எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உடல் பருமனை குறைப்பது எப்படி?
பரம்பரையாக வரும் உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமன் என இரு வகை உடல் பருமன் உள்ளது.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை குறைப்பது எளிது ஆனால், பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு வாய்ப்பு குறைவாக உள்ளது.
உடல் பருமனை பயிற்சி மூலமாகவும்,உணவு கட்டுப்பாடு மூலமாகவும்,உள்முக மருந்துகள் உட்கொண்டும் குறைக்க முடியும்.
நம் உட்கொள்ளும் உணவில் கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடை குறையும்.
அதிகமான உணவுகளை உண்பதால் வரும் உடல் பருமனை உணவுகளை குறைத்து உண்பதாலும் மற்றும் உடற்பயிற்சிகளை செய்வதாலும் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது.
பரம்பரையாக வரும் உடல் பருமனை குறைப்பதற்கு உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி மற்றும் மெல்லோட்ட பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்,விரைவில் எடை குறையவும் வாய்ப்புள்ளது.
உணவு கட்டுப்பாட்டுடன் மனக்கட்டுப்பாடும் இருந்தால் நொறுக்குத் தீனியை தவிர்த்து அதன் மூலம் உடல் எடை குறையும்.
தைராய்டு மற்றும் வேறு நோய்கள் காரணமாகவும் உடல் பருமன் வரும்,மற்றும் பள்ளி ,கல்லூரி செல்லும் இள வயது உள்ளவர்களுக்கும் குறைந்த நாட்களில் அதிக எடை கூடும்,
உடல் எடை கூடுவதால் மேலும் பல நோய்கள் வர வாய்ப்புள்ளது, எனவே மிக கவனமாக இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
சித்த வைத்திய முறையில் மிக எளிமையான மருந்து உள்ளது.
100 மில்லி நீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் வெட்டி போடவும்,உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து போட்டு 50 மில்லி வரும்வரை நன்கு கொதிக்க வைத்து 21 நாட்கள் முதல் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் எடை நன்கு குறையும்.
இதனுடன் உணவுகளை குறைத்து, உடற்பயிற்சி செய்வதுடன் நடை பயிற்சி ,மெல்லோட்ட பயிற்சி மற்றும் யோகாசன பயிற்சி களையும் சேர்த்து செய்தால் நல்ல பலன் தரும்.
கொள்ளு உடல் எடை குறைக்க நல்ல மருந்தாக உள்ளது,இதை இரவில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வர நல்ல பலன் தரும்.
வயிறு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்பு மெதுவாகத்தான் கரையும்,எனவே தொடர் முயற்சி தேவை.
நின்று கொண்டு கைகளை உயர்த்தி பின் குனிந்து கால் கட்டை விரலை தொடும் பயிற்சி மூலமாக வயிற்று பகுதி கொழுப்பு குறையும்,இதை அமர்ந்து கொண்டும் செய்யலாம்,நல்ல பலன் தரும்.
பெண்களுக்கு கர்பப்பை பிரச்சனை இருந்தாலும் ,கர்பப்பையில் நீர் கட்டிகள் இருந்தாலும் உடல் எடை கூடும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஓய்வடுக்க தவறினாலும் உடல் எடை கூடும்.
சரியான நேரத்தில் சரியான அளவு உண்ணாமல் இருந்தாலும்,அடுத்த வேளை அதிகமான அளவு உணவை எடுத்துக்கொள்வதாலும் உடல் எடை மிக எளிதாக கூடிவிடுகிறது.
நெடுநேரம் இரவில் கண் விழிப்பது அந்த நேரம் அதிகமாக உண்பது உடல் எடையை கூட்டும்.
அசைவ உணவுகளை உண்டு, பகலில் உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
முறையற்ற உணவு,முறையற்ற பழக்க வழக்கங்கள் முறையற்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
உணவு கட்டுப்பாடு,உடற்பயிற்சி, மற்றும் ஆழ்ந்த உறக்கம் உடல் எடையை குறைக்க உதவும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வங்கதேசம் செல்ல பி.சி.சி.ஐ. மறுப்பு? - ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்
19 Jul 2025மும்பை : ஆலோசனை கூட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
19 Jul 2025மான்செஸ்டர் : 4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்
19 Jul 2025லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.