எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எல்லா சீசன்களிலும் மக்களை தேடி வரும் பழங்களுள் ஒன்று ஆரஞ்சு. ஆரஞ்சுப்பழத்திற்கு மற்றொரு பெயர் கமலா பழம். இதன் நிறம் சிவப்பு, மஞ்சள் கலந்ததாக இருக்கும். ஆரஞ்சுப்பழத்தில் சிலவகை நல்ல இனிப்பாகவும், சிலவகை இனிப்பும் புளிப்பும் கலந்ததாகவும், சிலவகை வெறும் புளிப்பு சுவையுடன் இருக்கும். பல நோய்களை முன் கூட்டியே வராமல் தடுக்கும் மகத்துவமும், அனைத்து வயதினரும் தைரியமாகச் சாப்பிடக் கூடியதும், உடலில் ஏற்படும் உஷ்ணம், வயிற்று வலி அல்லது வயிறு சீராக்கும் ஆற்றல் உடைய பழம் ஆரஞ்சு.
ஆரஞ்சுப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இதில் வைட்டமின் ஏ, பி1, பி2, மற்றும் சி போன்ற உயிர்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. ஆரஞ்சுப்பழச்சாறு இரத்தத்தில் பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கும். உடல் பலகீனமாக உள்ளவர்கள் தொடர்ந்து ஆரஞ்சுப்பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும், உடல் பலம் பெறும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, இளமைத் தோற்றத்தை உருவாக்கும். மலச்சிக்கலை நீக்கும், நன்கு ஜீரணமாகும், கழிவுகள் வெளியேறி குடல் சுத்தமாகும். இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல் தவிப்பவர்கள், ஆரஞ்சுப்பழச்சாற்றை அரை டம்ளர் அளவு எடுத்து, அத்துடன் தேக்கரண்டி அளவு தேன் கலந்து படுக்கைக்குச்செல்லும் அரை மணி நேரத்திற்கு முன் குடித்து வந்தால் நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும். ஆரஞ்சுப்பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து குடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சுப்பழச்சாறு உடலை புத்துணர்வுடன் இருக்க வைக்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்படவும் உடலுக்கு முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்தைக் கொடுக்கும். பல் வலி, ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் வருதல் போன்ற கோளாறுகளை குணமாக்கும். ஆரஞ்சுப்பழம் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண், நெஞ்சுவலி, இதய நோய், எலும்பு மெலிவு முதலியவற்றை குணமாக்கும் வலிமை கொண்டது. ஆரஞ்சுப்பழத்தை முகத்தில் தேய்த்துவந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். பசும்பாலில் ஓரிரு சொட்டு ஆரஞ்சுப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவிவர முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். ஆரஞ்சில் பல வைட்டமின்களோடு, சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து இருக்கிறது. பல நாட்களாக வியாதியில் பாதிக்கப்பட்டு தேறியவர்களுக்கு இது ஒரு சிறந்த இயற்கை டானிக். உடல் குளிர்ச்சி பெற, உடல் வலுப்பெற ஆரஞ்சு மரப்பூ சிறந்தது. ஆரஞ்சுப்பழச்சாறை கர்ப்பிணிகள் தினமும் ஒரு டம்ளரில் சிறிதறவு உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆரஞ்சுப்பழத்தோலை தண்ணீரில் போட்டு அரைமணி நேரம் வேகவைத்து அந்த நீரில் வாய் கொப்பளிக்க பற்களில் உள்ள கிருமிகள் அழியும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி, பல் ஈறுகளில் இரத்தம் போன்றவையால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப்பழச்சாற்றை ஒரு வாரம் கொப்பளித்து விழுங்கி வந்தால் நிவாரணம் கிடைக்கும். ஆரஞ்சுப்பழத்திலுள்ள வைட்டமின் சி உருவாக கொலாஜென்எ ( COLLAGEN ) ன்ற வளர்ச்சி உண்டாக்கக் கூடிய சத்து - எலும்புகள், இரத்தகுழாயின் உட்புறச் சுவர் மற்றும் தசைநார்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சுப்பழம் இரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக்குறைக்கவும், நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகிறது. ஆரஞ்சுப்பழம் குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எப்போதும் சுறுசுறுப்புடனும், நோய் தாக்குதலின்றி உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க உதவுகிறது. மாதவிலக்குக் காலங்களில் ஒருசிலருக்கு அதிக உதிரப் போக்கு ஏற்பட்டு உடல் சோர்ந்து, மன உளைச்சல் ஏற்பட்டால், இவர்கள் ஆரஞ்சுப்பழச்சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து குடித்துவந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவார்கள். ஆரஞ்சுப்பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் வறட்சியை போக்கும், முகம் அழகு பெறும், தலைச்;சுற்றல் நீங்கும், வாய் துர்நாற்றம் போக்கும், தாகத்தைத் தணிக்கும் மருந்தாகும். ஆரஞ்சுப்பழத்தின் தோலை உலர்த்தி, அதில் சிறிது ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பொடி செய்து தினமும் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.
100 கிராம் எடை கொண்ட ஆரஞ்சுபழத்தில் உள்ள சத்துக்கள்
சக்தி – 53 கிராம் , வைட்டமின் ஏ – 99 மி.கிராம், வைட்டமின் பி – 40 மி.கிராம், வைட்டமின் பி2 – 18 மி.கிராம், வைட்டமின் சி – 80 மி.கிராம், நீர்ச்சத்து – 88 கிராம், பாஸ்பரஸ் - 18 மி.கிராம், கரோட்டின் - 1100 மி.கிராம், சுண்ணாம்புச்சத்து – 24 மி.கிராம், இரும்புச்சத்து – 0.2 மி.கிராம், புரதம் - 0.6 கிராம், கொழுப்பு – 0.2 கிராம், தாதுப்பொருள் - 0.3 கிராம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.