திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யூதர்கள் வழிபாட்டு தலத்தில், பிணை கைதிகளாக சிறை பிடிக்கப்பட்ட நால்வரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் காலிவில் என்ற இடத்தில், யூதர்களின் வழிபாட்டு தலமான பெத் இஸ்ரேல் கோவில் உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை புகுந்த மர்ம நபர், கோவிலின் மத குரு மற்றும் வழிபாடு செய்ய வந்த மூவரை பிணை கைதிகளாக பிடித்து வைத்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
அப்பகுதியில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பிணை கைதிகளை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான ஆபியா சித்திக்கை சிறையில் இருந்து விடுவித்தால் மட்டுமே பிணையில் உள்ளவர்கள் விடுவிக்கப்படுவர் என அந்த மர்ம நபர் மிரட்டல் விடுத்தார்.
அமெரிக்க ராணுவ அதிகாரிகளை ஆப்கானிஸ்தானில் கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக, ஆபியா சித்திக் என்பவர் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 86 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸில் உள்ள போர்டு வொர்த் பெடரல் மெடிக்கல் சென்டர் சிறையில் அவர் தற்போது அடைக்கப்பட்டு உள்ளார். இவரை விடுவிக்கும்படி மிரட்டல் விடுத்த நபர், அவரது சகோதரராக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது. ஆனால் அவர் ஹூஸ்டன் நகரில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிணை கைதிகளை மீட்க போலீசார் கடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எட்டு மணி நேர போராட்டத்துக்கு பின், ஒருவர் மட்டும் விடுவிக்கப்பட்டார். அவர் உடலில் காயம் எதுவும் இல்லை. அதன் பின், அதிரடிப் படையினர் கோவிலுக்குள் அதிரடியாக புகுந்து மர்ம நபரை சுட்டு, மீதமுள்ள மூன்று பிணை கைதிகளை பத்திரமாக மீட்டனர். இதன் வாயிலாக, 12 மணி நேரத்திற்கும் மேலாக நிலவி வந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. மர்ம நபர் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
விக்கெட் இழப்பின்றி 210 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கே.எல்.ராகுல் - டி காக் சாதனை
19 May 2022மும்பை:ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 20-05-2022
20 May 2022 -
‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரம்
19 May 2022சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
மகளிர் உலக குத்துச்சண்டை: நிகத் ஜரீன் முன்னேற்றம்..!
19 May 2022துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
-
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
19 May 2022மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும். இன்று இரவு 9 மணி வரை விண்ணப்பம் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளேஆப் சுற்றுக்கு லக்னோவும் தகுதி பெற்றது மேலும் 2 இடத்துக்கு 5 அணிகள் போட்டி
19 May 2022மும்பை:பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற எஞ்சிய 2 இடங்களுக்கான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐத
-
கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறிய கொல்கத்தா
19 May 2022மும்பை:ஐ.பி.எல் 66வது ஆட்டத்தில் பரபரப்பான இறுதி ஓவரில் கடைசி பந்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
-
தோற்று விட்டதாகவே நினைத்தேன் திரில் வெற்றி குறித்து ராகுல் பேட்டி
19 May 2022மும்பை:கடைசி 2 பந்தில் ஸ்டானிஸ் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி வெற்றி பெற வைத்தார் என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
-
ஒற்றைக் கையில் கேட்ச் பிடித்து லக்னோவின் வெற்றிக்கு வித்திட்ட எவின் லூயிஸ்
19 May 2022மும்பை:லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
-
போலி மதுவை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: இ.பி.எஸ்.
20 May 2022சென்னை : தமிழகத்தில் கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுவை முற்றிலுமாக ஒழிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
-
ரேசன் கடைகள் மூலம் தக்காளியை மலிவு விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை : அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
20 May 2022சென்னை : தேவையின் அடிப்படையில் நியாய விலைக்கடைகள் மூலமாக தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. அரசின் நிர்வாக நடவடிக்கையால் உணவுத்துறையில் ரூ. 2630 கோடி சேமிப்பு : அமைச்சர் சக்கரபாணி தகவல்
20 May 2022சென்னை : தி.மு.க.
-
இலங்கை: ரணில் அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு
20 May 2022கொழும்பு : இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
-
அயோத்தி தாசர் பிறந்தநாள் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
20 May 2022சென்னை : அயோத்தி தாசர் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை எட்டி உதைக்கும் அதிகாரி : வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
20 May 2022ஸ்ரீவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பணியாளரை அதிகாரி ஒருவர் எட்டி உதைக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், அதி
-
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு
20 May 2022தஞ்சாவூர் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
-
எம்.ஜி.ஆர். படப்பாடலுடன் முதல்வரை வரவேற்ற பேண்ட் வாத்திய குழுவினர்
20 May 2022நீலகிரி : உதகையில் மலர் கண்காட்சியை நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
உதகையில் 124-வது மலர் கண்காட்சி : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
20 May 2022உதகை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 124-வது உதகை மலர்க்காட்சியினை தொடங்கி வைத்தார்.
-
நாட்டிலேயே முதன்முறையாக சென்னை ஐ.ஐ.டி.யில் 5 ஜி அலைவரிசையை சோதித்து பார்த்த மத்திய அமைச்சர் அஸ்வினி
20 May 2022சென்னை : சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் 5 ஜி அலைவரிசையை மத்திய தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதித்துப் பார்த்தார்.
-
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தாமதமாகிறது
20 May 2022அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் முதற்கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் அமலுக்கு வர உள்ளது.
-
விமான பணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்? - டுவிட்டரில் எலான் மாஸ்க் மறுப்பு
20 May 2022வாஷிங்டன் : உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.
-
இலங்கையில் ஆகஸ்டு முதல் உணவு தட்டுப்பாடு அபாயம் : பிரதமர் ரணில் எச்சரிக்கை
20 May 2022கொழும்பு : வருகிற ஆகஸ்டு மாதம் முதல் இலங்கையில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்று அந்நாட்டு பிரதமர் ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டி.வி. பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : ஆப்கனில் தலிபான்கள் உத்தரவு
20 May 2022காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளிலும் பெண் தொகுப்பாளர்கள் மற்றும் அறிவிப்பாளர்கள் திரையில் தோன்றும் போது முகங்களை கட்டாயம் மறைக்க வேண்டும் என்று தலி
-
சென்னை குடிநீர் வாரிய தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ்.கோரிக்கை
20 May 2022சென்னை : பத்து ஆண்டுகளுக்கு மேலாக சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் வாரியத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எ