எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் டிசம்பரில் 6 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் காரணமாக டிசம்பர் மாதத்தில் வங்கிகள் அதிக நாள்கள் செயல்படாத நிலை ஏற்படவுள்ளது.
வங்கி ஊழியர்களின் சங்கங்கள், டிசம்பர் மாதம் 6 நாள்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) 6 நாள்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டிச.4 முதல் டிச.11 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு கோரியும் மற்றும் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைகளை 3-ம் நிறுவனத்திற்கு கொடுப்பதை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.
வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பல வங்கிகள் செயல்படாது என்றாலும், செல்போன் மற்றும் இணைய வழி செயல்பாடுகள் மூலம் வங்கிச் சேவைகள் தடையின்றி செயல்படும்.
வேலைநிறுத்தத் தேதிகள்:
டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 5: பாங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 6: கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 7: இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளிலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவரது எக்ஸ் பக்கத்தில் 2019 முதல் 2023 வரை வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, 2023 டிசம்பரில் 11 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாள்களின் விடுமுறை மட்டும் 7 நாள்கள் ஆகும். நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், பண்டிகை விடுமுறைகள், வார இறுதி நாள்கள் விடுமுறை என 24 நாள்கள் வரை செயல்படாத நிலை ஏற்படவுள்ளது. ஆனால், அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் செயல்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 18 hours 30 sec ago |
மிக்ஸ்ட் ஃப்ரூட் ஜாம்![]() 3 days 21 hours ago |
உருளைக்கிழங்கு கேரட் ஆம்லெட்![]() 1 week 16 hours ago |
-
இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை : நாளை அதிகாலை கரையை கடக்கும்
02 Dec 2023சென்னை : இன்று உருவாகும் மிக்ஜம் புயலால் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
புயல் காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
02 Dec 2023சென்னை : புயல் எதிரொலி காரணமாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது.
-
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு: ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்
02 Dec 2023திருவனந்தபுரம், சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
-
சிக்கலில் மைக் டைசன்
02 Dec 2023பிரபல முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விமானத்தில் பயணம் செய்தபோது தன்னுடன் பயணித்த சக பயணியை அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வெள்ளத்தில் மாயமான 77 பேரும் இறந்திருக்கக்கூடும்: சிக்கிம் அரசு அதிர்ச்சி தகவல்
02 Dec 2023கேங்க்டாக் : வடகிழக்கு மாநிலமான சிக்கிமில், கடந்த அக்டோபர் 4-ம் தேதி, லோனாக் ஏரிப் பகுதியில் மேகவெடிப்பின் காரணமாக கொட்டித்தீர்த்த அதீத கனமழையால், தீஸ்தா ஆற்றில்
-
ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அமலாக்கத்துறையை குற்றம் கூற முடியாது: தூத்துக்குடியில் அண்ணாமலை பேட்டி
02 Dec 2023தூத்துக்குடி, அமலாக்க துறையில் ஒருவர் செய்த தவறுக்காக அனைவருமே தவறானவர்கள் என்று பார்ப்பது சரியல்ல என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ரஷ்ய ராணுவத்தில் மேலும் 1.7 லட்சம் வீரர்கள் சேர்ப்பு
02 Dec 2023மாஸ்கோ, ரஷ்ய ஆயுதப் படையில் மேலும் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்களை சேர்ப்பதற்கான ஆணையில் அதிபர் புடின் கையெழுத்திட்டள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளத
-
ராஜஸ்தான், ம.பி., தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு : மிசோரமில் நாளை வாக்கு எண்ணிக்கை
02 Dec 2023புதுடெல்லி : மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை - டிச.
-
விஜயகாந்த் நலமுடன் உள்ளார் நடிகர் நாசர் பேட்டி
02 Dec 2023சென்னை, விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்
-
மழை நேரத்தில் மின் கம்பம் அருகே போக வேண்டாம் : மக்களுக்கு மின்சார வாரியம் எச்சரிக்கை
02 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை கடைபிடிப்பது குறித்து மின்சார வாரியம் சார்பில் வழிக
-
இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை, இன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதற்கான வீடியோ ஆதாரம் : முதல் தகவல் அறிக்கையில் தகவல்
02 Dec 2023திண்டுக்கல் : அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது.
-
ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ வெளியிட்ட முக்கிய தகவல்
02 Dec 2023பெங்களூரு, ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து முக்கிய தகவலை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை எதிரொலி: புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் : சென்னை காவல்துறை அறிவுறுத்தல்
02 Dec 2023சென்னை : 4 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை காரணமாக புயல் கரையை கடக்கும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
இளம் வாக்காளர்கள் குறித்த சர்ச்சை பேச்சு: விவேக் ராமசாமிக்கு வலுக்கும் எதிர்ப்பு
02 Dec 2023வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் விவேக் ராமசாமி முதன்முறை மற்றும் இளம் வாக்காளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
-
அயோத்தியில் வரும் 15-ம் தேதிக்குள் புதிய விமான நிலையம் தயாராகி விடும்: உ.பி முதல்வர் யோகி தகவல்
02 Dec 2023அயோத்தி, உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரில் வரும் 15-ம் தேதிக்குள் மிகப் பெரிய விமான நிலையம் தயாராகி விடும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் தெரிவித்தார்
-
மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது: எடப்பாடி
02 Dec 2023சேலம், மக்கள் வரிப்பணத்தில் கார் பந்தயம் நடத்துவது தேவையற்றது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிப்பு
02 Dec 2023புது டெல்லி, ஜே.இ.இ. மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
-
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
02 Dec 2023சென்னை : கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அடுத்த 20 ஆண்டுகளில் ரூ. 4.16 லட்சம் கோடியை எட்டும் : ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிம மதிப்பு
02 Dec 2023மும்பை : ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஊடக உரிம மதிப்பு அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் டாலராக (ரூ.4.15 லட்சம் கோடி) உயரும் என்று எதிர்பார்ப்பதாக ஐ.பி.எல்.
-
பாரதிய ஜனதாவினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் : நீலகிரியில் அமைச்சர் உதயநிதி பேச்சு
02 Dec 2023உதகை : பா.ஜ.க.வினருக்கு எங்கு சென்றாலும் என் ஞாபகம்தான் என்று தெரிவித்துள்ள, திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடி தலைமையிலான அரச
-
புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருக்கிறது: வருவாய்த்துறை அமைச்சர் தகவல்
02 Dec 2023சென்னை, மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் சடலமாக மீட்பு
02 Dec 2023லண்டன் : இங்கிலாந்தில் காணாமல் போன இந்திய மாணவன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இடிந்து விழும் அபாயத்தில் இத்தாலி சாய்ந்த கோபுரம்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
02 Dec 2023போலோக்னா, இத்தாலியில் 900 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த முக்கிய அடையாளமாக திகழும் கரிசெண்டா சாய்ந்த கோபுரம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப
-
புயல் எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் இருக்க மருத்துவ பணியாளர்களுக்கு அரசு உத்தரவு
02 Dec 2023சென்னை : புயல் எச்சரிக்கை காரணமாக மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.