எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து அவதூறாக பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை பெருங்குடியில் கடந்த 17-ம் தேதி தி.மு.க., சார்பில் நடைபெற்ற கூட்டத்தில், பேச்சாளர் இனியவன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் புகார் மனு அளித்து இருந்தார்.
இந்நிலையில், நேற்று தி.மு.க., பேச்சாளர் இனியவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு தமிழக டி.ஜி.பி.,க்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 3 நாட்களில் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


