எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
விருதுநகர் : சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல நாளை முதல் 6-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வழிபாடு நடத்த 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. நாளை 3-ம் தேதி பங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி (5-ம் தேதி) வழிபாட்டை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை 3-ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 6-ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்யலாம். 10 வயது உட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 2 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
மேலும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது. இரவில் மலைக் கோவிலில் தங்க அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.
இந்த அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மலைப்பகுதிகளில் மழை பெய்தாலோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகம் இருந்தாலோ மலையேற தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிம்பிள் சிக்கன் கறி![]() 18 hours 4 min ago |
முட்டை பக்கோடா![]() 3 days 17 hours ago |
ஸ்பைசி சிக்கன் கிரேவி![]() 1 week 18 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 27-05-2023.
27 May 2023 -
16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ் பெற்ற ஜப்பானின் ஒசாகா கோட்டையை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
27 May 2023ஒசாகா, ஒசாகாவில் உள்ள 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்ற ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையை நேற்று முதல்வர் மு.க.
-
ராணி 2-ம் எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்தது: 40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்
27 May 2023வாஷிங்டன், கடந்த 1983-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போது இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பயோமெட்ரிக் வருகை பதிவில் குறைபாடுகள்: தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்
27 May 2023சென்னை, தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை, திருச்சி அரசு கே.ஏ.பி.
-
சோழர் செங்கோல் குறித்து இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் பிரதமர் மோடிக்கு நன்றி
27 May 2023சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்புவிழா குறித்தும், நாடாளுமன்ற அவையில் இடம்பெறப்போகும் “சோழர் செங்கோல்” குறித்தும் இந்திய நாடார்கள் பேரமைப்பின் தலைவர் ராகம் செளந்த
-
கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு
27 May 2023கரூர் : கரூரில் வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
புதிய பாராளுமன்ற கட்டிடம் திறப்பு: 20 பேர் கொண்ட ஆதீனம் குழு டெல்லி சென்றது
27 May 2023சென்னை : புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவிற்காக 20 பேர் கொண்ட ஆதீனம் குழு சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ளது.
-
வருங்காலங்களில் மதுரையில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும் : அமைச்சர் கே.என். நேரு உறுதி
27 May 2023மதுரை : வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் மதுரையில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்களாக 24 பேர் பதவியேற்றனர்
27 May 2023பெங்களூரு, கர்நாடக அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பெண் உள்பட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
-
ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி
27 May 2023புதுடெல்லி : ரூ.1,200 கோடியில் நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி.
-
பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் காலூன்ற பார்க்கும் பா.ஜ.க.: நாம் தமிழர் கட்சி சீமான் சாடல்
27 May 2023தஞ்சாவூர், பாராளுமன்றத்தில் செங்கோலை வைத்து தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற பார்க்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 3 மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
27 May 2023சென்னை : தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், “அரசியல் ஆதாயத்துக்காக தமிழக
-
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல்: ஓ.பி.எஸ். வரவேற்பு
27 May 2023சென்னை, புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
ஜூன் மாதம் தொடங்கும் தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
27 May 2023புதுடெல்லி : ஜூன் மாதத்தில் நாடு முழுவதும் தொடங்கும் தென்மேற்கு பருவமழைக் காலத்தில் இயல்பான அளவில் மழை கிடைக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு: வெயிலின் தாக்கம் மேலும் சில நாட்கள் அதிகரிக்கும் : வானிலை மையம் தகவல்
27 May 2023சென்னை : கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
-
போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நல குறைவு
27 May 2023வாடிகன் சிட்டி, போப் ஆண்டவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
மத்திய அரசு, டெல்லி அவசர சட்டத்தை திரும்ப பெறனும்: தெலங்கானா முதல்வர் வலியுறுத்தல்
27 May 2023ஐதராபாத், மத்திய அரசு டெல்லி அவசர சட்டத்தை திரும்பப் பெறவேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
-
நீதிமன்றம் என்பது ஒழுக்கம் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல : சுப்ரீம் கோர்ட் கருத்து
27 May 2023புதுடெல்லி : நீதிமன்றம் என்பது ஒழுக்கம் குறித்து போதனை செய்யும் நிறுவனம் அல்ல என்று சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
-
பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை விதித்த வடகொரியா: அமெரிக்கா குற்றச்சாட்டு
27 May 2023பியாங்கியாங், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உ
-
மோடி மீண்டும் பிரதமராக 49 சதவீத மக்கள் விருப்பம் : கருத்துக்கணிப்பில் தகவல்
27 May 2023புதுடெல்லி : மோடியே மீண்டும் பிரதமர் ஆக 49 சதவீத மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடந்த தாக்குதலே உதாரணம் : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
27 May 2023சென்னை : தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
எம்.எஸ்.டோனியை போல செயல்படுகிறார்: ஹர்திக் கேப்டன்ஷிபை புகழ்ந்த சுனில் கவாஸ்கர்
27 May 2023மும்பை : ஹர்திக் கேப்டன்ஷிப் டோனி போல உள்ளதாக இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
-
தொழிலாளியின் வங்கிக்கணக்கில் ரூ.100 கோடி? - மேற்கு வங்கத்தில் பரபரப்பு சம்பவம்
27 May 2023கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் டெகாங்கா கிராமத்தைச் சேர்ந்த பண்ணைக் கூலித் தொழிலாளியின் வங்கிக் கணக்கில் எதிர்பாராதவிதமாக ரூ.100 கோடி வரவு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை
-
இறுதிப்போட்டியில் இன்று குஜராத்துடன் மோதல்: 5-வது முறை சாம்பியன் ஆகுமா சென்னை அணி? : பரிசுத்தொகை விவரம் வெளியீடு
27 May 2023சென்னை : விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டிக்கான குவாலிபயர் 2 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
-
ஜப்பானில் கொமாட்சு நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்
27 May 2023ஒசாகா, ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.