எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : 2 மாநில தேர் தல் முடி வு கள் நாளை (டி ச.8-ம் தேதி) வெளி யா க வுள்ள நிலை யில் பாரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர் இன்று தொடங் கு கி றது. வரும் 29ம் தேதி வரை நடை பெற திட் ட மி டப் பட் டுள்ள இந்த கூட் டத் தொ ட ரில் எதிர்க் கட் சி க ளுக்கு கூடு தல் நேரம் ஒதுக்க வேண் டும் என்று நேற்று நடை பெற்ற அனைத் துக் கட்சி கூட் டத் தில் கோரிக்கை விடுக் கப் பட் டது.
தாமதமாக துவக்கம்...
பா ரா ளு மன்ற குளிர் கால கூட் டத் தொ டர், வழக் க மாக நவம் பர் மாதம் தொடங் கும். இந்த ஆண்டு சற்று தாம த மாக டிசம் பர் மாதம் தொடங் கு கி றது.
இன்று (பு தன் கி ழ மை) குளிர் கால கூட் டத் தொ டர் தொடங் கு கி றது. டிசம் பர் 29-ம் தேதி வரை இத் தொ டர் நடக் கி றது. மொத் தம் 17 அமர் வு கள் நடை பெ றும். இந்த தொட ரில் தாக் கல் செய் யப் பட உள்ள 16 மசோ தாக் களை மத் திய அரசு பட் டி ய லிட் டுள் ளது.
அனைத்துக்கட்சி கூட்டம்
இ தற் கி டையே, கூட் டத் தொ டர் குறித்து விவா திக்க மத் திய அரசு நேற்று (செவ்வாய்க்கிழமை) அனைத்து கட்சி கூட் டத் துக்கு ஏற் பாடு செய் தி ருந் தது. இரு அவை க ளின் அர சி யல் கட்சி குழு தலை வர் க ளுக்கு பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி அழைப்பு விடுத் தி ருந் தார்.
எதிர்க்கட்சி தலைவர்கள்
பா ரா ளு மன் றத் தின் வளா கத் தில் மத் திய ராணுவ அமைச் சர் மற் றும் மக் க ள வை யின் துணை தலை வ ரான ராஜ் நாத் சிங் தலை மை யில் இந்த கூட் டம் நேற்று கூடி யது.
இந்த கூட் டத் தில், அரசு சார் பில் பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி, பாரா ளு மன்ற இணை அமைச் சர் முர ளீ த ரன் மற் றும் அர் ஜூன் ராம் மேக் வால் மற் றும் மத் திய அமைச் சர் பியூஷ் கோயல் ஆகி யோர் கலந்து கொண் ட னர்.
காங் கி ரஸ் சார் பில் முக் கிய எதிர்க் கட்சி தலை வ ரான ஆதிர் ரஞ் சன் சவுத்ரி, திரி ணா முல் காங் கி ரஸ் கட் சி யின் சுதீப் பந் தோ பாத் யாய், தெரீக் ஓ பிரை யன், தி.மு.க.வின் திருச்சி சிவா மற் றும் டி.ஆர்.பாலு உள் ளிட்ட பல் வேறு முக் கிய எதிர்க் கட்சி தலை வர் கள் கூட் டத் தில் கலந்து கொண் ட னர்.
பல்வேறு விவகாரங்கள்
திரிணாமுல் காங்கிரஸ், காங் கி ரஸ் உள்ளிட்ட எதிர்க் கட் சி யி ன ருக்கு கூடு தல் நேரம் அளிக்க வேண் டும் என் றும் எதிர்க் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத் தனர். மேலும் எதிர்க் கட் சி க ளின் குரல் ஒடுக் கப் படக்கூடாது என் றும் அவர்கள் வலி யு றுத் தி னர்.
விவாதிக்க கோரிக்கை
இ து த விர, பெட் ரோல், டீசல் விலை உயர்வு, மக ளிர் இட ஒ துக் கீடு மசோதா, மக் கள் தொகையை கட் டுப் ப டுத் தும் மசோ தாவை கொண்டு வர வேண் டும், போதை பொருள் வினி யோ கம் மற் றும் நுகர்வு அதி க ரிப்பு பற் றிய விவா தம், விவ சா யி க ளுக்கு குறைந் த பட்ச ஆத ரவு விலை வழங் கு வது உள் ளிட்ட விவ கா ரங் களை பற்றி கூட் டத் தொ ட ரில் விவா திக்க வேண் டும் என கோரிக்கை விடப் பட் ட ன.
இதனை தொடர்ந்து, பாரா ளு மன்ற விவ கார அமைச் சர் பிர க லாத் ஜோஷி கூறும் போது, விதி கள் மற் றும் அவை தலை வ ரின் அறி வு றுத் த லின் பே ரில், அனைத்து விவ கா ரங் களை பற் றி யும் ஆலோ சனை நடத் த வும் மற் றும் விவா தம் மேற் கொள் ள வும் அரசு தயா ராக உள் ளது என்று உறுதி அளித் தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 6 hours ago |
ஆனியன்ப்ரை4 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
சென்னைக்கு எதிராக மெதுவாக பந்துவீச்சு: குஜராத் கேப்படனுக்கு அபராதம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக குஜராத் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக
-
அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம்
11 May 2024புதுடெல்லி : தெற்கு டெல்லியில் நடைபெற்ற ரோடு ஷோவில் கலந்து கொள்ளும் முன் அனுமான் கோவிலில் கெஜ்ரிவால் சாமி தரிசனம் செய்தார்.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
டோனியுடன்... ரஷித் கருத்து
11 May 2024ஐ.பி.எல் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
அதிக தனிநபர் சதங்கள்: நடப்பு ஐபிஎல் தொடரில் புதிய சாதனை
11 May 2024மும்பை : நடப்பு ஐபிஎல் தொடரில் 13 தனிநபர் சதங்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
அதிரடியான ஆட்டம்...
-
ரிஷப் பண்ட் விளையாட தடை
11 May 2024பெங்களுரூ : பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் விளையாட ஐ.பி.எல். நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
சி.எஸ்.கே.வுக்கு எதிரான வெற்றி: புள்ளிப்பட்டியலில் குஜராத் முன்னேற்றம்
11 May 2024அகமதாபாத் : ஐ.பி.எல் தொடரில் 59-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தில் உள்
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் நீடிக்குமா சென்னை அணி? - ராஜஸ்தானை இன்று எதிர்கொள்கிறது
11 May 2024சென்னை : ராஜஸ்தானை வீழ்த்தி சி.எஸ்.கே. இன்று 7-வது வெற்றியை பெறுமா?
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நவீன ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
12 May 2024பியாங்கியாங் : கொரிய தீபகற்பத்தில் வடகொரியா நவீன ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது குறித்து தங்களது நாட்டை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் அமைந்திருப்பதாக தென்கொரி
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.