எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள்.
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.மக்காசோளம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது,மக்காசோள முத்துக்களை பிரித்து நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளவர்கள் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
2.தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது,தினை அரிசியை நமது உணவில் பயன் படுத்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.பீட்ருட் ஹீமோகுளோபின் அளவை கூட்ட நன்கு உதவுகிறது 90 நாட்கள் தினமும் 50 மில்லி பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு உயரும்.
4.பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் மலச் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடும்போது உடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுப்பலனையும் தரும், பேரிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் தாய் சேய் நலன் மேம்படும்.
5.நிலக்கடலை ஹீமோகுளோபின் அளவை அதிகரிபதில் முக்கியமான பொருளாக உள்ளது,நிலக்கடலையை அவித்து சிறிதளவு இந்து உப்பு போட்டு உடன் எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும்.
6.உலர் திராட்சை ஹீமோகுளோபின் அளவை கூட்டும் சக்தி படைத்தது.
48 நாட்கள் தொடர்ந்து உலர் திராட்சை,பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். உலர் திராட்சை மலச் சிக்கலையும் நீக்குகிறது.
7. ஆப்பிள் பழத்தில் எல்லா விதமான புரத சத்துக்களும் உள்ளன,தினமும் 2 ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டியது இல்லை.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
8. கீரை வகைகள் அனைத்திலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது,முக்கியமாக முருங்கை கீரை மற்றும் அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் சக்தி முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கிறது. அரைக்கீரை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு ரத்தம் அதிகரிக்கும்,மற்றும் இதில் உள்ள கால்சியம் சத்து எழும்புகளை பலப்படுத்துகிறது.
9. பூசணி விதை உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் பலப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.
10. கடல் பாசியை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கடல் பாசி அதிக மருத்துவ குணம் கொண்டது.கடல் பாசி மலச் சிக்கலையும் நீக்குகிறது.
11. ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது.
12. வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மலைவாழைப்பழம், செவ்வாழைப்பழம்,நாட்டு வாழைப்பழம் மற்றும் பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன செவ்வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதுடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 21 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2025
18 Apr 2025 -
கூட்டணி குறித்த கேள்வி: ஓ.பன்னீர் செல்வம் பதில்
18 Apr 2025கோவை : கூட்டணி குறித்த கேள்விக்கு இன்று லீவு என ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார்.
-
பவன் கல்யாண் மீது ரோஜா தாக்கு
18 Apr 2025திருப்பதி : பவன் கல்யாண் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் ரோஜா பாய்ச்சல்.
-
ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்
18 Apr 2025ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
-
என்.ஐ.ஏ.வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
18 Apr 2025புதுடெல்லி : பஞ்சாபில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தன
-
நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு: குடும்பத்தினர் வேண்டுகோள்
18 Apr 2025சென்னை : நடிகர் ஸ்ரீ குறித்து அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும் என அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-
ரூ.9 ஆயிரத்தை நெருங்கிய ஒரு கிராம் தங்கம் விலை..!
18 Apr 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையானது.
-
சீனாவுக்கு இனியும் வரியை அதிகமாக்க விரும்பவில்லை: அதிபர் ட்ரம்ப் திடீர் முடிவு
18 Apr 2025வாஷிங்டன், சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம்: பிரதமர் நரேந்திரமோடி பதிவு
18 Apr 2025புதுடெல்லி, புனித வெள்ளி நாளில் கருணை, இரக்கத்தைப் போற்றுவோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஜி.பி.எஸ். முறையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பா..? மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடில்லி, மே 1 முதல் ஜி.பி.எஸ். முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் தகவல் உண்மையல்ல என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சுட்டுக்கொலை
18 Apr 2025அமெரிக்கா : பெலிஸ் நாட்டில் சிறிய ரக விமானத்தை கடத்த முயன்றவர் சக பயணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்த முயற்சியை கைவிடுகிறது அமெரிக்கா?
18 Apr 2025பாரிஸ் : ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால
-
டெல்லி ஆளுகைக்கு தமிழகம் என்றைக்குமே அடிபணியாது: திருவள்ளூர் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
18 Apr 2025சென்னை, டெல்லி ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. மற்ற மாநிலங்களைப் போல ரெய்டுகளால், கட்சிகளை உடைக்கும் உங்கள் பார்முலா தமிழகத்தில் நடக்காது.
-
விரைவில் தமிழ் வழி மருத்துவக் கல்வி: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
18 Apr 2025சென்னை : தமிழகத்தில் மருத்துவ பாடத்திற்கான புத்தகங்களை தமிழ் மொழியில் மொழிபெயர்க்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கொலம்பியாவில் சுகாதார அவசர நிலை: மஞ்சள் காய்ச்சலுக்கு 34 பேர் பலி
18 Apr 2025பொகாடா : தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மஞ்சள் காய்ச்சலால் 34 பேர் இறந்ததை அடுத்து, நாடு தழுவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
செங்கோட்டையன் தலைமையில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்
18 Apr 2025கோபி : அமைச்சர் பொன்முடி சர்ச்சை பேச்சை கண்டித்து செங்கோட்டையன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
சென்னையில் குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
18 Apr 2025சென்னை, சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
-
ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதல்: 38 பேர் பலி
18 Apr 2025சனா : இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வரும் நிலையில், ஏமனில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 38 பேர் பலியானார்கள்.
-
கொடியேற்றத்துடன் தொடங்கியது ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை தேர்த்திருவிழா
18 Apr 2025திருச்சி : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கையைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
18 Apr 2025வேதாரண்யம் : மயிலாடுதுறை மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திருவள்ளூரில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
18 Apr 2025திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூவம் ஆற்றின் குறுக்கே 20 கோடியே 37 இலட்சம் ரூப
-
கோவையில் 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு
18 Apr 2025சென்னை, கோவையில் வருகிற 26, 27-ம் தேதிகளில் விஜய் தலைமையில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
-
பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் : ஹமாஸ் தலைவர் திடீர் அறிவிப்பு
18 Apr 2025கெய்ரோ : பிணைக்கைதிகளை விடுவிக்க தயார் என்று ஹமாஸ் தலைவர் அறிவித்துள்ளார்.
-
பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் மூடல்
18 Apr 2025விழுப்புரம் : பக்தர்கள் யாரும் வராததால் மேல்பாதி அம்மன் கோவில் நேற்று மூடப்பட்டது
-
தமிழ்நாடு கவர்னருக்கு எதிராக சென்னையில் மா.கம்யூ. போராட்டம்
18 Apr 2025சென்னை, தமிழக கவர்னர் ஆர்.என்.