எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி பிரசாரம் செய்கிறார்.
பாராளுமன்றத்துக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி தேர்தல் நடக்கிறது.
இதையொட்டி தமிழகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வருகிற 22-ந்தேதி முதல் அடுத்த மாதம் 16-ந்தேதி வரை 26 நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். தினமும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணி வரை அவர் பிரசாரம் செய்கிறார்.
அவர் பிரசாரம் செய்யும் ஊர்-இடங்கள் வருமாறு:-
- மார்ச் 22-ந்தேதி: (வெள்ளி)- தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி, திருவைகுண்டம், ஆழ்வார் திருநகரி, திருச்செந்தூர், காயல்பட்டினம், ஆத்தூர், தூத்துக்குடி (பொதுக்கூட்டம்), குறுக்குச்சாலை, குளத்தூர், விளாத்திகுளம் (பொதுக்கூட்டம்)
- 23-ந்தேதி (சனி) - கோவில்பட்டி (தூத்துக்குடி தொகுதி) சாத்தூர், வெம்பக்கோட்டை, (விருதுநகர் தொகுதி) ராஜபாளையம் (பொதுக்கூட்டம்) (தென்காசி தொகுதி)
- 24-ந்தேதி (ஞாயிறு)- மாலை 4 மணி முதல் பேசுகின்ற இடங்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் (தென்காசி தொகுதி), கல்லுபட்டி, திருமங்கலம் (விருதுநகர் தொகுதி), உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரிய குளம் (தேனி தொகுதி)
- 25-ந்தேதி (திங்கள்) - திருச்சி பாராளுமன்றத் தொகுதி, புதுக்கோட்டை, குளத்தூர், கீரனூர், ஸ்ரீரங்கம், திருச்சி.
- 26-ந்தேதி (செவ்வாய்) - வேலூர், அரக்கோணம் பாராளுமன்றத் தொகுதிகள்.
- சென்னையில் 27-ந்தேதி (புதன்) - வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பாராளுமன்றத் தொகுதிகள்.
- 28-ந்தேதி (வியாழன்) - விழுப்புரம், கள்ளக்குறிச்சி பாராளுமன்றத் தொகுதிகள்.
- 29-ந்தேதி (வெள்ளி) - பெரம்பலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள், அரியலூர், குன்னம், பெரம்பலூர், முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர், டோல்கேட்.
- 30 மற்றும் 31-ந்தேதி அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி (சனி, ஞாயிறு, திங்கள்) - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.
- ஏப்ரல் 2-ந்தேதி (செவ்வாய்) - ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் பாராளுமன்றத் தொகுதிகள், திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், திருப்போரூர்.
- 3-ந்தேதி (புதன்) - புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்.
- 4-ந்தேதி (வியாழன்) - நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம்.
- 5-ந்தேதி (வெள்ளி)- தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி, தஞ்சாவூர், ஒரத்த நாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி.
- 6-ந்தேதி (சனி) - ராமநாதபுரம், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிகள், மானாமதுரை, பரமக்குடி சட்டமன்ற இடைத்தேர்தல் பேசுகின்ற இடங்கள்- பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர், காரைக்குடி.
- 7-ந்தேதி (ஞாயிறு) - மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை.
- 8-ந்தேதி (திங்கள் )- தேனி பாராளுமன்றத் தொகுதி உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம்.
- 9 மற்றும் 10-ந்தேதி - ஈரோடு பாராளுமன்றத் தொகுதி.
- 11-ந்தேதி (புதன்) - திருப்பூர், பொள்ளாச்சி, கோவை பாராளுமன்றத் தொகுதிகள்.
- 12-ந்தேதி (வியாழன்) - நீலகிரி பாராளுமன்றத் தொகுதி சத்தியமங்கலம், அன்னூர், அவினாசி, பவானி சாகர், மேட்டுப்பாளையம்.
- 13-ந்தேதி (வெள்ளி) - திண்டுக்கல், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், வத்தலக்குண்டு.
- 14-ந்தேதி (சனி) - தென்காசி பாராளுமன்றத் தொகுதி, கரிவலம், சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி.
- 15-ந்தேதி (ஞாயிறு) - திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதி, பாவூர்சத்திரம், ஆலங்குளம், திருநெல்வேலி, மேலப்பாளையம், பாளையங்கோட்டை.
- 16-ந்தேதி - ஈரோடு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
ரிசர்வ் வங்கியின் புதிய காசோலை முறைக்கு உடனடி தீர்வு முறை : செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
13 Oct 2025சென்னை : ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளையும் நேரத்துக்கு தீர்வு செய்ய வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தினார்.
-
எங்கள் நிறுவனருக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி
13 Oct 2025கடந்த வருடம் இதேநாளில் (அக்.14-ல்) கோவில்பட்டி அருகே நடந்த விபத்தில் உயிரிழந்த தினபூமி நாளிதழ் நிறுவனரும், தொழிலதிபருமான திரு.கே.ஏ.எஸ்.மணிமாறன் அவர்களுக்கு தினபூமி நாளி
-
கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025புதுடெல்லி : கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உ.பி.யில் பாலியல் வன்கொடுமை குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
13 Oct 2025லக்னோ : உத்திரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளி போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்தனர்.
-
கரூர் சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபடுவோம்: ஆதவ் அர்ஜுனா
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவத்தில் எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும் நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
-
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பு இடைக்காலம் தான்: வில்சன்
13 Oct 2025புதுடெல்லி : கரூர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியது இடைக்கால தீர்ப்புதான் என்று வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய பெண்ணை கரம்பிடித்த தமிழக வாலிபர்
13 Oct 2025திருவாரூர் : இந்தோனேஷிய பெண்ணை திருவாரூர் வாலிபர் கரம்பிடித்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.
-
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்
13 Oct 2025ராமேசுவரம் : இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவர மீனவர்கள் 3-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
-
தென்ஆப்பிரிக்காவில் சோகம்: பேருந்து விபத்தில் 42 பேர் பலி
13 Oct 2025ஜோகன்னஸ்பர்க் : தென்ஆப்பிரிக்காவில் பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்த சோகம் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
கரூர் துயர சம்பவம்: த.வெ.க. தலைமை அலுவலகத்தில் 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர்
13 Oct 2025சென்னை : கரூர் சம்பவம்; த.வெ.க. தலைமை அலுவலகம் வெளியே 16-ம் நாள் நினைவேந்தல் போஸ்டர் ஒட்டப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டது.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது: அண்ணாமலை
13 Oct 2025சென்னை : கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அண்ணாமலை கூறினார்.
-
இஸ்ரேலில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
13 Oct 2025ஜெருசலேம் : காசா அமைதி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் சென்றார். அங்கு அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் - ரவிக்குமார் எம்.பி
13 Oct 2025சென்னை : பா.ஜ.க. நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய் என்று ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
ஹமாஸ் பிடித்து வைத்திருந்த 20 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு
13 Oct 2025காசா : ஹமாஸ் வசம் இருந்த அனைத்து பணயக்கைதிகளும் விடுவிப்பு செய்யப்பட்டனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-10-2025.
14 Oct 2025 -
பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடு: ஆர்.ஜே.டி. 135, காங்கிரஸ் 61 தொகுதிகளில் போட்டி
14 Oct 2025புதுடெல்லி : பீகார் தேர்தலில் தொகுதிப் பங்கீடில் ஆர்.ஜே.டி. 135, காங். 61 இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும்: முதல்வரிடம் திருமாவளவன் கோரிக்கை
14 Oct 2025சென்னை : சாதி பெயர்களில் மாற்றம் வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025சென்னை : சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
6 நாட்களாக நீடித்த டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் வாபஸ்
14 Oct 2025சென்னை : சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து 6 நாட்களாக நீடிதத் டேங்கர் லாரி சங்கங்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
-
வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம்
14 Oct 2025புதுடெல்லி : வருங்கால வைப்புநிதியில் இருந்து இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பீகார் சட்டமன்ற தேர்தல்: 71 பேரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
14 Oct 2025பாட்னா : பீகார் தேர்தலில் போட்டியிடவுள்ள 71 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டது.
-
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் அமைகிறது: ரூ.87,520 கோடியில் கூகுள் ஏ.ஐ. மையம் : பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விவரிப்பு
14 Oct 2025புதுடெல்லி : விசாகப்பட்டினத்தில் 15 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் கூகுள் அமைக்க உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையம் குறித்து அதன் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, பி
-
சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம்
14 Oct 2025சென்னை : சட்டசபையில் அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு திடீர் பரபரப்பு நிலவியது.
-
கர்நாடக முதல்வர் சித்தராமையா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
14 Oct 2025பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்