முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்

திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சூர்யாவின் 2டி தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யா நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.   கொரோனா 2ஆம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு  தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்,  ‘இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து