எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்கட்ட தேர்தல்...
18-வது பாராளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 19-ந் தேதி தமிழ்நாடு, புதுவை உட்பட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்குப் பதிவு பொதுவாக அமைதியாக நடைபெற்றது. பாராளுமன்ற மக்களவை தேர்தலின் 2-வது கட்டமாக 13 மாநிலங்களில் மொத்த 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 2-வது கட்டமாக கேரளா, கர்நாடகா உட்பட 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் வரும் 26-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளிலும் இறுதி கட்ட பிரசாரம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக 20 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
2-ம் கட்ட தேர்தல்...
அஸ்ஸாம்: 5 (மொத்தம் 14 தொகுதிகள்), பீகார்: 5 (மொத்தம் 40), சத்தீஸ்கர்: 3 (மொத்தம் 11), கர்நாடகா: 14 (மொத்தம் 28), கேரளா: மொத்தம் 20 இடங்கள், மத்திய பிரதேசம்: 7 (மொத்தம் 29), மகாராஷ்டிரா: 8 (மொத்தம் 48), மணிப்பூர்: 1 (மொத்தம் 2), ராஜஸ்தான்: 13 (மொத்தம் 25), திரிபுரா: 1 (மொத்தம் 2), உத்தரப் பிரதேசம்: 8 (மொத்தம் 80), மேற்கு வங்கம்: 3 (மொத்தம் 42), ஜம்மு மற்றும் காஷ்மீர்: 1 (மொத்தம் 5).
89 தொகுதிகள் விவரம்...
அஸ்ஸாம் - தர்ராங், உடல்குரி, திபு, கரீம்கஞ்ச், சில்சார், நாகோன். - பீகார் - கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்ணியா, பாகல்பூர், பாங்கா. சத்தீஸ்கர் - ராஜ்நந்த்கான், மகாசமுந்த், காங்கர். கர்நாடகா - உடுப்பி சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் ரூரல், பெங்களூர் வடக்கு, மத்திய பெங்களூர், பெங்களூர் தெற்கு, சிக்கபள்ளாபூர், கோலார். மத்திய பிரதேசம் - திகம்கர், தாமோஹ், கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத், பெதுல். மகாராஷ்டிரா - புல்தானா, அகோலா, அமராவதி, வர்தா, யாவத்மால் - வாஷிம், ஹிங்கோலி, நாந்தேட், பர்பானி. மணிப்பூர் - அவுட்டர்மணிப்பூர்.
ராஜஸ்தான் - உ.பி...
ராஜஸ்தான் - டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான். திரிபுரா - திரிபுரா கிழக்கு. - உத்தரப்பிரதேசம் - அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், புலந்த்ஷாஹர், கௌதம் புத்தா நகர், அலிகார், மதுரா. மேற்கு வங்காளம் - டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்காட். ஜம்மு மற்றும் காஷ்மீர் - ஜம்மு, மற்றும் கேரளாவின் மொத்தம் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும்.
ராகுல் காந்தி...
கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா, திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிதரூர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர், திருச்சூர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் ராஜ்யசபா எம்.பி. சுரேஷ் கோபி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் போட்டியிடுவதால் இந்த தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக மாறியுள்ளன. இதனால் வயநாடு, திருவனந்தபுரம், திருச்சூர் ஆகிய 3 தொகுதிகளின் முடிவு அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வா? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
20 Apr 2025சென்னை, அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுபற்றி தி.மு.க.
-
அரசு ஊழியர்கள் புத்தகங்கள் வெளியிட அனுமதி தேவையில்லை: தமிழக அரசு
20 Apr 2025சென்னை, அரசு ஊழியர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட அனுமதி தேவையில்லை என தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் : இன்று மீண்டும் கூடுகிறது
20 Apr 2025சென்னை, 3 நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை கூட்டம் இன்று மீண்டும் தொடங்குகிறது.
-
சீனாவில் 10ஜி இணைய சேவை அறிமுகம்
20 Apr 2025பெய்ஜிங், ஹூவாய் தொழில்நுட்ப நிறுவனம், சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் சீனாவின் முதல் 10-ஜி ஸ்டாண்ட
-
பா.ஜ.-அ.தி.மு.க. கூட்டணியால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் சி.பி.எம். பொதுச் செயலாளர் பேபி கருத்து
20 Apr 2025சென்னை, பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் இடையே சந்தர்ப்பவாத கூட்டணி ஏற்பட்டுள்ளதால் மக்கள் திமுக தலைமையிலான அணிக்கு மேலும் வலுசேர்ப்பார்கள் என்று நம்புவதாக சி.பி.எம்
-
ஆரோக்கியமாக இருக்க அமித்ஷா பகிர்ந்த சீக்ரெட்
20 Apr 2025புதுடில்லி, ஆரோக்கியமாக இருப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்: ரஷ்யா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
20 Apr 2025கீவ், ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்த 30 மணி நேர போர் நிறுத்தத்தை மீறி ரஷ்ய படைகள் உக்ரைன் மீது 387 குண்டு வீச்சுத் தாக்குதல்களையும்
-
அமெரிக்காவில் ராகுல் காந்தி
20 Apr 2025வாஷிங்டன், காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்கா சென்றடைந்தார்.
-
14 வயது வீரர் குறித்து சுந்தர் பிச்சை கூறியது?
20 Apr 2025ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், லக்னோ அணிகள் ஜெய்பூரில் மோதின.
-
மக்கள் குறைகளை தீர்க்காத அரசு: திருச்சி சம்பவத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
20 Apr 2025சென்னை, திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத தி.மு.க.
-
சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி.க்கள் - ஜே.பி.நட்டா விளக்கம்
20 Apr 2025புதுடில்லி, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்த நிலையில் அது தொடர்பான வழக்கில் சுப்ரீம்கோர்ட்டு கவர்னருக்கு கடும்
-
தோல்விக்கு நானே பொறுப்பு: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்
20 Apr 2025ஜெய்ப்பூர், தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
-
உத்தவ், ராஜ் தாக்கரே இணைவதில் மகிழ்ச்சி: மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்
20 Apr 2025மும்பை, மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய புள்ளிகளாக உள்ள உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மீண்டும் ஒன்றிணைய உள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி என மகாராஷ்டிரா முதல்வர்
-
திருமணமானதை மறைத்து மோசடி: நடிகர் காதல் சுகுமார் மீது வழக்கு பதிவு
20 Apr 2025சென்னை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நகை, பணத்தை மோசடி செய்ததாக துணை நடிகை அளித்த புகாரின் பேரில் நடிகர் காதல் சுகுமார் மீது மாம்பலம் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர
-
ஷேக் ஹசீனாவுக்கு எதிராக 'இன்டர்போல்' உதவியை நாடிய வங்காளதேச அரசு
20 Apr 2025டாக்கா, ஷேக் ஹசீனாவிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க வலியுறுத்தி இன்டர்போலுக்கு வங்காளதேசம் கோரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்: சமூக நலத்துறை தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 11,753 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை தெரிவித்துள்ளது.
-
கல்விக்கட்டண நிர்ணய விண்ணப்பம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Apr 2025சென்னை, புதிய கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் மே 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது
20 Apr 2025அகர்தலா, இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்த வங்காளதேச பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும்: வானிலை ஆய்வாளர்கள் தகவல்
20 Apr 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த 10 நாட்கள் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருநங்கைகள் குறித்து இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக போராட்டம்
20 Apr 2025லண்டன், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட், சட்டப்படி பெண் என்பவர் யார் என்பது குறித்த வழக்கில் அளித்த தீர்ப்பில் பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும்
-
இந்தி திணிப்புக்கு எதிரான போரில் நாம் நிச்சயம் வென்று காட்டுவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
20 Apr 2025சென்னை, இந்தி திணிப்புக்கு எதிரான போரில் மக்கள் ஆதரவோடு வென்று காட்டுவோம் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழர் பண்பாட்டைக் காக்கும் இனப் போராட்டமா
-
ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன்: லக்னோ வீரர்
20 Apr 2025ஜெய்பூர், நான் ஆவேஷ் கானாகவே இருக்க விரும்புகிறேன் என்று லக்னோ வீரர் ஆவேஷ் கான் தெரிவித்துள்ளார்.
திரில் வெற்றி...
-
நிர்வாகக் குழுக்கூட்டத்தில் நடந்தது என்ன? துரை வைகோ - மல்லை சத்யா சமரசம்
20 Apr 2025சென்னை, ம.தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
காஸாவில் போரிடுவதை தவிர வேறுவழியில்லை: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்
20 Apr 2025டெல்அவிவ், காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல்களில் கடந்த இரு நாள்களில் 90க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
-
இன்று இந்தியா வருகிறார் அமெரிக்கா துணை அதிபர் ஜெ. டி. வான்ஸ் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
20 Apr 2025புதுடில்லி, அமெரிக்க துணை அதிபா் ஜெ. டி. வான்ஸ் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்கு ஏப்ரல் 21 முதல் 24 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறாா்.