தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கம்பம், -தமிழ்நாடு அரசு பொதுசுகாதாரத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பேறடைந்த பெண்களுக்கு சித்த மருத்துவ பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர்கள் டாக்டர் முருகானந்தன் தலைமை வகித்தார்.
மருந்துகள் உபயோகிக்கும் வழிமுறைகள் குறித்து காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சிராஜூதீன் பெண்களுக்கு விளக்கி கூறினார். அவர் கூறும் போது சித்த மருத்துவ பெட்டகத்தில் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் நன்கு ஊறுவதற்கு தேவையான சதாவரி லேகியம், உடல் வலி நீக்கும் பிண்ட தைலம், இரத்த சோகை மற்றும் வாந்தி குமட்டல் போக்கும் மாதுளை மணப்பாகு, அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம் உள்ளது.
உளுந்து தைலம் கர்ப்பிணிகளின் வெளிப்பிரயோகமாக உபயோகிப்பதன் மூலம் இடுப்புவலி, மூட்டு வலி, கால் உளைச்சல், கெண்டைச்சதை வலி ஆகியவற்றை தவிர்க்கலாம். குந்திரிக தைலம் கர்ப்பிணிகளின் அடி வயிற்று சதைப்பகுதியில் தொடர்ந்து தேய்த்து வருவதன் மூலம் தசைகளின் நீட்சித்தன்மை அதிகரித்து இயற்கை பிரசவத்துக்கு உதவி புரியும். பிரசவத்துக்கு பின்னர் வயிற்றில் கோடுகள் விழாமல் தடுக்கும் என்றார்.
டாக்டர் சசிதீபா, ஆக்ஸிடோசின் ரிப்ளெக்ஸ் ஏற்படுத்தும் மசாஜ் பெண்களுக்கு கற்றுக்கொடுத்தார். நிகழ்ச்சியில் காமயகவுண்டன்பட்டி, நாராயணத் தேவன் பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன் பட்டி, அண்ணாபுரம், பகுதிகளில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 120 பெண்களுக்கு, சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர் அமரேசன், சித்த மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 1 day 1 hour ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 5 days 5 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 1 day ago |
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ. பன்னீர் செல்வம் தரப்புவேட்பாளர் செந்தில்முருகன்
01 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரை அறிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
-
டி-20 கிரிக்கெட் தரவரிசை: அதிக புள்ளிகளை பெற்ற 2-வது வீரராக சூர்யகுமார்
01 Feb 2023துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-02-02-2023.
02 Feb 2023 -
மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு மகிளா சம்மான் பச்சாட் பத்ரா புதிய சேமிப்பு திட்டம் அறிவிப்பு : மூத்த குடிமக்களுக்கு டெபாசிட் தொகை ரூ.30 லட்சமாக அதிகரிப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.க்கு எதிரான டெஸ்ட்: ஷ்ரேயாஸ் வெளியே..! சூர்யகுமார் உள்ளே..?
01 Feb 2023நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வருமான வரி முறையில் கணிசமான மாற்றங்கள் : நிர்மலா சீதாராமன் பேட்டி
01 Feb 2023புதுடெல்லி : வரி செலுத்துபவர்களைக் கவரும் வகையில், கணிசமான மாற்றங்களுடன் புதிய வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவி
-
அரசுத்துறை சேவைகளில் பொது அடையாள அட்டையாக இனி பான் கார்டு பயன்படுத்தப்படும்
01 Feb 2023புதுடெல்லி : அரசுத்துரை சேவைகளில் பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
-
மத்திய பட்ஜெட் உரையில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை : காங்கிரஸ் கடும் விமர்சனம்
01 Feb 2023புதுடெல்லி : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க இந்தியர்கள் பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
01 Feb 2023ராமேசுவரம் : கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
5-வது முறையாக பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த 6-வது நிதியமைச்சர்
01 Feb 2023புதுடெல்லி : மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந
-
இஷான் கிஷன், அர்ஷ்தீப்பை பாராட்டிய அனில் கும்ப்ளே
01 Feb 2023பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
-
ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல்: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவு : சென்னை ஐகோர்ட்டில் சிபி.சி.ஐ.டி. தகவல்
01 Feb 2023சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி.சி.ஐ.டி.
-
வருமான வரியில் அடுக்குகள்: வரியை கணக்கிடுவது எப்படி?
01 Feb 2023புதுடெல்லி : புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ.
-
பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸுக்கு நிதி ஒதுக்கவில்லை: பார்லி. வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து நேற்று தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
பட்ஜெட்டில் இ-கோர்ட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு : மத்திய சட்ட அமைச்சர் வரவேற்பு
01 Feb 2023புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
-
எனது இன்ஸ்டா பக்கம் முடங்கியது: மெஸ்ஸி
01 Feb 2023அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
-
புதிதாக 50 விமான நிலையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்படும் : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிச்சரிவு: பனிச்சறுக்கு வீரர்கள் 2 பேர் பலி
01 Feb 2023ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டைச் சேர்ந்த 2 பனிச்சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்.
-
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ரூ.79 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புது டெல்லி, : பிரதமரின் வீட்டு வசதி திட்டத்துக்கு ஆண்டு தோறும் ஒதுக்கப்படும் நிதி இந்த அண்டு 66 சதவீதம் அதிகமாக ஒதுக்கி மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறத
-
ஜனாதிபதி திரெளபதியுடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
01 Feb 2023புதுடெல்லி : மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்படும் முன்பு ஜனாதிபதி திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று காலை சந்தித்தார்.
-
சிகரெட் விலை உயர்கிறது
01 Feb 2023புதுடெல்லி : சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
-
பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலா துறைக்கு அதிக முன்னுரிமை : மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
01 Feb 2023புதுடெல்லி : நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த சுற்றுலாத் துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்
-
பட்ஜெட் உரையின் போது பாராளுமன்றத்தில் எதிரொலித்த 'மோடி' 'ஜோடோ' முழக்கங்கள்
01 Feb 2023புதுடெல்லி : பாராளுமன்றத்தில் பட்ஜெட் உரையின் போது'மோடி' மற்றும் 'ஜோடோ' முழக்கங்கள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களால் எழுப்பப்பட்டன.
-
ஏழை, நடுத்தர மக்களின் கனவுகளை நனவாக்கும்: வளர்ந்த இந்தியாவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கும் பட்ஜெட் : பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு
01 Feb 2023புதுடெல்லி : வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
-
சவரனுக்கு ரூ.176 உயர்வு: தொடர்ந்து அதிகரிக்கும் ஒரு பவுன் தங்கம் விலை
01 Feb 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.42,880-க்கு விற்பனையானது.