எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில், கொல்கத்தா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
முதல் குவாலிபயர்...
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. முதல் குவாலிபயர் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில் ராகுல் திருப்பதி 55 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. அந்த அணி 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டும் எடுத்தது.
மிச்சல் ஸ்டார்க்...
கொல்கத்தா அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய மிச்சல் ஸ்டார்க் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதைத் தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கியது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்களுடனும், சுனில் நரேன் 21 ரன்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டநாயகனாக...
வெங்கடேஷ் 51 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 58 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 13.4 அவர் முடிவில் அந்த அணி 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் அணியாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா அணி தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக பந்து வீசிய அந்த அணியின் மிச்சல் ஸ்டார்க் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, அடுத்து இரண்டாவது குவாலிபயர் போட்டியில் நாளை (வருகிற 24-ம் தேதி) ஐதராபாத் அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஸ்ரேயாஸ் புதிய மைல்கல்
இந்த போட்டியில் கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்ததன் மூலம் டோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். அதாவது, ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் டோனி, ரோகித் சர்மா, டேவிட் வார்னர் ஆகியோரின் சாதனையை ஸ்ரேயாஸ் சமன் செய்துள்ளார். ஐ.பி.எல் தொடரின் பிளே ஆப் சுற்றில் கேப்டனாக அதிக அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியல்; டோனி - 2, ரோகித் - 2, வார்னர் - 2, ஸ்ரேயாஸ் - 2.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்6 hours 25 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்3 days 2 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 8 hours ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
15 Jun 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்
-
பணத்தை திருப்பி தாருங்கள்: முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
15 Jun 2024வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய
-
யூமா வாசுகிக்கு பால சாகித்ய புரஸ்கார், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
15 Jun 2024சென்னை, இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-06-2024.
15 Jun 2024 -
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
15 Jun 2024கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் தகவல்
15 Jun 2024சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.
-
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
15 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Jun 2024சென்னை : தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
15 Jun 2024புதுடெல்லி : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
-
மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் இத்தாலி பிரதமர் மெலோனி
15 Jun 2024ரோம் : இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
15 Jun 2024அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு
15 Jun 2024கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பா.ம.க. வேட்பாளராக சி.அன்புமணி அறிவிப்பு
15 Jun 2024சென்னை : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பா.ம.க வேட்பாளராக சி.அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார்
-
திருப்பதி கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி தரிசனம் : பெரிய பொறுப்பை பிரதமர் அளித்துள்ளதாக பேட்டி
15 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று தரிசனம் செய்தார்.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்