முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு; இலங்கையில்பலி எண்ணிக்கை 12 ஆயிரம் ஆக உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

கொழும்பு: இலங்கையில் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

இலங்கையில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  இதுபற்றி அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணி நேரத்தில் 1,530 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 302 ஆக உயா்ந்துள்ளது.

இதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 84 கொரோனா நோயாளிகள் உயிரிழந்து உள்ளனா்.  இதனால் கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 22 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து