முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு மீது ராகுல் தாக்கு

வெள்ளிக்கிழமை, 11 ஜூன் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடில்லி : பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உ.பி.,யில் போராட்டத்தில் பங்கேற்க இருந்த அம்மாநில காங்கிரஸ் தலைவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.

இந்நிலையில், ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறி உள்ளதாவது:

ஜி.டி.பி. நொறுங்கியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளது. எரிபொருள் விலை விண்ணை முட்டியுள்ளது. இன்னும் எத்தனை வழிகளில் இந்தியாவை பா.ஜ.க கொள்ளையடிக்க போகிறது ? இவ்வாறு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து