முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவசங்கர் பாபாவின் காவல் நீட்டிப்பு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

செங்கல்பட்டு : பாலியல் புகாரில் சிறையிலுள்ள சிவசங்கர் பாபா-வின் நீதிமன்ற காவலை அக்டோபர் 22 வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சிவசங்கர் பாபாவை மீண்டும் 22-ம் தேதி ஆஜர்படுத்தவும் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து