எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இமாசல பிரதேசத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஏற்பட்ட திடீர் நெருக்கடியை அடுத்து அங்கு காங்கிரஸ் கட்சியின்
மேலிட பார்வையாளர்கள் விரைந்துள்ளனர்.
இமாசல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டு போட்ட விவகாரம் அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. 25 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதுடன், 3 சுயேச்சைகளும் வாக்களித்தனர். இதனால் பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி பெற்றார்.
அதன்பின்னர் கட்சியின் மூத்த தலைவர் வீரபத்ர சிங்கின் மகன் விக்ரமாதித்யா சிங் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காங்கிரஸ் அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டதாக பா.ஜ.க. கூறியது. அத்துடன், சட்டசபையில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த தொடர் திருப்பங்களால் இமாசல பிரதேசத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருப்பதால் காங்கிரஸ் அரசு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய சூழ்நிலையில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டால் அரசுக்கு சிக்கல் ஏற்படும்.
எனவே, அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானம் செய்து ஆட்சியை காப்பாற்றுவதற்காக கட்சி மேலிடம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை இமாசல பிரதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் விரைவில் சிம்லா சென்றடைந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
கட்சி மாறி வாக்களித்த 6 எம்.எல்.ஏ.க்கள் உட்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிலர் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்துள்ளனர். முதல்வரை மாற்ற வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். அவர்களுடன் பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ய உள்ளனர்.
இமாசல பிரதேச கள நிலவரம் தொடர்பாக, கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், சட்டசபையில் அமளில் ஈடுபட்ட 15 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வாக்குகளைப் பிரிக்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது. இந்த முயற்சியை காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முறியடித்து ஆட்சியை தக்கவைப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 68 உறுப்பினர் கொண்ட இமாசல பிரதேச சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் 6 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.க. வசம் 25 உறுப்பினர்கள் உள்ளனர். மூன்று சுயேட்சை உறுப்பினர்கள் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்த டிராகன் விண்கலம்
16 Mar 2025வாஸிங்டன் : சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர அனுப்பப்பட்டுள்ள டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.
-
சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி
16 Mar 2025சென்னை : பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பூமி திரும்பியதும் சுனிதா வில்லியம்ஸ் உடல் ரீதியான சவால்களை எதிர்கொள்ள வாய்ப்பு
16 Mar 2025புளோரிடா : அடுத்த வாரம் பூமிக்கு திரும்ப உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ்.
-
ஹெல்மெட் அணியாமல் பயணம்: லாலு பிரசாத் மகனுக்கு அபராதம்
16 Mar 2025பாட்னா : லாலு பிரசாத் யாதவின் மகனுக்கு பீகார் போக்குவரத்து காவல்துறை ரூ.4,000 அபராதம் விதித்துள்ளது.
-
அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்: செங்கோட்டையன் பேச்சு
16 Mar 2025சென்னை : தேர்தல் நெருங்குவதால் அளந்து பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
-
பாகிஸ்தான் ராணுவ வாகனத்தை தாக்கிய பலூச் தீவிரவாதப் படை : 90 வீரர்கள் பலி?
16 Mar 2025இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை க
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-03-2025
16 Mar 2025 -
எழுத்தாளர் நாறும்பூநாதன் காலமானார்
16 Mar 2025சென்னை : எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன் உடல்நலக்குறைவால் நேற்று (மார்ச் 16) காலமானார். அவருக்கு வயது 64.
-
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் : எடப்பாடி பழனிசாமி கண்டனம்
16 Mar 2025சென்னை : தமிழ்நாட்டு தேர்வர்களுக்கான மையங்களை தமிழ்நாட்டிலேயே ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசையும், தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்
-
முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவை : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு
16 Mar 2025நாக்பூர் : முஸ்லிம் சமூகத்தினருக்கு கல்விக்கான அவசரத் தேவை குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.
-
காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை
16 Mar 2025லாகூர் : ஜம்மு - காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பயங்கரவாதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
-
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்: ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்
16 Mar 2025சென்னை : உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.
-
விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் இனி செல்லாது : த.வெ.க. தலைவர் விஜய் காட்டமான அறிக்கை
16 Mar 2025சென்னை : இனி இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
-
அலங்காநல்லூரில் சோகம்: ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் பலி
16 Mar 2025மதுரை : மதுரை கீழக்கரையில் உள்ள கலைஞா் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டி இளைஞர் ஒருவர் பலியானார்.
-
தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
16 Mar 2025சென்னை : இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ரூ.31 கோடியில் மதிப்பீட்டில் செய்யப்பட்டு வரும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பா
-
அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை: அமைச்சர் சேகர்பாபு
16 Mar 2025சென்னை : விலாசமற்ற மற்றும் மக்களின் ஆதரவு பெறாத அண்ணாமலைக்கு பதில் கூற விரும்பவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
-
மேசடோனியாவில் பயங்கர தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
16 Mar 2025கோக்கானி : தெற்கு ஐரோப்பிய நாடான மேசடோனியாவில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நடந்த ஹிப் ஹாப் இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந
-
வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பு: ஐ.நா.சபை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்
16 Mar 2025நியூயார்க் : வரும் காலாண்டுகளில் உலக அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதை காட்டுகின்றன என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 Mar 2025திருப்பத்தூர் : வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைய பிரிந்து கிடக்கும் சக்திகள் ஈகோவை தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரி
-
முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன் வழங்க ஏற்பாடு
16 Mar 2025சென்னை : பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
-
செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு
16 Mar 2025விழுப்புரம் : செஞ்சி அருகே பைக் மீது அரசு பஸ் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
-
சிறையில் சித்ரவதை செய்கிறார்கள்: நடிகை ரன்யா ராவ் கண்ணீர் கடிதம்
16 Mar 2025பெங்களூரு : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டி.ஆர்.ஐ.) தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள
-
கர்நாடகாவில் ரூ. 375 கோடி போதைப்பொருள் பறிமுதல் : 2 வெளிநாட்டு பெண்கள் கைது
16 Mar 2025மங்களூரு : கர்நாடக காவல்துறை வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
-
சிரியா: அடிக்குமாடி குடியிருப்பில் வெடிவிபத்து - 16 பேர் உயிரிழப்பு
16 Mar 2025டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள அடிக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
செவ்வாய் கிரகத்துக்கு ஹியூமனாய்ட் ரோபோவை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் திட்டம்
16 Mar 2025வாஷிங்டன் : மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேறச் செய்வது குறித்து பல்வேறு தருணங்களில் எலான் மஸ்க் பேசி உள்ளார்.