எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள்.
- ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் 12 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.
1.மக்காசோளம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது,மக்காசோள முத்துக்களை பிரித்து நீரில் 8 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அளவு சரியாக உள்ளவர்கள் வாரம் இரு முறை சாப்பிடலாம்.
2.தினை அரிசியில் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது,தினை அரிசியை நமது உணவில் பயன் படுத்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.
3.பீட்ருட் ஹீமோகுளோபின் அளவை கூட்ட நன்கு உதவுகிறது 90 நாட்கள் தினமும் 50 மில்லி பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு உயரும்.
4.பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் சக்தி கொண்டது மேலும் இதில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் மலச் சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிடும்போது உடன் ஒரு வாழைப்பழத்தையும் சேர்த்து சாப்பிடுவதால் முழுப்பலனையும் தரும், பேரிச்சம்பழம், அத்திப்பழம் மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடுவதால் கர்ப்பகாலத்தில் தாய் சேய் நலன் மேம்படும்.
5.நிலக்கடலை ஹீமோகுளோபின் அளவை அதிகரிபதில் முக்கியமான பொருளாக உள்ளது,நிலக்கடலையை அவித்து சிறிதளவு இந்து உப்பு போட்டு உடன் எலுமிச்சம் பழ சாறை ஊற்றி கலந்து சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும்.
6.உலர் திராட்சை ஹீமோகுளோபின் அளவை கூட்டும் சக்தி படைத்தது.
48 நாட்கள் தொடர்ந்து உலர் திராட்சை,பேரிச்சம்பழம் மற்றும் அத்திப்பழம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பீட்ருட் சாறு அருந்தி வந்தால் ஹீமோகுளோபின் அளவு நன்கு அதிகரிக்கும். உலர் திராட்சை மலச் சிக்கலையும் நீக்குகிறது.
7. ஆப்பிள் பழத்தில் எல்லா விதமான புரத சத்துக்களும் உள்ளன,தினமும் 2 ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் வேறு எந்த உணவையும் சாப்பிடவேண்டியது இல்லை.ஆப்பிள் பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
8. கீரை வகைகள் அனைத்திலும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது,முக்கியமாக முருங்கை கீரை மற்றும் அரைக்கீரையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.விட்டமின் மாத்திரை சாப்பிட்டால் கிடைக்கும் சக்தி முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கிறது. அரைக்கீரை சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அளவு ரத்தம் அதிகரிக்கும்,மற்றும் இதில் உள்ள கால்சியம் சத்து எழும்புகளை பலப்படுத்துகிறது.
9. பூசணி விதை உடலில் உள்ள எல்லா நரம்புகளையும் பலப்படுத்துகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கும்.
10. கடல் பாசியை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். கடல் பாசி அதிக மருத்துவ குணம் கொண்டது.கடல் பாசி மலச் சிக்கலையும் நீக்குகிறது.
11. ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் நமது எலும்புகள் பலப்படுகிறது.
12. வாழைப்பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும், மலைவாழைப்பழம், செவ்வாழைப்பழம்,நாட்டு வாழைப்பழம் மற்றும் பலவகையான வாழைப்பழங்கள் உள்ளன செவ்வாழைப்பழம் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதுடன் உடலில் உள்ள உஷ்ணத்தையும் குறைக்க உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக பேச்சுவாா்த்தை
09 Dec 2025டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே இன்று வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெறுகிறது.
-
புதின் இந்தியா வருகை எதிரொலி: இந்திய விவசாய பொருட்கள் மீது வரி விதிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்
09 Dec 2025வாஷிங்டன், இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
-
கூட்டணி குறித்து முடிவெடுக்க இ.பி.எஸ்.சுக்கு அதிகாரம்: அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதாக அ.தி.மு.க.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய பட்டியலில் தீபாவளி: பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
10 Dec 2025புதுடெல்லி, யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் தீபாவளி சேர்க்கப்பட்டதைப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
-
9-வது நாளாக தொடர்ந்த சிக்கல்: 14 இண்டிகோ விமானங்கள் ரத்து
10 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 14 இண்டிகோ விமான சேவைகள் நேற்றும் (டிச. 10) ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்தது.
-
தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி
10 Dec 2025சென்னை, காங்கிரஸ் கட்சியின் கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் காந்தி பங்கேற்க அடுத்த மாதம் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்வு: புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை
10 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ.96,240-க்கு விற்பனையானது.
-
மீண்டும் இ-மெயில் மூலம் ராஜஸ்தானில் அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
10 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் உள்ள பிரபல அஜ்மீர் தர்கா, கலெக்டர் அலுவலகம் மற்றும் ராஜஸ்தான் ஐகோர்ட்டின் ஜெய்ப்பூர் கிளை ஆகியவற்றிற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடப்பட்
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.
-
தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை மீண்டும் ஒப்படைக்க இன்றே கடைசி நாள்
10 Dec 2025சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை ஒப்படைக்க இன்றே கடைசி நாளாகும்.



