முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனிதநேய சிந்தனையை விதைத்த மகாத்மாவை வணங்குவோம் : மத்திய அமைச்சர் எல். முருகன் அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Murugan 2022-10-02

Source: provided

சென்னை : மனிதநேய சிந்தனைகளை விதைத்த மகாத்மாவை வணங்குவோம் என்று காந்தி ஜெயந்தியையொட்டி மத்திய அமைச்சர் எல். முருகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

கத்தியின்றி, ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற நாமக்கல் கவிஞர் வரிகள் உரைக்கும் அகிம்சையின் மறு உருவமாக அன்பு, மனித நேய சிந்தனைகளை மக்கள் மனதில் விதைத்த தேசத் தந்தை காந்தியின் ஜெயந்தியில் அவரை வணங்கி அஞ்சலி செலுத்துவோம் என்று அந்த அறிக்கையில் மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து