட்டு விமானம் மூலம் தப்பிச் செல்லவிருந்த வடமாநிலக் கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன் என்பது க
-
தமிழகத்தில் ரேஷன் கடைகள் வரும் 29-ம் தேதி இயங்கும்
26 Mar 2025சென்னை : தமிழகத்தில் ரேஷன் கடைகள் வருகிற 29-ந்தேதி வழக்கம்போல் இயங்கும் என்று உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-03-2025.
26 Mar 2025 -
அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தாமதமாகும்
26 Mar 2025சென்னை : வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத இறுதியில் சம்பளம் வரவு வைக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஊரகப்பகுதியில் ரூ.61 கோடியில் 500 முழுநேர ரேசன் கடைகள் : அமைச்சர் பெரியசாமி தகவல்
26 Mar 2025சென்னை : ஊரகப்பகுதியில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.
-
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும்; அமித்ஷா நம்பிக்கை
26 Mar 2025டெல்லி : தமீழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
தென் கொரியா காட்டுத் தீ: உயிரிழப்பு 24 ஆக உயர்வு: 27,000 பேர் வெளியேற்றம்
26 Mar 2025தென் கொரியா, தென் கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்
26 Mar 2025கோவை : திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
தாம்பரம்: கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்: அமைச்சர் தகவல்
26 Mar 2025சென்னை : தாம்பரம் தொகுதி கிஷ்கிந்தா சாலையை அகலப்படுத்துவதற்கு பரிசீலனை செய்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரவித்துள்ளார்.
-
முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்
26 Mar 2025சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் மறைவு - எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
26 Mar 2025புதுடெல்லி : தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
-
நடிகர் மனோஜ் உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி
26 Mar 2025சென்னை, நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ஆன்லைன் விளையாட்டு தளங்கள்: மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம்: மத்திய அரசு
26 Mar 2025புதுடெல்லி : ஆன்லைன் விளையாட்டு தளங்கள் தொடர்பாக மாநில அரசுகளே சட்டம் இயற்றலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
26 Mar 2025சென்னை : புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வரும் 29ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
26 Mar 2025சென்னை : 100 நாள் வேலை திட்டம் மூலம் தமிழகத்துக்கு தர வேண்டிய ரூ.4,034 கோடி நிதியை மத்திய அரசு தராததற்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
26 Mar 2025சென்னை : சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட மராட்டியத்தைச் சேர்ந்த ஜாபர் குலாம் என்ற கொள்ளையன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
சென்னையில் செயின் பறிப்பு சம்பவம்: 3-வது நபர் ஆந்திராவில் கைது
26 Mar 2025சென்னை : செயின் பறிப்பு சம்பவத்தில் ஜாபர் குலாம் ஹுசைன் என்பவர் என்கவுன்ட்டரில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.;
-
மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு
26 Mar 2025புதுடெல்லி : மக்களவை ஜனநாயகமற்ற முறையில் நடப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இளம்பெண் ஆணவக்கொலை: பாக்.கில் தந்தை - அண்ணனுக்கு தூக்கு
26 Mar 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இளம்பெண் ஆணவக்கொலையில் தந்தை, அண்ணனுக்கு தூக்கு தண்டனை கோர்ட்டு விதித்து உத்தரவிட்டது.
-
பாக்.கில் ரயில் கடத்தல்: 4 பயங்கரவாதிகள் கைது
26 Mar 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ரெயிலை கடத்திய 4 பயங்கரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
-
வரும் 6-ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
26 Mar 2025சென்னை : பாம்பன் புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் மோடி அடுத்த மாதம் 6-ந்தேதி தமிழகம் வருகிறார்.
-
12,114 சுயமரியாதை திருமணங்கள் தற்போது வரை பதிவு: அமைச்சர்
26 Mar 2025சென்னை, 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை 12,114 சுயமரியாதை திருமணங்கள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Mar 2025சென்னை : சாலை விபத்தில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்,
-
புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த முடிவு: முதல்வர்
26 Mar 2025புதுச்சேரி : நகராட்சிகளை ஒன்றாக இணைத்து புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.