LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நாம் சந்தோஷமாக வாழ நமது உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நமது உடல் பலவிதமான அற்புதங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்றாகும். சில நேரங்களில் நாம் செய்யும் மிகச் சிறிய செயல்கள் உடலில் அற்புதத்தை நிகழ்த்திவிடும். இது நாம் சாப்பிடும் மாத்திரைகளை விட நல்ல வேலை செய்யும்.
ஏன் நாம் உடல் நலம் பாதிக்கப்பட்டால் கூட எப்பொழுதும் மாத்திரைகளை எடுப்பதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதை சரிபண்ணி விடுவதும் உண்டு அல்லவா? இதனால் மாத்திரைகளின் எண்ணிக்கையும் குறையும். ஒரு உதாரணமாக வைத்து கொள்வோம் நீங்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் ஒரு நிழல் வாய்ந்த பசுமையான மரத்தடியில் சிறிது நேரம் உட்கார்ந்தால் போதும் உங்கள் மனஅழுத்தம் காணாமல் போகும்.
இதற்கு காரணம் அந்த பசுமையான இலைகளால் உங்கள் மனதில் ஏற்படும் நேர் மறை எண்ணங்கள், நல்ல காற்று, மற்றும் குறைந்த சூரிய ஒளி இவைகள் தான். எனவே இந்த மாதிரி சில ட்ரிக்ஸ்கள் உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது . அப்படிப்பட்ட சில ட்ரிக்ஸ் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
1: உங்களுக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு இருந்தால் வெங்காயத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி உங்கள் தலையணையின் இரு பக்கமும் வைத்து உறங்குங்கள். காலையில் எழுந்து பார்த்தால் உங்கள் மூக்கடைப்பு காணாமல் போகும்.
2: கொசு கடித்த இடம் அரிக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க. கொசு கடித்த இடத்தில் சில துளிகள் டியோடரண்ட்டை ஸ்பிரே பண்ணினால் போதும் அரிப்பு நின்று விடும்.
3: என்னங்க என்ன பண்ணினாலும் தூக்கம் வரமாட்டிக்குதா? ரொம்ப அவதிப்படுறிங்களா? இருக்கவே இருக்கு குளிர்ந்த நீர் குளியல். ஆமாங்க இனி தினமும் தூங்குவதற்கு முன் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு படுங்க உங்கள் உடல் வெப்பநிலை குறைந்து அசந்து தூங்குவிங்கள்.
மேலும் இந்த ட்ரிக் உங்கள் மனஅழுத்தத்தை குறைக்கும் மற்றும் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.
4: கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வருகிறதா, உங்கள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த ட்ரிக் நல்ல பயன் தரும். உங்கள் கண்களை நன்றாக திறந்து வைத்து இமைப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி வையுங்கள் கண்ணீர் வருவது நின்று விடும்.
5: ஆல்கஹால் குடித்த பிறகு தீவிர தலைவலி ஏற்படுகிறதா, உடனே ஒரு பாத்திரத்தில் நிறைய ஜஸ் கட்டிகள் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி அதில் கைகளை சிறிது நேரம் வைத்து இருந்தால் உங்கள் தலைவலி பறந்து போய்விடும்.
6: என்ன மாணவர்களே படிச்சது எல்லாம் மறந்து போகுதா? இந்தாங்க உங்களுக்காக ஒரு ட்ரிக். மாணவர்கள் தங்களது புதிய பாடங்கள் மற்றும் புரியாத பாடங்கள் போன்றவற்றை காலையில் எழுந்து படிப்பதோடு இரவில் தூங்குவதற்கு முன் அதை ஒரு முறை ஞாபகப்படுத்தி பார்த்துக் கொண்டால் உங்கள் மூளையில் பதிந்து விடும். எனவே எப்பொழுதும் மறக்காது.
7: காலையில் எழுந்தும் தூக்க கலக்கம் போகாமல் சோம்பேறியா இருக்கிறதா அப்போ இத ட்ரை பண்ணுங்க. உங்கள் வலது காலை மட்டும் தரையில் வைத்து பாதம் தரையை தொட வேண்டும். அப்படி செய்தால் உங்கள் மூளை சுறுசுறுப்பாக மாறி தூக்கம் போய்விடும். ட்ரிக்
8: உங்களுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வருகிறதா, அந்த சமயத்தில் வேறு வித உணர்வுகளை ஏற்படுத்தி கொண்டால் அழுத்தம் குறைந்து சிறுநீர் கழிக்கும் உணர்வு மாறிவிடும். பிறகு பக்கத்தில் இருக்கும் வாஷ் ரூம்யை நாடிக் கொள்ளுங்கள். என்னங்க இந்த அட்டகாசமான ட்ரிக்ஸ்யை பயன்படுத்தி பலன் பெறுங்கள்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 6 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 2 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
18 Aug 2022விழுப்புரம்: கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
-
இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு
18 Aug 2022லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் கவர்னர் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து
18 Aug 2022சென்னை: தேசத்தின் லட்சியத்தை அடைய நாம், நம்மை அர்ப்பணிப்போம் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்தாக தெரிவித்துள்ளார்.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை
18 Aug 2022மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
-
தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட தமிழ் அறிஞர் நெல்லை கண்ணன் உடல் நலக்குறைவால் காலமானார்
18 Aug 2022திருநெல்வேலி: பிரபல தமிழ் அறிஞரும், இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77.
-
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்
18 Aug 2022ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
63-வது பிறந்தநாள்: நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர்,முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மகாராஷ்டிராவில் பரபரப்பு: ஆளில்லாத படகிலிருந்து ஏகே-47 துப்பாக்கிகள் பறிமுதல்
18 Aug 2022மும்பை: மகாராஷ்டிரத்தில் ஆளில்லா படகிலிருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.