எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நமது முன்னோர் வழி வந்த சித்தர் பெருமகனாகள் மனித குலத்துக்காக கண்டறிந்த அநேக அற்புதங்களில் வர்ம புள்ளிகள் 108 ன் மூலமும், வடகலறி மூலமும் அநேக வடகலறி நோய்களை குணப்படுத்த முடியும் தற்காத்துக் கொள்ள முடியும் என தனக்கும் தனக்கு பிறகு வரும் அனைவருக்கும் பயன்படும்.விதமாக 6900 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தினர்.
மேற்படி சிகிச்சை முறையை சீனர்கள் முறையாக கற்றுணர்ந்து பஞ்சபூத சக்திகளை அடைப்படையாகக் கொண்ட மனிதனின் நாடி பரிசோதித்து நோய் அறிந்து, மனிதனின் உள் உறுப்புகளின் சக்தி ஓட்ட பாதையின் தன்மையை அறிந்து,நோயின் தன்மைக்கு ;ஏற்ப அதே சக்தி ஓட்ட பாதையில் உள்ள பஞ்சபூத புள்ளிகளில் சிறு ஊசிகள் மற்றும் கூர்மழுங்கிய மரக்குச்சிகள், இரும்பு கம்பிகள் மூலம் தூண்டுதலை ஏற்படுத்தி நோய்களை குணமாக்க முடியும். எனக்கண்டு, அக்கு பிரசர், அக்கு பஞ்சர் என இரண்டு மருந்தில்லா சிகிச்சை முறைகளையும் அங்கீகரிந்து அறிமுகப்படுத்தினர்கள். சீனா, ஜப்பான், இலங்கை, தாய்லாந்து, சிங்கபூர் காங்காங், அமெரிக்கா ஜெர்மன் போன்ற மேலை நாடுகளில் இன்றுவரை சிறந்த மாற்று சிகிச்சை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அநேக நோய்களுக்கு அற்புதமான தீர்வும் காணப்படுவதால் உலக சுகாதார நிறுவனமான (று.ர்.ழு) இந்த சிகிச்சை முறைக்கு சிறப்பு அங்கீகாரம் கொடுத்துள்ளது. இந்தியாவிலும் 2004 ஆண்டு அங்கீகரிக்கப் படுத்தி மத்திய அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
வைத்திய முறை : அக்குபங்சர் மருத்துவரிடம் நாடி பரிசோதித்த பின் ஒருநாள் விட்டு ஓருநாள் என சில அமர்வுகள் பின் வாரம் ஒரு அமர்வு, பின் மாதம் ஓர் அமர்வு என மருத்துவர் கூறும் விதமாக சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு ஒரு சில அமர்விலும், சிலருக்கு ஐந்து முதல் பத்து அமர்வுகள் வரை மேற்கொள்ளும்போது பூரண குணமடையும். ஓரே அமர்வில் நன்றாகிவிட்ட தென தாமாகவே முடிவு செய்து சிகிச்சை பாதியில் நிறுத்திக்கொள்வது நல்லதல்ல.
தீரும் நோய்கள் : உச்சி முதல் பாதம் வரையில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் மனிதனின் உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் கழிவு தேக்கத்தால் ஏற்படும் விளைவுகள், ஹார்மோன் சமநிலை இல்லாத போது ஏற்படும் உபாதைகள்; பக்கவாதம் மூட்டுவலி கட்டிகள் தலைவலிகள் ஆண்மை மலடு, பெண்மை மலடு குறைபாடுகள,; முறையாக முழுமையாக ஜிரணமாகாத தரமில்லா குளுக்கோஸ்ஆக இரத்தத்தில் கலக்கும் சர்க்கரை நோய்க்கும். குறுகிய கால நீண்ட கால நோய்களுக்கும் இந்த சிகிச்சை முறையின் பலனாய் நல்ல முன்னேற்றமும் குணமும் பெறமுடியும்.
கடவுளின் விருப்பம்:- ஓரு முறை அன்னை தெரசா கூறியது “மனிதன் நோயினால் செத்துக்கொண்டு இருப்பது கடவுள் அவனை பராமரிக்க வில்லை என்பதால் அல்ல.மாறாக நீங்களோ! நானோ!அம்மனிதனுக்கு வேண்டியாதை செய்ய வேண்டும். என்பதற்காகவே இவ்வாறு நடந்தது.என்ருர் எல்லா ஜீவராசிகளையும் கடவுள் படைக்கும் போதேஅதனதன் உபாதைகளை சரி செய்து கொள்ள தேவையான பல மூலிகைகளையும் படைத்து அதன் பயன் அறிந்து உபயோகித்துக் கொள்ள அறிவையும் படைத்துள்ளார்.(உ.ம்) நாய், பன்றிக்கு அருகம்புல்,கோரை கிழங்கு, பூனைக்கு குப்பைமேனி, ஆடுமாடுகளுக்கு மூக்கிரட்டை, யானைக்கு விளாம்பழம், பறவைகளுக்கு அரசம், ஆலம், அத்திப்பழங்கள். ஐந்தறிவு கொண்டவைகள் இயற்கையை நேசித்து உபயோகித்து நலமோடு வாழ்கின்றன.
ஆனால் மனிதனுக்கோ! அவன் உபாதைகளைக் களைய லட்சக் கணக்கான மூலிகைகளையும் படைத்து இதற்கு இந்த மூலிகை என கண்டு அதன் பயன்பாட்டையும். மனிதனுக்காக அறி;முகப்படுத்த சித்தர்களையும் படைத்தார். அந்த மூலிகைகளை பயன்படுத்தி மனிதனை 500,600 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ வழி செய்து வைத்தற்க்கான சான்றுகள் சரித்திரத்தில் உள்ளது.மேலும் மனிதனின் நோய்க்கு அவன் உடம்பிலேயே மருந்தையும் படைத்தார் கடவுள.; நாம் வீணாக கீழே உமிழும் எச்சில்; அதில் எவ்வளவு மருத்துவ குணம் உள்ளது என இன்று எவ்வளவு பேருக்குத் தெரியும்? இன்று அந்த இயற்கையை விட்டு: வெகுதூரம் விலகி நிற்பது மனிதனுக்கு நலமா? இதை உணர்ந்து கொள்ளவோ! அறிந்து கொள்ளவோ! மனிதனுக்கு நேரமில்லையே காலப்போக்கில் தவரான பழக்க வழக்கத்தாலும், நாகரீக மோகத்தாலும் கலாச்சார சீரழிவிலும் துரித உணவு பழக்கத்தாலும் ஏற்படக்கூடிய நோய்களின் பெயர்கள் வாயில் நுழைவதில்லை. இவ்வாறு அவதிப்படுவதும் அலைமோதி நிற்பதும் சரிதானா?
ஈன்றெடுத்த தாய்மைக்க : இந்த உலகில் இன்னும் 5000 ஆண்டுகள் ஆனாலும் எந்த ஓரு விஞ்ஞானியாலும் பார்க்கும் திறனுடன் உயிரோட்;டத்துடன் கூடிய கண்களை உருவாக்க முடியுமா? மனிதன் இறக்கும் வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தையோ!அன்றாடம் இரத்தத்தில் சேரும் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரகத்தையோ! அனிச்சையாக செயல்படும் தண்டுவடத்தையோ! நாம் சுவாசிக்கும் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் பிரித்து கொடுக்கும். காற்றில் நுரையீரலையோ! 40000 வேலைகளை திறம்பட செய்யும் கல்லீரலையோ! உருவாக்க முடியவே முடியாது.ஆனால் இவை அனைத்தையும் ஓருங்கே அமையப்பட்ட உயிருள்ள ஒரு மழலைகுழந்தையை ஆண்தன்மையுடனோ! அல்லது பெண் தன்மையுடனோ! பத்தே மாதங்களில் உலகுக்கு அர்பணம் செய்யும் உன்னதமான விஞ்ஞானியே உமக்கு 1008 நோபல் பரிசுகளை கொடுத்தாலும் ஈடாகாது. அந்த தாய்மைக்கு எனது சிரம் தாழ்ந்த வணங்க்கங்கள் வருங்கால சந்ததிகளை குறையில்லா, நலமான ஆரோக்கிய வாழ்வுவாழ இன்று முதல் மருந்தில்லா மருத்துவத்தை அறிமுகப்படுத்தி நோயற்ற வாழ்வு வாழ முயற்சி செய்வோம் வாருங்கள்.
நோக்கம்:- அக்கு பஞ்சர் சிகிச்சை முறையோடு அந்த அந்த நோய்களில் முற்றிலும் விடுபட எளிய ஆசனங்கள் யோக முத்திரைகள், உடற்பயிற்சிகள் மசாஜ் பயிற்ச்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
• மருந்தில்லா மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
• தன்னுடைய நோய்களை தாங்களே சரி செய்து கொள்ள வைப்பது.
• குடும்பத்தின் மருத்துவ செலவை குறைப்பது.
• எதிர்கால சந்ததியை மருந்தில்லா வைத்திய முறைக்கு அழைத்துச் செல்வது.
• ஜாதி மதம், பேதம் இல்லா உலகை அக்கு வைத்தியத்தின் மூலம் உருவாக்குவது.
• பக்கவாதம், சர்கரை, பரம்பரை நோய்களை இவ்வைத்தியத்தின் மூலம் வராமல் தடுப்பது.
மேற்படி நோய்களில் இருந்து விடுதலை பெற விரும்புபவர்கள் இயற்கையை நேசிப்பவர்கள் நம்பிக்கையோடு வாருங்கள் ஆஹா என நலம் பெற்று செல்லுவீர்கள்
ஆஹா அக்குபஞ்சர் மருத்துவ மையம்:-
Hr,P.பன்னீர்செல்வம் M.D.Acu
Acutherapist
Reflexology Reflexology
54, குரு காம்ப்ளக்ஸ்
சம்பத் நகர்
இடையன் காட்டு வலசு ரோடு
ஈரோடு - 11.
Ph: 87601 37679 - 95785 75339.
Email ID – [email protected].
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த