எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
லண்டன் : பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட்டுகள் வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இ-சிகரெட் விற்பனை செய்வது சட்டவிரோத செயலாகும். ஆனால் வணிகத்துக்காக குழந்தைகள் குறிவைக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மாதிரி என்ற பெயரில் காரீயம் கலந்த இ-சிகரெட்டுகள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு இலவச இ-சிகரெட் கிடைக்கும் வகையில் இயங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 18வயதுக்குட்பட்டவர்களுக்கு நிகோடின் இல்லாத புகையிலைகளை விற்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு தடை விதிப்பது குறித்தும் அரசு மறுஆய்வு செய்யும் என்று அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில்,
குழந்தைகள் இ-சிகரெட் புகைப்பது குறித்து மிகுந்த கவலையடைகிறேன். பள்ளி குழந்தைகளின் கையில் சட்டவிரோத இ-சிகரெட் கிடைப்பது குறித்த அறிக்கையால் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தயாரிப்புக்களால் குழந்தைகளை சட்டவிரோதமாக குறிவைக்கும் மோசமான நிறுவனங்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பன்னீர் மஞ்சூரியன்![]() 1 day 17 sec ago |
சிக்கன் சாசேஜ்![]() 4 days 23 hours ago |
பிரட் குலாப் ஜாமுன்![]() 1 week 1 day ago |
-
மேட்டுப்பாளையத்தில் இன்று நடக்கவிருந்த அண்ணாமலையின் நடை பயணம் வரும் 4-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
27 Sep 2023கோவை : மேட்டுப்பாளையத்தில் இன்று நடைபெறவிருந்த தமிழக பா.ஜ.க.
-
என் பெயரில் வீடு இல்லை. ஆனால், மத்திய அரசு லட்சக்கணக்கான மகள்களின் பெயரில் வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறது : பிரதமர் மோடி உருக்கம்
27 Sep 2023பொடேலி : என் பெயரில் வீடு இல்லை, ஆனால் நாட்டில் பல மகள்களின் பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோ
-
இன்று மிலாடி நபி: தலைவர்கள் வாழ்த்து
27 Sep 2023சென்னை : மிலாடி நபி திருநாளையொட்டி தலைவர்கள் இஸ்லாமிய பெருமக்களுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி:
-
அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்
27 Sep 2023சென்னை : அக்.27-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
-
ஊரகப்பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி அமைப்பை தொடங்கி வைத்தார் அமைச்சர் இ.பெரியசாமி
27 Sep 2023சென்னை : ஊராட்சி பகுதிகளில் ஏற்படும் குறைகளை களைய ஊராட்சி மணி என்ற அமைப்பை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
-
சந்திரபாபு வழக்கு: நீதிபதி விலகல்
27 Sep 2023புதுடெல்லி : ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
அனைத்து நதிகளையும் இணைப்பதே காவிரி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு : தஞ்சாவூரில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
27 Sep 2023தஞ்சாவூர் : காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்று தே.மு.தி.க.
-
தொடர்ந்து பலத்த மழை: பூண்டி ஏரியிலிருந்து உபரிநீர் திறப்பு : 2,500 கன அடியாக அதிகரிப்பு
27 Sep 2023திருவள்ளூர் : தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 2,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் : மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை: இஸ்ரோ
27 Sep 2023பெங்களூரு : நிலவின் தென்துருவத்தில் உறக்க நிலையில் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் மீண்டும் இயக்கத்திற்கு வர வாய்ப்பில்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் தவறான தகவல்: பாதுகாப்புத் துறை மீது ஐகோர்ட் கிளை அதிருப்தி
27 Sep 2023மதுரை : ராணுவ வீரர்கள் தேர்வு வழக்கில் நீதிமன்றத்துக்கு தவறான தகவல் அளித்ததாக பாதுகாப்புத் துறை மீது மதுரை ஐகோர்ட் கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
-
உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு : காயத்தால் ஹசரங்கா நீக்கம்
27 Sep 2023கொழும்பு : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டது.
-
கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் : சமூக ஊடகங்களுக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
27 Sep 2023சென்னை : கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவது போல் சமூக ஊடகங்களில் வதந்திகளை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டி.ஜி.பி.
-
தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை : இலங்கை நீதிமன்றம் உத்தரவு
27 Sep 2023கொழும்பு : இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
-
டி20 கிரிக்கெட்; அதிக ரன்கள், குறைந்த பந்தில் சதம் மற்றும் அரைசதம் : இன்னும் பல சாதனைகள் படைத்த நேபாளம்
27 Sep 2023ஹாங்சோ : ஆசிய விளையாட்டு போட்டிகளின் டி20 கிரிக்கெட்டில் குரூப் ஏ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நேபாளம்-மங்கோலியா அணிகள் மோதின.
-
லைவ் அப்டேட்ஸ்: இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 22 ஆக உயர்வு
27 Sep 2023பெய்ஜிங் : பதக்க பட்டியலில் 6-வது இடத்தில் இந்தியா..!
-
ஆட்டம் மழையால் பாதியில் நின்றாலும் பல பேட்டிங் ரெக்கார்டுகளை காலி செய்த இங்கிலாந்து!
27 Sep 2023பிரிஸ்டல் : பிரிஸ்டலில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற இங்கிலாந்து - அயர்லாந்து 3-வது ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு இன்னிங்ஸ் கூட முழுதும் நிறைவுறாமல் முடிந்து போனாலும் இங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் 28-09-2023.
28 Sep 2023 -
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7, 231 கனஅடியாக அதிகரிப்பு
27 Sep 2023சேலம் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 ஆயிரத்து 231 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
உலகக்கோப்பையுடன் தாயகம் திரும்புவோம்' - பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை
27 Sep 2023லாகூர் : உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா புறப்படுவதற்கு முன்பாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் லாகூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.&nbs
-
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: சீமான்
27 Sep 2023கும்பகோணம் : வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல்
28 Sep 2023இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் ஒரே நாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
-
அமெரிக்க உளவு பிரிவு அதிகாரியை கடித்து வைத்த பைடனின் செல்ல நாய்
28 Sep 2023நியூயார்க், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் 2 வயது செல்ல நாய் அந்நாட்டு உளவு பிரிவு அதிகாரி ஒருவரை கடித்து வைத்து உள்ளது.
-
சர்வதேச தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக் கழகம்
28 Sep 2023புது டெல்லி, சர்வதேச தரவரிசை பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 500-600 இடங்களில் இடம் பிடித்துள்ளது.
-
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு
28 Sep 2023புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ்.
-
நோயை விட சிகிச்சை கடுமையாக இருக்கக் கூடாது: எலான் மஸ்க்
28 Sep 2023வாஷிங்டன், நோயை விட சிகிச்சை கடுமையானதாக இருக்க கூடாது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.