எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
காங்கேயம் : மிகச்சிறந்த உழவு இனம், பூர்வீகம்: காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம்.
நடுத்தர உடலமைப்பு, காளைகள் பொதுவாக சாம்பல் நிறத்திலும், தலை, கழுத்து, திமில், தோள்பட்டை மற்றும் உடலின் பக்கவாட்டில் கருஞ்சாம்பல் முதல் கருப்பு நிறத்திட்டுக்களும் காணப்படும். பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறம்.
கொம்புகள் நீண்டு வெளிப்புறமாகவும், பின்னோக்கியும், உள்நோக்கியும் வளைந்து முழு வட்டவடிவமாக அல்லது நீள் வட்ட வடிவமாக இருக்கும்.
எருதுகள் அவற்றின் எடையைப் போல் நான்கு மடங்கு எடையை 10 முதல் 20 கி.மீ. தூரத்திற்கு ஓய்வில்லாமல் தொடர்ந்து இழுக்கக் கூடியவை.
உம்பளாச்சேரி : சிறந்த உழவு இனம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு ஏற்ற இனம்,
நடுத்தர உடலமைப்பு, காளைகள் கருஞ் சாம்பல் நிறம். பசுக்கள் மற்றும் எருதுகள் சாம்பல் நிறத்துடன் இருக்கும்.
நெற்றியில் வெள்ளை நிற நட்சத்திர அமைப்பு. குட்டையான, கூர்மையான, நடுத்தர தடிமன் கொண்ட கொம்புகள், கால்கள் குட்டையாகவும், வெள்ளை நிற காலுறை அணிந்த தோற்றத்துடன் காணப்படும்.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும் மற்றும் வண்டி இழுவைக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து 6 முதல் 7 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைக்கும் திறன் படைத்தவை.
பர்கூர் : மலைப்பாங்கான பர்கூர் மலைப்பகுதிக்கேற்ற சிறிய உடலமைப்பைக் கொண்ட உழவு இனம். பொதுவாக சிவப்பு நிறம். இளஞ்சிவப்பு முதல் கருஞ் சிவப்பு உடலில் வெண்மைத் திட்டுக்கள் காணப்படும்.
குறைந்த பராமரிப்பு செலவு, கொம்புகள் பின்னோக்கியும், மேல்நோக்கியும் வளர்ந்திருக்கும். கடுமையான தட்பவெப்ப நிலையில் குறைந்த ஊட்டச்சத்துடன், குறைந்த இறப்பு விகிதத்துடன் நீண்ட நாள் வாழும் திறன் படைத்தவை.
புலிக்குளம் : பூர்வீகம் : சிவங்கை மாவட்டத்திலுள்ள புலிக்குளம் எனும் கிராமம்.
காளைகள் தீவிர பயிற்சிக்குப் பிறகு சீறிப் பாயும் காளைகளாக ஜல்லிக் கட்டு வீரவிளையாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகின்றன.
காங்கேயம் மாட்டினத்தை ஒத்தவை, ஆனால் சிறிய உடலமைப்பு, வலிமை யான மற்றும் சுறுசுறுப்பான மாட்டினம். குட்டையான கால்களையும், வலிமையான குளம்புகளையும் உடையவை.
காளைகள் கருஞ்சாம்பல் நிறத்துடனும், பசுக்கள் சாம்பல் நிறத்துடனும் காணப்படும். உடலில் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்திட்டுக்கள் ஆங்காங்கே காணப்படுவதால் ‘செந்தாமரை’ என்று அழைக்கப்படுகின்றது.
கொம்புகள் பின்னோக்கியும், வெளிப்புறமாகவும், உள்நோக்கியும் வளைந்து இருக்கும். எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும், பந்தயத் திற்கும் ஏற்றவை.
ஆலம்பாடி : உழவு இனம். பூர்வீகம் : தருமபுரி வட்டத்திலுள்ள ஆலம்பாடி எனும் ஊர். பொதுவாக சாம்பல் அல்லது இளமஞ்சள் நிறம். தலையின் மேல் நெருக்க மாக அமைந்த கொம்புகள் வெளிப்புறமாகவும், பின்புறமாகவும் மற்றும் முன்புற மாகவும் வளைந்திருக்கும்.
வருடத்தின் பெரும்பாலான நாட்களில் காட்டிலேயே வசிக்கும். மாடுகள் கட்டப்படுவதில்லை. மேய்ச்சலிலும், உலர்ந்த வைக்கோலையும் உண்டு வாழும் தன்மையுடையவை.
எருதுகள் விவசாய வேலைகளுக்கும், வண்டி இழுப்பதற்கும் ஏற்றவை.
தோடா : நீலகிரி மலைப்பகுதியில் காணப்படும் தனித்தன்மை வாய்ந்த எருமையினம். முரட்டுத்தனமான, பழக்கத்திற்குட்படாத எருமையினம்.
நடுத்தர உடலமைப்பு, சாம்பல் நிறம் அல்லது வெளிர் மஞ்சள் நிறம். கழுத்துப்பகுதியில் இரண்டு வெண்ணிறப்பட்டைகள் காணப்படும். கொம்புகள் மிக நீளமான பிறை வடிவமுடையவை. சராசரி பால் அளவு 2.53 கிலோ (அதிக பட்சமாக 6.65 கிலோ) : 8.28 சதவீதம் கொழுப்புச்சத்து.
சிறப்புத் தன்மைகள் : பாலில் அதிக கொழுப்பு அளவு, மடிநோய் எதிர்ப்புத் திறன், குறைந்த கன்று ஈனும் இடைவெளி, நீண்ட நாள் வாழும் திறன் மற்றும் உடல் வலிமை.
தொகுப்பு : ஜெயந்தி, ப.ரவி மற்றும் மருத்துவர் ஸ்ரீபாலாஜி - தொடர்புக்கு : கால்நடை மருத்துவ பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், சேலம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.
25 Oct 2025 -
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்
25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது.
-
சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்
25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ.
-
அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை
25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு
25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார்.
-
வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
-
ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி
25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார்.
-
அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்
25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்
25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.
-
மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
-
தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2
-
மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
-
நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு
25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி
25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
-
டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
-
சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்
25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார்.
-
குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு
25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார்.
-
திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு
25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி.
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது
25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து
25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து
25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அதிக ரன், விக்கெட் வீழ்த்திய வீரர்களில் இந்தியா முதலிடம்
25 Oct 2025சிட்னி: இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா - 202 ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்
25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு
25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது.


