எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாக பயன்படுத்தலாம் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைளில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தொழில் நிறுவனங்கள் தாராள மனதோடு அரசுக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்று அரசு விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து பல்வேறு தனியார் தொழில் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முகக்கவசம், கிருமிநாசினி, வென்டிலேட்டர், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றைச் சுகாதாரத் துறைக்கு வழங்கி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நேற்று புதுச்சேரி ராஜ்நிவாஸில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில், விழுப்புரம் தனியார் கல்விக் குழுமம் 10,000 கிருமிநாசினி புட்டிகளை சுகாதாரத் துறைக்கு வழங்கியது. மேலும், புதுச்சேரி சித்தா, யுனானி, ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்து தயாரிப்பாளர்கள் சங்கம் ரூ. 50,000 மதிப்பிலான 25 கிலோ கபசுரக் குடிநீர் சூரணம், 36 லிட்டர் கிருமிநாசினி, 25 அடைப்புகள் கபசுரக் குடிநீர் கசாயம் வழங்கியது. சுகாதாரத் துறைச் செயலர் அருண அவற்றைப் பெற்றுக் கொண்டார். பின்னர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசுக்கு உதவ முன்வந்த நிறுவனங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மேலும் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வர வேண்டும். புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மருத்துவக் குழுக்கள் வீடு வீடாக சென்று சிகிச்சை அளிப்பது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கான கட்டணம் ரூ. 500 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் ஆயுஷ் நிறுவனம் கொரோனா பாதிப்பைத் தடுக்க இயற்கை மருந்துகளைப் பரிந்துரை செய்து வருகிறது.
அரசு மூலமாக ஒப்புதல் அளித்து மக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கவும், சில இயற்கை மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறையைத் தனியாக மருத்துவமனை அமைத்து கொரோனோ நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி கேட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் யோகா, இயற்கை மருத்துவ முறைகளை கொரோனா தடுப்பு முறைகளாகப் பயன்படுத்தலாம். ரெம்டெசிவிர் மருந்து எல்லோருக்கும் தேவைப்படாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் ரெம்டெசிவிர் மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவர்களும், தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே பரிந்துரை செய்ய வேண்டும்.
பொதுமக்களின் விழிப்புணர்வு, கட்டுப்பாடுகளால் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும். கொரோனா ஒரு தொற்று, அந்த தொற்று பரவாமல் இருக்க நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது ஒவ்வொருவரின் மனதிலும் இருக்க வேண்டும். ரெம்டெசிவிர், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவை போதிய அளவு இருப்பு இருக்கிறது. ஆகவே, அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில் கும்பாபிஷேகம் விழா
12 Sep 2025வேதாரண்யம், தமிழகத்தின் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 77 வயது மூதாட்டி
12 Sep 2025பாலக்காடு : பிளஸ்-2 தேர்வில் 77 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றார்.
-
ராணுவத்தில் இந்தியர்களைசேர்க்க வேண்டாம்: ரஷ்யாவுக்கு மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தல்
12 Sep 2025புதுடெல்லி, ரஷிய ராணுவத்தில் இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்துங்கள் என்று வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவிப்பு
12 Sep 2025மும்பை, பிரதமருக்கு குங்குமம் அனுப்ப போவதாக உத்தவ் சிவசேனா அறிவித்துள்ளது.
-
செல்போனில் பேசிக்கொண்டே பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சம்
12 Sep 2025நெல்லை : செல்போனில் பேசிக்கொண்டே அரசு பஸ்சை டிரைவர் இயக்கியதால் பயணிகள் அச்சமடைந்தனர்.
-
டெல்லியில் 5 பயங்கரவாதிகள் கைது
12 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தீட்டிய சதி திட்டமும் முறியடிக்கப்பட்டது.
-
தமிழ்நாடு அரசு சார்பில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா - நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் பங்கேற்பு
12 Sep 2025சென்னை : தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் திரையுலகில் பொன் விழா காணும் சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜாவ
-
நிர்மலா சீதாராமன் திருப்பதி வருகை
12 Sep 2025திருமலை : மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி : வானிலை ஆய்வு மையம் தகவல்
12 Sep 2025சென்னை : வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சுரங்கத் திட்டங்களுக்கு கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு: குறிப்பாணையை உடனே திரும்ப பெற வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
12 Sep 2025சென்னை : சுரங்கத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பிலிருந்து விலக்கு அளித்துள்ள குறிப்பாணையை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடித
-
மசோதாக்களுக்கு ஒப்புதல்: ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
12 Sep 2025புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
12 Sep 2025சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
முதலையுடன் மல்யுத்தம் செய்த அமெரிக்கர் கைது
12 Sep 2025கான்பெரா : முதலையுடன் அமெரிக்க கைதி மல்யுத்தம் செய்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி
12 Sep 2025புதுடெல்லி, சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து பயணிகள் அவதியடைந்தனர்.
-
10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும்; சீமான்
12 Sep 2025சென்னை, 10 நிமிடம் பேசுவதற்கே விஜய் மனப்பாடம் பண்ணணும் என்று சீமான் கூறியுள்ளார்.
-
நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றது தமிழ்நாட்டிற்கு பெருமை: இ.பி.எஸ்.
12 Sep 2025சென்னை, இந்தியத் திருநாட்டின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு இதயங்கனிந்த நல்வாழ்த்துகள் என அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
பயன்பாட்டில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
12 Sep 2025அரியலூர் : 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
ராகுல்காந்தி மீது சி.ஆர்.பி.எப். குற்றச்சாட்டு
12 Sep 2025புதுடெல்லி, பாதுகாப்பு விதிமுறைகளை ராகுல்காந்தி மீறுவதாக சி.ஆர்.பி.எப். குற்றம் சாட்டியுள்ளது.
-
ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள்; சமூக வலைதளத்தில் வைரல்
12 Sep 2025சுரண்டை : ஒரே பைக்கில் பயணம் செய்த 6 கல்லூரி மாணவர்கள் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
-
ஸ்டெர்லைட் வழக்கில் கைதான மீனவருக்கு நிபந்தனை ஜாமீன் : மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
12 Sep 2025மதுரை : ஸ்டெர்லைட் வழக்கில் கைதான மீனவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர