எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முருங்கைகாயின் மருத்துவ பயன்கள்
- யாழ்ப்பாண முருங்கை,பால் முருங்கை,பனை முருங்கை,புனை முருங்கை,நாட்டு முருங்கை,என 5 வகையான முருங்கைக்காய்கள் உள்ளன,இவற்றில் நாட்டு முருங்கை மருத்துவத்திற்கு சிறந்ததாக உள்ளது.
- முருங்கைக்காய்யை வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் கிட்னி குறைபாடுகள் நீங்கும்.
- நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களும் முருங்கை காயின் சதைப்பகுதி மற்றும் முருங்கை பூவை உணவுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் தெரியும்.
- ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுகிறது,அதேபோல் பெண்களுக்கும் கருமுட்டை வலுப்பெற முருங்கைக்காய் உதவுகிறது.
- முருங்கைக்காயில் தாது உப்புக்கள்,கால்சியம்,இரும்பு சத்து,மெக்னிசியம் மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் உடல் வலுவடைகிறது
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள்,இருதயநோய் உள்ளவர்கள்,மூட்டுவலி, முழங்கால்வலி மற்றும் எலும்பு சம்மந்தமான நோய் உள்ளவர்கள் வாரம் 3 முறை முருங்கைக்காய்யை சாப்பிட்டு நலம் பெறலாம்.
- விட்டமின் கே,விட்டமின் சி மற்றும் புரத சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தின் சக்தியை கூட்ட தேவையான மூலக்கூறுகள் முருங்கைக்காயில் உள்ளன.
- ஆண்களுக்கு இந்திரியத்தை கூட்டி கொடுக்கக் கூடிய வல்லமை முருங்கைக்காய் முருங்கை பூவுக்கு உள்ளது.
- முருங்கை பூவை பறித்து நல்லெண்ணெயில் வதக்கி சத்தத்துடன் கலந்து சாப்பிட்டால் முருங்கைக்காய்யை விட 2 மடங்கு பலன் கிடைக்கும்.
- பெண்கள் மலட்டு தன்மையையும் முருங்கை நீக்குகிறது.
- உடல் நலத்திற்கு முருங்கை அருமருந்தாக முருங்கைக்காய் உள்ளது
- முருங்கைக்காய்யை சிறிய அளவில் வெட்டி அதை வேக வைத்து கடுகு மற்றும் உளுந்தம் பருப்பை போட்டு சாதத்தில் கலந்து சாப்பிடுவதால் 60 வயதில் வரும் முட்டு வலி,இடுப்பு வலி மற்றும் சிறுநீரக கோளாறுகள் சரியாகும்.
- மலச்சிக்கலை தீர்த்து வைப்பதுடன், முருங்கைக்காய் வயிற்றுப்புண்ணையும் குணப்படுத்துகிறது.
- தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்ற கண்குறைபாடுகளை முருங்கை சரி செய்கிறது.
- பிஞ்சுமுருங்கைகாய்,முற்றியமுருங்கைகாய் மற்றும் நடுத்தரமானமுருங்கைகாய் என மூன்றுவகை முருங்கையிலும் மருத்துவ பயன்கள் இருந்தாலும் நடுத்தரமான முருங்கைகாயில் சற்று அதிகமான சத்துக்கள் உள்ளன.
- முருங்கைக்காய்யை குழந்தைகள் சாப்பிடுவதால் அவர்கள் வயிற்றில் உண்டாகும் புழுக்களையும் தேவையற்ற கழிவுகளையும் வெளியேற்றும்.
- கல்லிரல்,மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்கள் அவர்கள் சாப்பிடும் மருந்துகளுடன் முருங்கைக்காய்யை சேர்த்து சாப்பிட்டால் நோய் விரைவில் குறைய வாய்ப்புள்ளது.
- முருங்கைக்காய்யை தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமடைந்து, உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி நாம் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத உச்சம்: ஒரு பவுன் 92,640-க்கும் விற்பனை
13 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-10-2025.
13 Oct 2025 -
தீபாவளிக்கு வெளியாகும் பைசன்
13 Oct 2025அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் பைசன்.
-
மருதம் திரை விமர்சனம்
13 Oct 2025ராணிப்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வருபவர் விதார்த், மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார். விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதா
-
தேசிய தலைவர் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி
13 Oct 2025எஸ்.எஸ்.ஆர் சத்யா பிக்சர்ஸ் வழங்கும் இசைஞானி இளையராஜா இசையில், எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஜெனிபெர் மார்கிரட் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘தேசிய தலைவர்.
-
இளையராஜா இசையில் உருவாகும் மைலாஞ்சி
13 Oct 2025அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் படம் மைலாஞ்சி.
-
வில் (உயில்) திரை விமர்சனம்
13 Oct 2025தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு ஒரு வீட்டை அலக்கியா பெயரில் எழுதி வைத்து விட்டு பின் இறந்து விடுகிறார்.
-
தமிழகத்தில் 19-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு : இன்று 4 மாவட்டங்களில் கனமழை
13 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்.19-ம் தேதி வரை 6 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்று கோவை, நீ
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: வரும் 17-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும்
13 Oct 2025சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்
-
ஆய்வு செய்யாமல் உத்தரவிடுவதா..? கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஐகோர்ட் நீதிபதிக்கு கண்டனம்
13 Oct 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்த விதத்திற்கு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தமிழ்நாடு அரசாணை வெளியீடு
13 Oct 2025சென்னை, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
-
சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள்; ரூ.190 கோடியில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, சிப்காட் தொழில் பூங்காக்களில் 16 புதிய குழந்தைகள் காப்பகங்கள், ரூ.190 கோடி செலவில் திண்டிவனம், தேனியில் மெகா உணவு பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்ற
-
மதுரவாயலில் 1,600 பேருக்கு புதிய வீட்டுமனை பட்டாக்கள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
13 Oct 2025சென்னை, சென்னை, மதுரவாயில் பகுதியில் 1,600 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
-
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 92 கோடி ரூபாய் மதிப்பில் புதிய, முடிவுற்ற பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Oct 2025சென்னை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.92 கோடி மதிப்பிலான 5 புதிய திட்டப்பணிகள் மற்றும் முடிவுற்ற பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு : ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் குழு அமைப்பு
13 Oct 2025புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவ வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
எடுத்துக்காட்டான காந்திய வாழ்வு: நூற்றாண்டு காணும் லட்சுமி காந்தனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Oct 2025சென்னை, லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது: இஸ்ரேல் ராணுவம்
13 Oct 2025டெல் அவிவ், உயிருடன் உள்ள 20 பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவித்ததாக இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.