எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். கொசு கடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக் கூடியது.
டெங்குவில் மூன்று வகை உண்டு
1. சாதாரணடெங்கு : முதல் வகை டெங்கு காய்ச்சல் வந்தால் வந்த வழியே சென்றுவிடும். ஆதிக உடல் உஷ்ணம், இருமல், சளி, தலைவலி, உடல்வலி என்று இருக்கும்.
2. உதிரப் போக்குடன் கூடிய டெங்கு ஜீரம் : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இதன் எண்ணிக்கை குறையும் போது பல் ஈடு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்தவகை காய்ச்சல் உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் : காய்ச்சல் குறைந்தும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இது ஆபத்தான நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும், நாடிதுடிப்பும் குறையும். சுய நினைவை இழப்பார்கள். இவ்வகை உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது. அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு, இரத்தபோக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.
பரிசோதனை: ரத்தத்தில் எலிசா எனும் பரிசோதனை தட்டணுக்கள் பரிசோதனை
அறிகுறிகள் :
1. கடுமையானகாய்ச்சல்,
2. வயிற்றுவலி,
3. தாங்க முடியாத உடல்வலி,
4. மூட்டுவலி,
5. கண்ணுக்குப் பின்புறம் வலி,
6. தொடர்ச்சியான வாந்தி,
7. களைப்பு,
8. உடலில் அரிப்பு,
9. சிவப்புப் புள்ளிகள் போன்று தோன்றும்.
10. ரத்தஅழுத்தம் குறைவு,
11. ரத்தக் கசிவு,
12. மூச்சிறைப்பு ஏற்படும்.
13. ரத்ததட்டணுக்கள் குறைவு.
பரிசோதனை: பரிசோதனை. நோயாளிக்கு பரிசோதனை செய்து 1 மணி நேரத்தில் முடிவு தெரியும். இருந்தால் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவேம்புகுடிநீர் : 9 மூலிகைகளின் கலவைதான் நிலவேம்பு குடிநீர். கசப்பு சுவையின் ராஜா என்றே நிலவேம்பை சொல்லலாம். நிலவேம்பு மிகவும் சிறிய செடி 30 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். இதில் சிறிய வெள்ளைநிற பூ பூக்கும். நிலவேம்பின் வேர், இலை, பூ அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. இது காய்ச்சல், சளி, அலர்ஜி, சுவாச கோளாறு, டெங்கு காய்ச்சல் அனைத்தும் குணமாக்கும் தன்மை உடையது. நிலவேம்பை தமிழில் சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
1. நிலவேம்பு–காய்ச்சல் குறைக்கும், கழிவுகளை வெளியேற்றும், கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
2. வெட்டிவேர்–தாகத்தை தணிக்கும். கழிவுகளை, வியர்வை மற்றும் யூரின் மூலமாக வெளியேற்றும்.
3. சந்தனம் - குளிர் தன்மை கொண்டது. காய்ச்சலை குறைக்கும்.
4. பேய்புடல் - கல்லீரலை பாதுகாக்கும். இரத்தத்தை சுத்தபடுத்தும்.
5. விளாம்மிச்சவேர்–குளிர் தன்மை கொண்டது. உள் மற்றும் வெளி காய்ச்சல் குறையும். வலிகளை குறைக்கும். உடல் எரிச்சலை குறைக்கும்.
6. கோரைகிழங்கு–மனஅழுத்தத்தை குறைக்கும். மனதை திடப்படுத்தும். காய்ச்சலை குறைக்கும்.
7. சுக்கு–உமிழ்நீரை சுரக்க செய்யும். ஜீரணசக்தியை மேம்படுத்தும்.
8. மிளகு–நோய் எதிர்ப்புசக்தியை அதிகபடுத்தும். கிருமிகளை வரவிடாமல் தடுக்கும்.
9. பற்படாகம் - இரத்த தட்டுனுக்களை அதிகபடுத்தும். குடலை சுத்தபடுத்தும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வியர்வை வரவழைத்து காய்ச்சல் குறையும்.
நிலவேம்புகுடிநீரின் பயன்கள் :-
நிலவேம்பு குடிநீரை பருகுவதால் அனைத்து விதமான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, தசைவலி, டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குன்யா குணமாகும். சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், கேன்சர் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தமாக்கும். உடல் அலர்ஜியை குணமாக்கும்.
தயாரிப்பு முறை :- 250மி.லி. தண்ணீர் + இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு கொதிக்க வைத்து 60மி.லி. ஆகும் வரை காய்ச்சவும். பிறகு 30 முதல் 60 மிலி வரை தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் பருகலாம். (தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சிறிது சேர்த்து பருகலாம்).
உட்கொள்ளும் அளவு:
குழந்தைகள் வயது 12 மாதம் - 2.5 முதல் 5 மிலி
குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை - 5 மிலி
3முதல் 5வயது வரை - 5 முதல் 7.5 மிலி
5முதல் 12வயது வரை - 7.5முதல் 15 மிலி
13 முதல் 19வயது வரை - 15 முதல் 30 மிலி
19முதல் 60 வயது வரை - 30 முதல் 60 மிலி
60வயது மேல் - 30 முதல் 60 மிலி
கர்ப்பிணிப் பெண்கள் - 15 முதல் 30 மிலி
பாலூட்டும் பெண்கள் - 30 முதல் 60 மிலி
குறிப்பு : சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
தொகுப்பு :டாக்டர் டி.கே.ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், அரசு மருத்துவமனை, எடப்பாடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ