முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் யாத்திரை: 15 நாட்களில் பக்தர்கள் 3 லட்சம் பேர் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2024      இந்தியா
Amarnath

Source: provided

ஸ்ரீநகர் :  தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரையில், 15 நாட்களில் பனிலிங்கத்தை மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்தாண்டு கடந்த காலத்தை விட, அதிக பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் அமர்நாத் வருவது வழக்கம். இந்த ஆண்டு யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்கியது. இந்தாண்டு யாத்திரை ஆகஸ்ட் மாதம் 19-ம் தேதி நிறைவடைகிறது. யாத்திரையை முன்னிட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

யாத்திரை துவங்கியதில் இருந்து நேற்று முன்தினம் 13-ம் தேதி  வரை 3 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் யாத்திரை நடைபெற உள்ளதால், கடந்த காலத்தை விட, அதிக பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து